புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
11 Posts - 41%
heezulia
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
6 Posts - 22%
i6appar
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
3 Posts - 11%
Jenila
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
88 Posts - 36%
i6appar
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
2 Posts - 1%
prajai
சிசேரியன் ஏன்.....? Poll_c10சிசேரியன் ஏன்.....? Poll_m10சிசேரியன் ஏன்.....? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிசேரியன் ஏன்.....?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 2:51 pm

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் - கணிக்க முடியும் - அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.

முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:57 pm

பகிர்விற்கு நன்றி பாட்டி.
ஆனால் ஒரு சில டாக்டர்கள் பணத்திற்காகவே சிசேரியன் செய்கிறார்களே.அதற்கு என்ன செய்வது.
இன்று நார்மல் டெலிவரியை விட சிசேரியன் அதிகம்.மருத்துவ ரீதியாக நிறைய காரணம் சொன்னாலும் பணத்திற்காக ஆசைப் படும் டாக்டர்கள் உண்டு.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிசேரியன் ஏன்.....? Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:01 pm

ஆமாம் பானு...இதில் நாம் மருத்துவரை குறைகூற ஒன்றுமே இல்லை..அந்த நேரத்தில் நமக்கு எது நல்லது என்று அவர்களுக்கு தான் தெரியும்....குழந்தை அதிக எடை இருந்தால், தலை பெரிதாக இருந்தால், தலை திரும்பவில்லையென்றால், கருப்பை வாயி திறக்கவில்லையென்றால், நிறைய காரணகள் உள்ளது சிசேரியனுக்கு.

நார்மல் டெலிவேரி என்றாள் மட்டும் சும்மாவா பானு..அதிலும் எவ்வளவு வலிகள், வேதனைகள் ...

இதை கடவுள் நமக்கு கொடுத்த வரம் பானு,,
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:04 pm

kitcha wrote:பகிர்விற்கு நன்றி பாட்டி.
ஆனால் ஒரு சில டாக்டர்கள் பணத்திற்காகவே சிசேரியன் செய்கிறார்களே.அதற்கு என்ன செய்வது.
இன்று நார்மல் டெலிவரியை விட சிசேரியன் அதிகம்.மருத்துவ ரீதியாக நிறைய காரணம் சொன்னாலும் பணத்திற்காக ஆசைப் படும் டாக்டர்கள் உண்டு.

சிலர் அப்படிதான் அண்ணா...அனைவருமே அப்படி அல்ல...நான் தனியார் மருத்துவ மனையில் தான் பிரசவம் செய்து கொண்டேன்..
என்னால் வலி தாங்க முடியாமல் எனக்கு அறுவை செய்ய சொல்லி டாக்டரிடம் கெஞ்சினேன் ...அவர் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்...எனக்கு ஆரம்பத்தில் வலியும் ஏற்படவே இல்லை...பிறகு எனக்கு எவ்வளோ சிரம பட்டு நார்மல் டெலிவேரி செய்தார்கள்....மிகவும் நன்றி அந்த மருத்துவருக்கு.... சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 3:35 pm

சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிசேரியன் ஏன்.....? Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:38 pm

இளமாறன் wrote:சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்

உண்மை தான்...பிரசவத்துக்கு பின் ஒரு சிறு பிரச்சனை காரணமாக அந்த ஊசியை எனக்கு போட்டாங்க...
அதன் வலி என்னால் தங்க முடியாயல...சிறு நேரம் உட்கார்ந்தாள் கூட அவஸ்தை .... சோகம் சோகம் சோகம் சோகம்
ஏன் பெண்ணாக பிறந்தோமோ என்றும் எண்ணுகிறேன் சில நேரத்தில்.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 3:40 pm

உமா wrote:
இளமாறன் wrote:சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்

உண்மை தான்...பிரசவத்துக்கு பின் ஒரு சிறு பிரச்சனை காரணமாக அந்த ஊசியை எனக்கு போட்டாங்க...
அதன் வலி என்னால் தங்க முடியாயல...சிறு நேரம் உட்கார்ந்தாள் கூட அவஸ்தை .... சோகம் சோகம் சோகம் சோகம்
ஏன் பெண்ணாக பிறந்தோமோ என்றும் எண்ணுகிறேன் சில நேரத்தில்.... சோகம்

தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிசேரியன் ஏன்.....? Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:45 pm

இளமாறன் wrote:
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சொல்லுவது எளிது...ஆனால், இன்னும் அந்த வலியின் வேதனை நினைத்தால்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படிதான் பிரசவ வலியின் போது சுவற்றில் முட்டிக்கொண்டேன்...
அப்போது அந்த வலியில் இதன் வலி தெரியல...அப்புறம் மண்டை வீங்கியே போச்சு..
சிசேரியன் ஏன்.....? 745155 சிசேரியன் ஏன்.....? 745155 சிசேரியன் ஏன்.....? 745155




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 3:46 pm

உமா wrote:
இளமாறன் wrote:
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சொல்லுவது எளிது...ஆனால், இன்னும் அந்த வலியின் வேதனை நினைத்தால்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படிதான் பிரசவ வலியின் போது சுவற்றில் முட்டிக்கொண்டேன்...
அப்போது அந்த வலியில் இதன் வலி தெரியல...அப்புறம் மண்டை வீங்கியே போச்சு..
சிசேரியன் ஏன்.....? 745155 சிசேரியன் ஏன்.....? 745155 சிசேரியன் ஏன்.....? 745155

எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிசேரியன் ஏன்.....? Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:51 pm

இளமாறன் wrote:
எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே சிரி சிரி

உண்மையே...ஆனால், இந்த குழந்தைகள் பிறந்ததும் அழும்...சிரிக்காது...
பிறந்ததும் பசிக்குது குழந்தைகளுக்கு..கடவுளின் படைப்பே படைப்பு... அதிர்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக