புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.
அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.
குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.
அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.
அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.
அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.
குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.
அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.
அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இப்போ இப்படிதான் நடக்கிறது, கவிதை அருமை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
rameshnaga wrote:
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
நான் முதலில் படித்துவிட்டேன் ரமேஷ் நாகா ! மற்ற கவிதையிலிருந்து இந்த நடை சற்று மாறியிருக்கிறது .. என்பதாலேயே இதில் வரும் பின்னூட்டங்களை கவனித்தேன் ..........
இதை வசன கவிதை என்று நீங்கள் கூறினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா ? ஆரம்பத்தில் வசனமாய் ஆரமித்து போக போக அதில் நவிலும் கவிநயங்கள் வசன அடுக்கு என்கிற மதீப்பீட்டை மீறிவிட்டது. இது கவிதை தான் வசன கவிதை அல்ல !
மற்றபடி கவிதையில் கவினயத்தைதான் தேட வேண்டும் என்று நீங்கள் தொடங்கியிருக்கும் புதிய பயணத்திர்க்கு என் வாழ்த்துக்கள் ! தொடர்க !
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரமேஷ், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், ஒரு சில கருத்தை எடுத்துவைக்க முயல்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.
ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.
கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.
உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?
இதில் உங்கள் பார்வை என்ன?
ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.
கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.
உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?
இதில் உங்கள் பார்வை என்ன?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சதாசிவம் wrote: இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது ,
உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?
இதில் உங்கள் பார்வை என்ன?
நல்ல திறனாய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை சதா ! எப்பொழுது படித்தாலும் எத்தனை முறை படித்தாலும் சுவை நிறைந்த எழுத்துகளை எழுத பழகவேண்டும் என்பது வரவேர்ப்புக்கு உரியது.
அதே சமயத்தில் இலக்கணம் என்பது ......... கவிதையில் கவிநயத்தை கலந்திருப்பதுதானே புதுக்கவிதையில் இலக்கணம் என்பார் ராஜா மார்த்தாண்டன். நன்றி ! வேறு யாரும் கருத்து கூறியிருந்தால் தெரிவிக்கவும். நன்றி !
ரொம்பவும் நன்றி! மாணிக்., பூஜிதா., அய்யம்பெருமாள்., சதாசிவம்.
சதாசிவம் wrote:ரமேஷ், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், ஒரு சில கருத்தை எடுத்துவைக்க முயல்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.
ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.
கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.
உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?
இதில் உங்கள் பார்வை என்ன?
உங்களுடைய கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது சதாசிவம்.
இந்த உரை நடைக் கவிதைகள் மொழிக்கு வளம் சேர்க்கமுடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். இருந்தாலும்..நான் முன்னமேயே குறிப்பிட்ட படி..
எழுத ஆசைப் படுபவர்களுக்கும்...கவிதை குறித்தான மாயையில் தயங்கி நிற்பவர்களையும்...வெளியே கொண்டு வரும் முயற்சிதான் இது. ஒரு சின்ன திருப்பத்தோடு...கவிதையை நோக்கிய ஒரு பாதையில் எழுத முயற்சிக்கும் ஒருவரைக் கொண்டு வந்துவிட்டால்...கவிதை குறித்தான தயக்கங்கள் ஏதுமின்றி..அவரது பார்வை விரிவடையும் என நம்புகிறேன். இது ஒரு குழந்தையின் கையைப் பிடித்து உட்கார்த்திவைத்து "அ" எழுதவைக்கும் முயற்சியாகத்தான் இதைக் கருதுகிறேன். எழுதுவது எளிது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்கிறேன். இரண்டு, மூன்று...கவிதைகள் எழுதியவுடன்...
கவிதையின் மேல் ஈர்ப்பு அதிகமாகும் போது..வெகு நிச்சயம் அவர்களே சரியான கவிதையை எழுதுவார்கள் என்பதும் என் எதிர்பார்ப்பு.
உங்களின் வெகு நியாயமான, கவிதையின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டுடன்
அமைந்த பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்..சதாசிவம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்கள் கருத்தை ஏற்கிறேன் தோழரே, ஆரம்ப நிலையில் கவிதை எழுத வருபவருக்கு இந்த அணுமுறை உற்சாகத்தை அளிக்கும், ஆனால் இது ஒன்றே கவிதை எழுதும் முறை என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் கவிதைகளை தொடரக் கூடாது. மேலும் தனக்கு கிடைக்கும் பாராட்டை விட விமர்சனத்தில் தான் அதிக உண்மை இருப்பதை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என் அவா.
தங்கள் பதிலுக்கு நன்றி
தங்கள் பதிலுக்கு நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:உங்கள் கருத்தை ஏற்கிறேன் தோழரே, ஆரம்ப நிலையில் கவிதை எழுத வருபவருக்கு இந்த அணுமுறை உற்சாகத்தை அளிக்கும், ஆனால் இது ஒன்றே கவிதை எழுதும் முறை என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் கவிதைகளை தொடரக் கூடாது. மேலும் தனக்கு கிடைக்கும் பாராட்டை விட விமர்சனத்தில் தான் அதிக உண்மை இருப்பதை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என் அவா.
தங்கள் பதிலுக்கு நன்றி
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.
ரமேஷ் நாகவின் ஆசையும் - சதாசிவம் அவர்களின் அச்சமும் நியாயமானதே
"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...
சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்
எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..
"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...
சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்
எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..
கே. பாலா wrote:ரமேஷ் நாகவின் ஆசையும் - சதாசிவம் அவர்களின் அச்சமும் நியாயமானதே
"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...
சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்
எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..
ரொம்பவும் நன்றி! கே.பாலா.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|