புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_c10 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_m10 கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கா ந கல்யாண சுந்தரம் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:44 pm

First topic message reminder :

கா.ந.கல்யாணசுந்தரம்
நல்ல பெயர் ......

வயதில் முதியவர் ஆனால்
வார்த்தை கோர்ப்பதில் இளையவர்

விண்ணையும் மண்ணையும் தாண்டி
விளக்காய் ஏற்றும் கவிதையில் சிறந்தவர்

கடலாய் இருக்கும் ஈகரையில்
கவிதை அலையாய் கரை சேர்க்கும் கவிஞர்

முத்து முத்தாய் பதியும் பதிவுகளுக்கு
சொத்து சொத்தாய் வாழ்த்தும் வள்ளல்

நிறையோ குறையோ அதில் நிதனமாய்பேசி
நிறைவடையும் நெஞ்சம் கொண்டவர்

அரட்டை பல கண்டு அதிக மதிப்பில்
அடையாள கவிஞ்கராய் இதோ

பொன்முக சிரிப்பில் புத்துயிர்
தந்த தமிழுக்கும் வழிகாட்டியாய்

வாழ்த்து மடலில் வானம் தாண்டும்
வாத்தியாரே உங்கள் தமிழ் சிறக்க

இந்த ஈகரை தோழி ஹிஷாலீயின்
வாழ்த்துகள் ....!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 4:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:கா.ந.கல்யாணசுந்தரம் என்று மாற்றுங்கள் ஹிஷாலி அவர்களே.

சிறுகுறிப்பு கேட்டுவிட்டு
சிந்தனையை ஓடவிட்டு
என் பக்கத்து வீட்டு தோழி
பகர்வதைப் போல்
பாங்குரவே எடுத்துரைத்த
பாடினியே....வாழ்க பல்லாண்டு!
தனிமடலில் எம்குறிப்பு
உம்மிடம் காத்திருக்கு!
இன்னுமொரு கவிதை
வேண்டுமென!

நன்றி ஹிஷாலினி.


அப்படியே ஆகட்டும் ஐயா. தங்களது தனி மடலை படித்துவிட்டு இன்னொரு கவிதை எழுதிக்கிறேன். நன்றி ஐயா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 4:06 pm

kitcha wrote:ஈகரை முதியவருக்கு தரும் அன்புப் பரிசு இந்தக் கவிதை மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 4:07 pm

ராஜா wrote:இவர் பெயர் கா.ந.கல்யாணசுந்தரம் ,  கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 440806

ok ராஜா மாற்றிவிட்டேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 4:08 pm

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:ஹிஷாலீ கலக்குற சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆனால் ஓரவஞ்சனை பண்ணுற அழுகை அழுகை

sorry அக்கா உங்களை பற்றி விரைவில் வரும் கவலை வேண்டாம்.

மிக்க நன்றி அக்கா.

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 4:17 pm

kitcha wrote:ஈகரை முதியவருக்கு தரும் அன்புப் பரிசு இந்தக் கவிதை மகிழ்ச்சி

அதென்ன ஈகரை முதியவர்...என்றுமே அவர் இளையவரே...
சிரி சிரி சிரி பைத்தியம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 4:23 pm

உமா wrote:
kitcha wrote:ஈகரை முதியவருக்கு தரும் அன்புப் பரிசு இந்தக் கவிதை மகிழ்ச்சி

அதென்ன ஈகரை முதியவர்...என்றுமே அவர் இளையவரே...
சிரி சிரி சிரி பைத்தியம்

அருமையிருக்கு நன்றி



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 4:28 pm

உமா wrote:
kitcha wrote:ஈகரை முதியவருக்கு தரும் அன்புப் பரிசு இந்தக் கவிதை மகிழ்ச்சி

அதென்ன ஈகரை முதியவர்...என்றுமே அவர் இளையவரே...
சிரி சிரி சிரி பைத்தியம்

என்னுடைய பின்னூட்டத்திற்கு நீங்க இட்ட மேற்கோளில் பைத்தியத்திற்கான ஐகானையும் சேர்த்து உள்ளீர்கள்.ரொம்ப ரொம்ப சந்தோசம்.

ஆனால் நான் சொல்ல வந்தது முதியவர் என்றால் நம்மை வழி நடத்தி முன் செல்லுபவர் (முதியவர்) வயதில் மட்டும் இல்லை அனுபவத்தில்,சிறப்பில்,உழைப்பில் இப்படி பல அர்த்தங்களைச் சொல்லலாம்.முதியவர் என்றால் எல்லோரும் வயதைத் தான் பார்க்கிறீர்கள்.

ரொம்ப நன்றி உமா நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், கா ந கல்யாண சுந்தரம் ! - Page 2 Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 5:46 pm

kitcha wrote:
உமா wrote:
kitcha wrote:ஈகரை முதியவருக்கு தரும் அன்புப் பரிசு இந்தக் கவிதை மகிழ்ச்சி

அதென்ன ஈகரை முதியவர்...என்றுமே அவர் இளையவரே...
சிரி சிரி சிரி பைத்தியம்

என்னுடைய பின்னூட்டத்திற்கு நீங்க இட்ட மேற்கோளில் பைத்தியத்திற்கான ஐகானையும் சேர்த்து உள்ளீர்கள்.ரொம்ப ரொம்ப சந்தோசம்.

ஆனால் நான் சொல்ல வந்தது முதியவர் என்றால் நம்மை வழி நடத்தி முன் செல்லுபவர் (முதியவர்) வயதில் மட்டும் இல்லை அனுபவத்தில்,சிறப்பில்,உழைப்பில் இப்படி பல அர்த்தங்களைச் சொல்லலாம்.முதியவர் என்றால் எல்லோரும் வயதைத் தான் பார்க்கிறீர்கள்.

ரொம்ப நன்றி உமா நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக