புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
69 Posts - 40%
heezulia
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
3 Posts - 2%
manikavi
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
320 Posts - 50%
heezulia
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
22 Posts - 3%
prajai
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 0%
manikavi
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 8:03 pm

இதுவரை -
நான் எழுதாத சொற்களில்..
தளும்பிக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
மகத்தான அதன் அழகை
ஒளித்துவைத்திருந்த -
ஒரு வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திக் கொண்டிருந்தேன் நான்.
தேன் தளும்பி வழிந்த அதன் வாயில்-
நான் எழுதாத கவிதையின்..
முதல் வரி வழிந்து கொண்டிருக்கிறது.
முழுக் கவிதையையும்-
அது தன் சிறகுகளில்
ஒளித்து வைத்திருந்தது.
இந்த மொழியின்-
மகத்தான ஒரு கவிதையைச் சுமந்து...
ஒவ்வொரு மலராய்...மாறி மாறி அமர்ந்து
பறந்து கொண்டிருக்கும்
அந்த வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திக் கொண்டிருக்கிறேன்....
இந்தப் பெருவெளியில்....
இம் மொழியில் ....
கவிதை பிறந்த நாள் முதலாய்.


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:10 pm

rameshnaga wrote:
தேன் தளும்பி வழிந்த அதன் வாயில்-
நான் எழுதாத கவிதையின்..
முதல் வரி வழிந்து கொண்டிருக்கிறது.
முழுக் கவிதையையும்-
அது தன் சிறகுகளில்
ஒளித்து வைத்திருந்தது.

உண்மைதான் ! நல்ல வரிகள் நன்றி !



கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 8:23 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 9:22 pm

அழகான தேடல்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 9:27 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 08, 2011 9:52 pm

//துரத்திக் கொண்டிருக்கிறேன்....
இந்தப் பெருவெளியில்....
கவிதை பிறந்த நாள் முதலாய்.//

அழகான இறுதி. முத்தாய்ப்பாக உள்ளது. துரத்தல் உள்ள வரைதான்.... எல்லாம் சுவையாக... வாழ்த்துகள்



கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Tகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Hகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Iகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Rகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:07 am

வண்ணத்துப்பூச்சியே கவிதையாய் சிறகடிக்கையில்...
அதன் வாய்வழித் தளும்பி நிற்கும் சொல்லப்படாத சுவைமிக்க வார்த்தைகள், சிறகின் அணைப்பில் முழுக்கவியுமாய் என கவிஞரின் கற்பனை வண்ணத்துப் பூச்சியின் சேலுடன் செம்மாந்து நின்றாலும் மலருக்கு மலர் அது தாவும் நேரத்திலும் இவர் மனதில் அமர்ந்து அது மலர்த்திய கவிதை அருமை...
பூச்சி தாவிச்சென்றாலும் ரமேஷ் உங்களின் புதுக்கவிதை தங்கிவிட்டது மனதுடன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Bகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Dகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Uகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Lகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Lகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:56 am

வரிகளில்
கவிதை கோர்க்க
வார்த்தைகளை தேடும்
கவிஞர்களின் மனோபாவம்

கவிதை அருமை கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 11:16 am

ரொம்பவும் நன்றி! ஆதிரா., அப்துல்லாஹ். செய்தாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக