புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 10:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
75 Posts - 36%
i6appar
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
3 Posts - 1%
prajai
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
75 Posts - 36%
i6appar
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
3 Posts - 1%
prajai
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 9:09 pm

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


எது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்கும் மக்களின் திறமை கர்ப்பகாலத்தின் இறுதிப்பகுதியில்தான் மூளையின் முன்புறத்தில் ஒரு மடிப்பாக உருவாகின்றது என்கிறது ஓர் புதிய ஆய்வு.

இந்த மடிப்பு 27 வீதமானோரில் காணப்படுவதில்லையென்றும் ஆய்வு கூறுகின்றது.

இந்த நரம்பியல் கண்டுபிடிப்பானது உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்க முடியாமலுள்ள குழப்பத்தினைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தைத் தந்துள்ளதெனலாம்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மடிப்பினை paracingulate sulcus (PCS) என்கின்றனர்.

இது திட்டமிடல், எண்ணங்கள் மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் முன்பக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இதன் அளவு சாதாரண மக்களில் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். சிலரில் இந்த மடிப்பு ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படும்.

சிலரில் மூளையின் இரு பக்கங்களிலும் காணப்படும். சுகாதாரமான மக்களில் 44 வீதமானோரில் இந்த மடிப்புக் காணப்படுவதில்லை.

இது காணப்படாமையினாலேயே நோய்கள் ஏற்படக்கூடிய நிலை இவர்களுக்கு ஏற்படலாம்.

இந்த ஆய்வு 53 பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த மடிப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள், இருபக்கமும் இல்லாதவர்களெனப் பிரித்துப் பார்க்கப்பட்டது.

இதன்போது ஒரு சொற்றொடர் கூறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலர் சொற்றொடரின் பின்பாதியைக் கூறாமல் விட்டுவிட்டார்கள்.

இதனால் அவர்களைப் பின்னர் அதுபற்றிக் கேட்டபோது தாம் அதைக் கேட்டோமா அல்லது அது அவர்களுக்குக் கூறப்படவில்லையா என்று கேட்டனர்.

மடிப்பு அற்றவர்கள் ஏனையவர்களைவிடவும் மோசமாகப் பதிலளித்தனர் என்பது இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

http://www.vanakkamnet.com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 9:27 pm

அரிய தகவல். அறிந்து கொள்ள வேண்டிய தகவல். பகிர்வுக்கு நன்றி பிரச்ன்ன.



கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Tகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Hகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Iகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Rகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 09, 2011 11:58 pm

அருமையான தகவல் ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 10, 2011 12:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்



எனக்கு அந்த மடிப்பு இருக்கா இல்லையா எப்படி அறிவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 10, 2011 12:10 am

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 1357389கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 59010615கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images3ijfகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக