புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:33 pm

காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:33 pm

2. மிளகு-- "அலர்ஜி' ஓரம்போ

"அலர்ஜி', "நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு' --இந்த இரண்டும் பெருவாரியாக தற்போது கேள்விப்படும் துன்பங்கள். நவீன மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வின்றி தவிப்போருக்கு மிளகு ஓர் அருமருந்து. நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட (Immuno Modulation) மிளகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ஆஸ்துமா, சைனுசைட்டீஸ், கரப்பான் எனும் எக்ஸிமா, திடீர் அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும் "அர்டிகேரியா' நோய்க்கு மிளகும், மிளகால் ஆன மருந்தும் உதவிக் கரம் நீட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:34 pm

3. திப்பிலி-- "லொக்கு, லொக்கு' எங்கே?

காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலாகட்டும், புகை பிடிப்பதால் ஏற்படும் இருமலாகட்டும், குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக இருக்கட்டும் ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') திப்பிலி இருக்க பயம் ஏன் என்று கூறலாம். திப்பிலியை வெற்றிலைச் சாறு, தூதுவளைச் சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்துக் காய வைத்தல்.) பின் பொடி செய்து வைத்துக்கொண்டு, சிட்டிகை அளவு தேனில் குழைத்துச் சாப்பிட இரண்டு-மூன்று வேளயில் இருமல் மறையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:37 pm

4. ஆடாதொடை-- சளியை இளக்க "ரெடி'


நுரையீரல் மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடை, சளி-இருமலுக்கான சிறந்த மருந்து. இதில் உள்ள Bromhexine சத்து, சளியை இளக்குகிறது. கரகரக்கும் தொண்டையால் (பாடகர்கள் கவனிக்க...) குரல் மழுங்கும் நோயிலும் (Vocal Chord Polyp) ஆடாதொடை-மிளகு கஷாயம் பலன் அளிக்கும். ஆடாதொடை வேறு-ஆடுதின்னாபாளை வேறு--குழப்பம் வேண்டாம். ஆடாதொடை-உள் மருந்து; ஆடுதின்னாபாளை-வெளிப் பிரயோக தைலத்தில் மட்டுமே பயன்படுவது.
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb410

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:38 pm

5. துளசி-- "முதல்வனே, முதல்வனே'

துளசி மாடத்தை இறைவனின் இறைப்பிடமாகக் கருதுவோர் பலர். காக்கும் கடவுளின் வடிவமான துளசி, உடலை நோயின்றியும் காக்கும் என்பது சித்தர் கூறும் உண்மை. சளியுடன் வரும் Influenza எனும் விஷக் காய்ச்சலுக்கு துளசிச் சாறுடன் தேன் சேர்த்து சுரசம் (சுட வைப்பது) செய்து கொடுக்க காய்ச்சல் தணியும். வைரûஸ எதிர்க்கும் ஆற்றலும் செயலிழக்கும் திறனும் கொண்ட துளசி, மழை-குளிர் காலத்து முதல் மருந்து.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb510

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:41 pm

6. தூதுவளை--- மூக்குக்கு நண்பன்

எப்போதும் இருமல், சளியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உணவிலும் மருந்திலும் தடுப்பாற்றல் கலந்து தர வேண்டும். தூதுவளை கீரையில் ரசம், தூதுவளை பழங்களைத் தேனில் ஊற வைத்துத் தருவது சளியைத் தடுக்கும். இதில் உள்ள "Solunine" வேதிப்பொருள் சளியை அறுத்து வெளியே எடுப்பதாக கட்டியம் கூறுகிறது மருத்துவ அறிவியல்.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb610

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:42 pm

7. நொச்சி-- ஒரே கல்லில் பல மாங்காய் !

அடுக்குத் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி---விளைவு, கண்-முகமெல்லாம் சற்று வீங்கி அவதிப்படுவோர் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். நொச்சி இலை கஷாயத்தில் இருந்து வரும் ஆவி பிடிக்க, "சைனஸ்' பதிவுகளில் தங்கி வலியும் அடைப்பும் தரும் நீர் வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் இலையில் உள்ள aroma oil-I, எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடமிடும்போது, ஆவி வெளியேறி மூட்டு வலியையும் நீக்கவும் பயன்படுகிறது.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb710

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:44 pm

8. அரத்தை--- சளி, இருமலுக்கு "குட்பை'

Galangal root என்று அழைக்கப்படும் அரத்தையில் இரண்டு வகை. சிற்றரத்தை, பேரரத்தை என்பன அவை. அதில் சிற்றரத்தை சளி, இருமல், நெஞ்சில் சளி கட்டி வர மறுக்கும் கோழை இருமலுக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு இருமலுடன் தொடரும் வாந்தி தணிய சிற்றரத்தை ஒரு சிட்டிகை கொடுத்தால் போதும். Galangin" எனும் இதன் உட்பொருள் மூட்டு வலிக்கும் சிறந்தது.


காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb810

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:45 pm

9. சீந்தில்--- "சைனுசைட்டீஸ்' எங்கே?

குடிசி வேர் என்றும் இதற்குப் பெயர் உண்டு. தமிழகம் முழுவதும் பரவலாக வளரக்கூடிய இக் கொடி, பிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும். காய்ச்சல், நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு (Sinusitis), "அலர்ஜி' எனும் ஒவ்வாமை நிலைகளில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno modulation) சீந்திலின் பணி சிறப்பு. ஆங்ழ்க்ஷங்ழ்ண்ய் எனும் கசப்புப் பொருளால்தான் சீந்திலிற்கு இம் மருத்துவ குணம். ரத்த சர்க்கரை அளவையும் சீந்தில் கட்டுப்படுத்தும்---சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...


காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb910

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:46 pm

10. நஞ்சறுப்பான்--- ப்ரிமீயம் இல்லாத "ஹெல்த் இன்சூரன்ஸ்'

விஷத்தை முறிக்கும் இயல்புடையது இந்தக் கொடியின் இலை. இதில் உள்ள Tylophorine சத்து, உடல் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்தும் தன்மை கொண்டது. இதன் இலையுடன் ஒரு மிளகு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரைப்பு நோய் ("வீசிங்') கட்டுப்படும்.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb1010

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக