புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
21 Posts - 32%
heezulia
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
3 Posts - 5%
Guna.D
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
1 Post - 2%
mruthun
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
6 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 08, 2011 6:13 pm


மரணதேவனைக் கண்டு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. அவன் எப்போது வருவான்- எப்படி வருவான்- வாழ்வு முடிந்தவர்களின் உயிரை எப்படிக் கவர்ந்து செல்வான் என்று யாருக்கும் தெரியாது.


அவனது பாசப்பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதே உண்மை. அந்த எமதர்மனிடமிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவனைச் சரண் புகுவதுதான்.


கஜேந்திரன் மடுவில் இறங்கியபோது முதலை ஒன்று அதன் காலைக் கவ்வியதும், "ஆதிமூலமே!' என்று அந்த யானை ஓலமிட்ட போது, ஸ்ரீமன்நாராயணன் ஓடோடி வந்து, முதலையைத் தன் சக்கரத்தால் சேதித்து யானையைக் காப்பாற்றினார். எமபாசத்தால் கஜேந்திரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.


பெண்களுக்கு கற்பு எனும் ஒழுக்கம் அளப்பரிய வலிமையைத் தருகிறது. கற்பிற் சிறந்த சாவித்திரியிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.


சாவித்திரியின் கணவனான சத்தியவானின் உயிரை எமன் பறித்தபொழுது, தனது கணவனது உயிரைத் திரும்பத் தருமாறு சாவித்திரி எமனிடம் வேண்டினாள்.


""வாழ்வு முடிந்தவர்களின் உயிரைப் பறித்துச் செல்வதுதான் எனது கடமை. இந்தக் கடமையிலிருந்து என்னால் வழுவ முடியாது'' என்று கூறினான் எமன்.


""என் கணவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவரது உயிரைத் திரும்பத் தராவிட்டால் என்னுயிரையும் பறித்துச் செல்லுங்கள்'' என்று சாவித்திரி வாதாடினாள்.


""கணவன்மீது நீ கொண்டுள்ள அன்பையும் உனது கற்பின் வலிமையையும் நான் பெரிதும் மதிக்கிறேன். என்றாலும் சத்தியவானின் உயிரைத் தரமுடியாது.


அதைத் தவிர வேறு வரம் கேள்; தருகிறேன்'' என்றான் எமன்.

உடனே சாவித்திரி, ""என் மாமனார்- மாமியார் உள்ளம் மகிழ எனக்கு பிள்ளைப் பேறு அருள வேண்டும்'' என்று கேட்டாள். ""அப்படியே ஆகுக'' என்று எமதர்மன் கூறியவுடன், ""என் கணவன் இல்லாது நான் எப்படி குழந்தைச் செல்வத்தைப் பெற முடியும்?'' என்று சாவித்திரி கேட்டாள்.

வரம் கொடுத்த எமனால் வாய் பேச முடியவில்லை.

""சாவித்திரி, உன் கற்பின் திறத்தால் என்னையே வென்றுவிட்டாய். நீயும் உன் கணவனும் நீண்ட காலம் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வீர்களாக'' என வரம் அளித்து சத்தியவானின் உயிரைத் திரும்பத் தந்தான் எமன்.


மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தர். அவர் பிறந்தபோது, ""இவனுக்கு பதினாறு வயது வரைதான் ஆயுள்'' என்று சிவபெருமான் கூறினார். மார்க்கண்டேயர் பதினாறு வயதை அடைந்தபோது தாயும் தந்தையும் மனவியாகூலம் அடைந்தனர்.


அவர்களின் வருத்தத்திற்கான காரணத்தை அறிந்த மார்க்கண்டேயர் உடனே சிவாலயம் சென்று லிங்கத் திருமேனியை மார்புடன் அணைத்துக் கொண்டார்.


எமன் தன் பாசக் கயிற்றால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க முயன்றபோது, "நீயே மெய்ச்சரண்' என்று தன்னை வந்தடைந்த மார்க்கண்டேயருக்காக லிங்கத் திருமேனியிலிருந்து சிவபிரான் எழுந்து, எமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றினார்.

மார்க்கண்டேயரிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.

கண்ணனும் பலராமனும் சாந்தீபனி என்ற குருவிடம் குருகுலவாசம் செய்தனர். ஆயகலைகள் அனைத்தும் கற்றனர். சாந்தீபனியின் மனைவி தன் பிள்ளை களைப்போலவே அவர்களிடம் அன்பு செலுத்தினாள். சிறு வயதில் தன் மகனை இழந்த அவள் கண்ணனைப் பார்த்து மனஆறுதல் அடைந்தாள்.


கண்ணனும் பலராமனும் குருவிடமிருந்து விடை பெற்றுச் செல்லும்போது, குருவும் அவரது பத்தினியும் மனவியாகூலத்துடன் இருப்பதைக் கண்டு, ""குருதேவா! உங்கள் பிரச்சினை என்ன என்று சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்'' என்றான் கண்ணன். அவர்கள் காரணத்தைக் கூறினர்.


உடனே கண்ணன், ""வருந்த வேண்டாம். நான் எமனுலகம் சென்று உங்கள் மகனை மீட்டு வருகிறேன்'' என்று சொல்லி, எமனுடன் வாதாடி குருவின் மகனை மீட்டு வந்தான். அவனையே தனது குரு தட்சணையாக குருவுக்குச் சமர்ப்பித்தான்.


விதியையும் இறைவன் மாற்றி எழுத முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சான்று!

நன்றி : www.nakkheeran.in



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! 1357389ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! 59010615ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Images3ijfஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:35 pm


விதியையும் இறைவன் மாற்றி எழுத முடியும் அருமையிருக்கு அருமையிருக்கு




ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Power-Star-Srinivasan
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 8:17 pm

நன்றிகள் கேசவன் ஸார் நன்றி

விதி மாறலாம் கடவுளின் கருணை பார்வை நமக்கு கிடைத்தால்

தெளிவாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக