புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 2%
M. Priya
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 8:03 pm

இதுவரை -
நான் எழுதாத சொற்களில்..
தளும்பிக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
மகத்தான அதன் அழகை
ஒளித்துவைத்திருந்த -
ஒரு வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திக் கொண்டிருந்தேன் நான்.
தேன் தளும்பி வழிந்த அதன் வாயில்-
நான் எழுதாத கவிதையின்..
முதல் வரி வழிந்து கொண்டிருக்கிறது.
முழுக் கவிதையையும்-
அது தன் சிறகுகளில்
ஒளித்து வைத்திருந்தது.
இந்த மொழியின்-
மகத்தான ஒரு கவிதையைச் சுமந்து...
ஒவ்வொரு மலராய்...மாறி மாறி அமர்ந்து
பறந்து கொண்டிருக்கும்
அந்த வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திக் கொண்டிருக்கிறேன்....
இந்தப் பெருவெளியில்....
இம் மொழியில் ....
கவிதை பிறந்த நாள் முதலாய்.


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:10 pm

rameshnaga wrote:
தேன் தளும்பி வழிந்த அதன் வாயில்-
நான் எழுதாத கவிதையின்..
முதல் வரி வழிந்து கொண்டிருக்கிறது.
முழுக் கவிதையையும்-
அது தன் சிறகுகளில்
ஒளித்து வைத்திருந்தது.

உண்மைதான் ! நல்ல வரிகள் நன்றி !



கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 8:23 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 9:22 pm

அழகான தேடல்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 9:27 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 08, 2011 9:52 pm

//துரத்திக் கொண்டிருக்கிறேன்....
இந்தப் பெருவெளியில்....
கவிதை பிறந்த நாள் முதலாய்.//

அழகான இறுதி. முத்தாய்ப்பாக உள்ளது. துரத்தல் உள்ள வரைதான்.... எல்லாம் சுவையாக... வாழ்த்துகள்



கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Tகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Hகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Iகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Rகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:07 am

வண்ணத்துப்பூச்சியே கவிதையாய் சிறகடிக்கையில்...
அதன் வாய்வழித் தளும்பி நிற்கும் சொல்லப்படாத சுவைமிக்க வார்த்தைகள், சிறகின் அணைப்பில் முழுக்கவியுமாய் என கவிஞரின் கற்பனை வண்ணத்துப் பூச்சியின் சேலுடன் செம்மாந்து நின்றாலும் மலருக்கு மலர் அது தாவும் நேரத்திலும் இவர் மனதில் அமர்ந்து அது மலர்த்திய கவிதை அருமை...
பூச்சி தாவிச்சென்றாலும் ரமேஷ் உங்களின் புதுக்கவிதை தங்கிவிட்டது மனதுடன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Bகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Dகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Uகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Lகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Lகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:56 am

வரிகளில்
கவிதை கோர்க்க
வார்த்தைகளை தேடும்
கவிஞர்களின் மனோபாவம்

கவிதை அருமை கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 11:16 am

ரொம்பவும் நன்றி! ஆதிரா., அப்துல்லாஹ். செய்தாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக