புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்பே சிவம்  Poll_c10அன்பே சிவம்  Poll_m10அன்பே சிவம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே சிவம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 2:00 am

கண்கள் இருந்தும்
உன்னை
காண முடியவில்லை

அறிவு இருந்தும்
உன்னை
புரிய முடிய வில்லை

அற்ப பதறாய் நான் இங்கு
ஏன் படைத்தாய் இறைவா
உயிர்ப்பூ கொடுத்தாய்
அன்பை தேடவா
அன்பை கொடுத்தாய்
ஏன் அன்பில் இப்படி ஒரு விளையாட்டு
அறிவை இழக்க வா
இதயம் இழந்தா அன்பை தேடுவது ...
இதயமா அன்பா அறிவா எது பெரியது
புரியவில்லை

நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே







நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 06, 2011 5:11 am

"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "

திருமூலர் வாக்குப்படி அன்பும் சிவமும் ஒன்று என் உணர்ந்தவர்கள், அமைதியாக இருப்பார்கள், அதை உணராத வரை இந்த மனித ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருப்பர்.

அருமையான கவிதை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி




சதாசிவம்
அன்பே சிவம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 10:58 am

சதாசிவம் wrote:"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "

திருமூலர் வாக்குப்படி அன்பும் சிவமும் ஒன்று என் உணர்ந்தவர்கள், அமைதியாக இருப்பார்கள், அதை உணராத வரை இந்த மனித ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருப்பர்.

அருமையான கவிதை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தலைவா நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 06, 2011 11:02 am

நம்ம சிவா சாரும் அன்பானவர்தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 06, 2011 11:32 am

சதாசிவம் wrote:"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "
அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு , என்று தானே படித்த ஞாபகம் ஒருவேளை இப்ப மாத்திட்டாங்களா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 11:55 am

அருமையான கவிதை இளா........ அன்பே சிவம்  224747944

அருமையான வார்த்தைப் பயன்பாடு.........நன்றிகள்........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 12:11 pm


நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே



இது எனக்கு பிடித்த வரிகள். சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 2:00 pm

ராஜா wrote:
சதாசிவம் wrote:"அன்பும் சிவமும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மன்னு "
அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு , என்று தானே படித்த ஞாபகம் ஒருவேளை இப்ப மாத்திட்டாங்களா

இது வேற ராஜா.

அன்பு சிவம் வேறென்பார் அறிவிலார்
அன்பும் சிவமும் ஒன்றாவ தறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றாவ தறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

இது திருமூலர்.



அன்பே சிவம்  Aஅன்பே சிவம்  Aஅன்பே சிவம்  Tஅன்பே சிவம்  Hஅன்பே சிவம்  Iஅன்பே சிவம்  Rஅன்பே சிவம்  Aஅன்பே சிவம்  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 06, 2011 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 2:25 pm

அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே
அன்பை கொடுத்தாலே போதுமே !
தேடாமல் கிடைக்குமே ! அருமையான கவிதை ! வாழ்துக்கள் இளா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக