புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
106 Posts - 49%
heezulia
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
4 Posts - 2%
prajai
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 0%
Rutu
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 1%
Rutu
ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_m10ஏ.வி.எம்.கால்வாய்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.வி.எம்.கால்வாய்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 09, 2011 6:10 pm

அனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம்.கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நொக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது என்பதாகும். இதை உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா (1847-1860) ஆல் 1860-ல் தொடங்கப்பட்டது. மன்னர் 1860-ல் காலமாகவே அவரது வாரிசு மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மான (1860 – 1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக புவாறில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தெக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் வரையிலும் அதாவது மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணஙகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர்.மாதவராவ் குறிப்பிடுகிறார்:‐


“It is to be regretted that the necessity arose for suspending the extension of theSouthern canal towards the capital after clearing the line and making some progress in blasting and excavation. The Wurkullay (tu;fiy) junction canal was certainly entitled to prior attention, but it would have been more satisfactory if provision could have been made for simulataneoulsy carrying on both the works. But it seems that it could not be made at the time. It is to be hoped however, that the Chief Engineer will be in a position to resume erelong the work suspended”.(V. Nagam Aiya – The Travancore State Manual – Vol.III Page 231 & 232)



வர்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். கால்வாய் பணியை அரசு நிறுத்திவிட்டது என்று தெரிகிறது. பணமுடைதான் முக்கிய காரணம் என்பது இதனால் புலனாகிறது. இருப்பினும் இந்த கால்வாயின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்திருந்தது.

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அங்கிருந்து கொச்சி வரையிலும் நீர்வழி போக்குவரத்துக்காகவே மேற்படி திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கினர்.


இந்த திட்டம் நிறைவேறியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியிருக்கின்ற போக்குவரத்து நெருக்கடியை இந்த நீர்வழி போக்குவரத்து வசதி சுலபமாக தீர்த்து வைத்திருக்கும். தவிரவும் சுற்றுலாத்துறையும் இதனால் பெரும் பயன் அடைந்திருக்கும். கேரளாவில் கால்வாய்கள் வெட்டி நீர்வழி போக்குவரத்தை வளரச் செய்தமையால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளம் முதல் இடத்தில் இருப்பதற்கு மூலக்காரணம் இந்த கால்வாய்களும, அதில் ஓடிக் கொண்டு இருக்கின்றஉல்லாச படகுகளும்தான். காஷ்மீரத்தின் படகு வீடு கலாச்சாரத்தை கேரளம் இன்று தட்டியெடுத்துவிட்டமையால் அங்கே சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்து இருப்பதையும் காணலாம்.



இதைப்பொன்று தமிழ்நாடு குமரி மாவட்டத்திலும் உல்லாச படகு சவாரியை ஊக்குவிப்பதற்கு நின்றுபொன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட்டு, கால்வாயை தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரைக் கொண்டு செல்ல வெண்டும். நாளடைவில் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் அதாவது நெல்லை தாமரபரணி ஆறு கடலில் சங்கமிக்கின்ற இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த கால்வாயை தேங்காப்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வெண்டும். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திலும் இத்திட்டத்தை திரும்பவும் எந்த அளவுக்கு மீண்டும் செயல்படுத்தலாம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.


“There are proposals to examine how best this Inland water way can be developed” (Second F.Y.P. (1956‐61) K.K. District – Page – 53)

இந்த கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பயன்கள் அதிகம். அவைகளாவன:‐
1. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிபொக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் பொக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும்.

2. இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

3. சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

4. நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயம் வளரும்.

5. மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும் மற்றும் கடல்அரிப்பு இயற்கையாக குறையும்;.
வேண்டுகொள்

1. ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி வரை (மணக்குடி) அமைக்க வேண்டும். இத்திடத்தை நடுவன் அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டமாக எடுத்து அவர்களே இதை செயல்படுத்த வேண்டும்.

2. சுற்றுலாவுக்காக அந்த கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்த வெண்டும். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப் பொக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்துத்துறையைக் கொண்டு நிறைவேற்றிடச் செய்தல் வெண்டும். அதன் பொறுப்பை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டெவிட்சன் அம்மையார் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வெண்டும்.

குறிப்பு
தமிழக சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சுரேஷ்ராஜன் அரை நுற்றாண்டுகளாக சுற்றுலா துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் நினைத்திருந்தால் அவர் வகித்திருந்த சுற்றுலா துறையின் கீழ் இந்த திட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் இன்றுவரை அவருக்கு செய்ய மனது இல்லை. கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்கு இவர் எதுவும் செய்ததும் இல்லை செய்யபோவதும் இல்லை. இவரை நம்பி எந்த பயனும் இல்லை.

குமரிக்கு மற்றும் பல்வேறு திட்டங்கள்

1. குளச்சல் வர்த்தக துறைமுகம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை
2. புலியூர்குறுச்சியில் விவசாய கல்லூரி இல்லை
3. நெல்லைக்கு இரண்டு பல்கலைகழகம் குமரிக்கு நாமம் குமரியில் குமரி தந்தை மார்சல் நேசமணி பெயரில் பல்கலைகழகம் இல்லை.
4. நல்ல குடிநீர் வசதி இல்லை, பேச்சிபாறை தண்ணீரை கூடங்குளம் கொண்டு சென்றுவிட்டார்கள்
5. குமரிக்கு விமான நிலையம் இதுவரை வரவில்லை
6. நாகர்கோவிலில் சட்டகல்லூரி இல்லை
7. குளச்சலில் மீன்வள கல்லூரி இல்லை
8. வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக