புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
70 Posts - 53%
heezulia
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_m10 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 09, 2011 10:24 am



கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விலங்கல்பட்டு பஞ்சாயத்தில், விலங்கல்பட்டு, விலங்கல்பட்டு காலனி, பெத்தாங்குப்பம், குழந்தைக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராம்ங்களில் 650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

1,650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சரவணன், ராமதாஸ், சுந்தரவதினி ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நேற்று முன்தினம் அதிகாலையில் 600 அரிசி மூட்டைகளை (ஒரு மூட்டை 25 கிலோ எடை கொண்டது) ஒரு வீட்டுக்கு ஒரு மூட்டை வீதம் யாரோ அனைத்து வீட்டு வாசல்களிலும் கொண்டு வந்து வைத்து விட்டு சென்று இருந்தனர். காலையில் எழுந்து வந்து வீட்டு வாசலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த அரிசி மூட்டைகளை கோவில்களிலும், மந்தக்கரை மைதானத்திலும் கொண்டுபோய் வைத்து விட்டனர். வீட்டு வாசல்களில் வைத்தவர்களே அந்த அரிசி மூட்டைகளை எடுத்து சென்று விட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று அதிகாலையில் மீண்டும் 2-வது நாளாக விலங்கல்பட்டு காலனியில் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை 200 வீட்டு வாசல்களில் யாரோ வைத்து விட்டு சென்று விட்டனர்.

இப்பகுதி பொதுமக்கள் காலையில் எழுந்து வீட்டு வாசலில் பார்த்தபோது வீட்டு வாசலில் அரிசி மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, சில வீடுகளில் உள்ளவர்கள் தங்களின் வீட்டு வாசலில் இருந்த அரிசி மூட்டைகளை எடுத்துச்சென்று கோவில்களிலும், பொது இடங்களிலும் போட்டு விட்டனர்.

சிலர் வீட்டு வாசலில் இருந்த அரிசி மூட்டைகளை தொட்டுக்கூட பார்க்கவில்லை. கோவில்களிலும், பொது இடங்களிலும் போடப்பட்ட அரிசி மூட்டைகளை, வீட்டு வாசலில் போட்ட மர்ம நபர்களே மீண்டும் எடுத்து சென்று விட்டனர்.

வேட்பாளர் யாரோ வாக்காளர்களின் ஓட்டுகளை பெற இதுபோல் செய்துள்ளனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் செய்யாறு நகராட்சி 4-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டுப் போட வலியுறுத்தி தலா 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகள் வழங்கப்படுவதாக தெரிய வந்தது.

கிராம அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் அங்கு வந்த போலீசார் ஒரு லோடு ஆட்டோவில் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த ராஜேந்திரன் (வயது 27), மாசிலாமணி (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அரிசி மூட்டைகளுடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

நக்கீரன்




 800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகளை வைத்து விட்டுச்சென்ற வேட்பாளர் யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 11:21 am

வலங்கை கொடுப்பது இடக்கை அறிய வேண்டான்னு
ஒரு புண்ணிய ஆத்மா அன்னதானம் செஞ்சது வேஸ்டா போச்சே!!!

இல்ல மாசம் முப்பது கிலோ அரிசில அஞ்ச அடிச்சிட்டு மிச்சம் இருபத்தி அஞ்ச
நேரில் கொடுக்க அஞ்சி ரேஷன் கடை ஊழியர்கள் செஞ்சிருப்பாங்களோ?



நட்புடன் - வெங்கட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக