புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவமே எனை கொன்றுவிடு!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பாவமே எனை கொன்றுவிடு - இந்த
பாவியை முழுதாய் தின்றுவிடு...
பண்ணிய பாவம் பரிதிமுன் பனியாய் மறைய வேண்டாம்
இறுதியின் மணியாய் இடையறாது இசைக்கட்டும்...
எண்ணிய எண்ணங்கள் பிறர் பொருட்டு
இன்னலை தூண்டுகையில்
திண்ணிய நெஞ்சம் எனக்கெதற்கு? அது
திடமற்ற முடமாய் முறியக் கடவ...
நிழலாய் பின்தொடர்ந்தவை தற்போது
அனலாய் கண் தொடட்டும்...
குற்றத்தின் தாக்கம் கூர் முள்ளாய் குரல்வளை நெறிக்கட்டும்...
முற்றும் வேளையை முன்வினைகள் முடிவாய் கூறட்டும்...
மூளையின் நரம்புகள் மூர்க்கமாய் தெறிக்கட்டும்...
உதிரத்தின் துளி ஒரு சொட்டு மிஞ்சும் வரை
உயிரின் வலி உடலினை வதைக்கட்டும்...
பற்றிய வயிறுகளின் சாபங்கள் வற்றும்முன்
இன்னலின் இறுக்கத்தில் இற்றுவிடட்டும் இவ்வுயிர்...
வெறுமையின் வெப்பத்தில் வேகும் மனம்
மறுமையிலும் பெறட்டும் இத்தவிப்பை...
பிறர்க்கு இன்னலை மட்டும் இறைத்தளிக்கும் இதயமே நீ இழிவாய் மட்டும் இறந்துபடு...
பாவியை முழுதாய் தின்றுவிடு...
பண்ணிய பாவம் பரிதிமுன் பனியாய் மறைய வேண்டாம்
இறுதியின் மணியாய் இடையறாது இசைக்கட்டும்...
எண்ணிய எண்ணங்கள் பிறர் பொருட்டு
இன்னலை தூண்டுகையில்
திண்ணிய நெஞ்சம் எனக்கெதற்கு? அது
திடமற்ற முடமாய் முறியக் கடவ...
நிழலாய் பின்தொடர்ந்தவை தற்போது
அனலாய் கண் தொடட்டும்...
குற்றத்தின் தாக்கம் கூர் முள்ளாய் குரல்வளை நெறிக்கட்டும்...
முற்றும் வேளையை முன்வினைகள் முடிவாய் கூறட்டும்...
மூளையின் நரம்புகள் மூர்க்கமாய் தெறிக்கட்டும்...
உதிரத்தின் துளி ஒரு சொட்டு மிஞ்சும் வரை
உயிரின் வலி உடலினை வதைக்கட்டும்...
பற்றிய வயிறுகளின் சாபங்கள் வற்றும்முன்
இன்னலின் இறுக்கத்தில் இற்றுவிடட்டும் இவ்வுயிர்...
வெறுமையின் வெப்பத்தில் வேகும் மனம்
மறுமையிலும் பெறட்டும் இத்தவிப்பை...
பிறர்க்கு இன்னலை மட்டும் இறைத்தளிக்கும் இதயமே நீ இழிவாய் மட்டும் இறந்துபடு...
(சொற்பிழை பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும், பிழை திருத்தும் அளவிற்கு தற்போது மனநிலை இல்லை.)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நல்லா இருக்குப்பா ! ஏன் கட்டுரையில் பதிந்தாய் ?
கட்டுரையாய் தொடரும் கவலைகளை கவிதையாய் பதிய மனமில்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ranhasan wrote:கட்டுரையாய் தொடரும்
கவலைகளை
பதிய மனமில்லை.
கவிதையாய் ..
இங்க பாருயா அழகான ஹைக்கூ கவிதைய
செஞ்ச பாவம்லாம் செருப்பும் கையுமா துரத்தும்போது முடிஞ்ச அளவு நகைச்சுவை பகிர்ந்து ஒளிஞ்சுக்க பார்க்குறேன், எத்தனை நாள்தான் ஓட முடியும்... ??? சரிவிடுங்க... ஏதோ ஒரு விரக்தி இந்த பதிவுல கொட்டித் தீர்துட்டேன்... இனி வழக்கம்போல நகைச்சுவையாகவே பதிவுகளை தொடர்கிறேன்...என்னால் இனி அடிக்கடி ஈகரையில் இணைய முடியாது... நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்குதான் கட்டாயம் வருவேன்.....
இத்தனை கோவமும் விரக்தியும் குறைஞ்சு இப்போ தெளிவா இறுக்குறேன்னா அதுக்கு ஒரு ஸ்லோகம்தான் காரணம்... மூன்றே வார்த்தைகள், முத்தான வார்த்தைகள், கருத்தாழமிக்க வார்த்தைகள், கடமையை நினைவு கூறும் வார்த்தைகள், பிறப்பின் பலனை உணர்த்தும் வார்த்தைகள், நீங்களும் முயன்றுபாருங்கள்...
நடு நிசியில் இந்த ஸ்லோகனை சொல்ல சோகங்கள் அனைத்தும் தீர்ந்து சொர்கத்தின் இன்பம் உணரமுடியும்...
கவனச்சிதறல் இன்றி முழு மனத்துடன் மொழிய வேண்டும்... இத்தனை நாள் நான் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த இந்த ஸ்லோகனை உங்களுடன் இன்று பகிர்கிறேன்...
"நமீதா நாமம் வாழ்க"
(திரும்பவும் நமீத்தாவா!!! - என்று அலறிக்கொண்டு அரைகிலோ மீட்டர் தாண்டி சிலர் ஓடுவது எனக்கு தெரிகிறது எங்க ஒடுநாளும் விடமாட்டேன்)
இத்தனை கோவமும் விரக்தியும் குறைஞ்சு இப்போ தெளிவா இறுக்குறேன்னா அதுக்கு ஒரு ஸ்லோகம்தான் காரணம்... மூன்றே வார்த்தைகள், முத்தான வார்த்தைகள், கருத்தாழமிக்க வார்த்தைகள், கடமையை நினைவு கூறும் வார்த்தைகள், பிறப்பின் பலனை உணர்த்தும் வார்த்தைகள், நீங்களும் முயன்றுபாருங்கள்...
நடு நிசியில் இந்த ஸ்லோகனை சொல்ல சோகங்கள் அனைத்தும் தீர்ந்து சொர்கத்தின் இன்பம் உணரமுடியும்...
கவனச்சிதறல் இன்றி முழு மனத்துடன் மொழிய வேண்டும்... இத்தனை நாள் நான் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த இந்த ஸ்லோகனை உங்களுடன் இன்று பகிர்கிறேன்...
"நமீதா நாமம் வாழ்க"
(திரும்பவும் நமீத்தாவா!!! - என்று அலறிக்கொண்டு அரைகிலோ மீட்டர் தாண்டி சிலர் ஓடுவது எனக்கு தெரிகிறது எங்க ஒடுநாளும் விடமாட்டேன்)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
இளமாறன் wrote:அழகான வார்த்தை பின்னல்
சோகத்திலும் வலியின் வெளிப்பாடு
என்ன ஆச்சு காதல் ரசம் சொட்டி கொண்டிருந்த பதிவுகள் இன்று வலிகளோடு
காதல் ரசம் காலுல கொட்டிருச்சு அதுதான் இந்த வலி..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரன்...........சும்மா படப்படனு சரவெடி மாதிரி உங்க வரிகள் வெடிக்கின்றன..........அருமையான.....கவிதை..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:ரன்...........சும்மா படப்படனு சரவெடி மாதிரி உங்க வரிகள் வெடிக்கின்றன..........அருமையான.....கவிதை..........
விஷால் நடிச்ச வெடி படம் பார்த்தேன் அதோட எப்பேக்ட்டுதான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|