புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 10:58 am

First topic message reminder :

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

துதிக்கிறேன் தேவி ! வருடத்தில் ஒருமுறைதான் உனக்கு
வசந்தத்தின் வரவேற்ப்பு கிடைக்கிறது. அந்த ஒரு தினத்தில் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றுவர வேண்டும். இந்த அவசரத்திலேயே என்னை விட்டுவிட்டு இல்லை இல்லை என்னை தொலைத்துவிட்டு நீ மட்டும் சென்றுவிடுகிறாய். என்னை புறக்கணித்துவிட்டு ஓடுவது உனக்கும் புதிதல்ல. உன்னை இழந்துவிட்டு வாடுவது எனக்கும் புதிதல்ல.

ஆதியில் நீ என்னை குருகுலத்தில் விட்டாய்.அங்கே
சாமான்யர்களுக்கு அனுமதிஇல்லை. விசும்பின் விசாலமும் , உயரமும் வாய்க்கபெற்ற என்னை ; மந்திரமும் போர்த்தந்திரமும் என்கிற அளவில் சுருக்கினார்கள்.அங்கேயே வஞ்சம் தீர்க்கும் வழிமுறை பற்றி எனனுள் வலிந்து திணித்தார்கள்.இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீ மட்டும் ஆநிரை மேய்க்கும் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடுவாய்.

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

(கேடில் விழுச் செல்வம் ....) என்னைத்தான் சிறந்த செல்வம்
என்றான் செந்நாப்போதன்.
(குஞ்சி அழகும் ..) .நன்மை, தீமைகளை பகுத்து பார்க்கிற தெளிவை தருவதால் ( கல்வி ) நான் தான் ஒரு மனிதனின் உண்மையான அழகு என்றார் நாலடியார் .

பார்வையற்ற ஒருவனுக்கு கண்களை கொடுப்பதற்கு பதிலாய்,
(கல்வியை ) என்னை கொடுக்க வேண்டும் . என்மூலமே அந்த பார்வையற்றவர் உலகை காண வேண்டும் என்றான் விவேகானந்தன். ஒழுக்கம் , அறிவு விளக்கம் இந்த இரண்டும் தான் நான் என்றான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ..

இவர்கள் யாரும் இன்று இல்லை. எனக்கான இலக்கணமும்
யாதென்று புரியவில்லை தேவி. இந்திய தண்டனை சட்டத்தையும் , கல்வி திட்டத்தையும் மெக்காலே என்கிற ஒருவனே, ஒரே நேரத்தில் எழுதினான். இதனால் தானோ என்னவோ கல்வி சாலைகள் கூட சிறைச்சாலைகளே என இலக்கணம் கூறுகிறார்கள்.

கற்றவர்கள் கொஞ்சம், பணம் பெற்றவர்கள் கொஞ்சம் , கற்பவர்கள்
கொஞ்சம் , கற்று கொடுப்பவர்கள் கொஞ்சம் என கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துவிட்டார்கள். சில காலங்களுக்கு முன்புவரை , கருப்புப்பணம் வைத்திருப்பவர்களும், சமுதாய சீர் கேட்டாளர்களும் கூட என் விசயத்தில் இரக்கம் காட்டுவார்கள். ஆனால் இன்று ..

ஆலயம் செய்வோம் ; கல்வி சாலைகள் செய்வோம் என்றான் பாரதி.
ஆலயத்திற்குள் நுழைந்து அட்டுழியம் செய்த அரசியல் வாதிகள் ,, இன்று என்னுள்ளும் நுழைந்து காசு பார்த்துவிட்டார்கள்.சாதாரண வார்டு உறுப்பினரில் இருந்து கேபினட் அமைச்சர்கள் வரை கல்வி நிலையம் நடத்தாத அரசியல் வாதிகளே இல்லை. முதலில் என்னை பணத்திற்காக விற்றார்கள். இன்று ....

அம்மையார் அவர்கள் ஒருபடி மேலே போய் , அரசியல் வாதிகள்
செய்கிற கால் புணர்ச்சி யாகத்தின் ஆகுதி பொருளாக என்னை மாற்றிவிட்டார்கள். அற ஒளியாகிய நான், என்னை சூழ்ந்துள்ள அரசியல் இருளையகற்றி நான் மிளிர்வது எப்போது ?





[You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 08, 2011 9:49 pm

இந்தப் பதிவு நல்ல ஆய்வு மனப்பான்மையுடன் வெற்றி நடை போடுகிறது. நிரைய எழுத வேண்டும். ஏன் இந்த இன அடிப்படை இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் அமையக்கூடாது?

நல்ல பயனுள்ள திரி. மீண்டும் வருகிறேன்.



[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 08, 2011 9:51 pm

அருமை அருமை ... தொடருங்கள் ...
நன்றி நண்பா ...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 10:29 pm

ஹலோ ஹலோ சாந்தன் ஆதிரா முதல்ல உங்க வாதங்களை சொல்லிட்டு போகணும் அத விட்டு விட்டு பிறகு வரேன என்ன அர்த்தம் ..



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Oct 09, 2011 6:10 am

இன்றைய மாணவர்கள் கையில் தான் இருக்கிறது.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Oct 09, 2011 6:43 am

நல்ல பதிவு ஆனா மத அடிப்படியில் பிரிப்பது போலுள்ளது.


kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 10:50 am

அய்யம் பெருமாள் .நா wrote:
kavimuki wrote:அரசியல் இருள் என்று நாம் நினைதுக்கொண்டி இருந்த்லும்/சட்டம் ஒரு இருள் என்று நினைத்து கொண்டே இருந்தால் அரசியல்வாதி கல்விக்கூடத்திக்கு மட்டும் வரமாட்டான் நாம் பூஜாயரை வரை வந்து கூட வசூலித்து செல்வான்.இருளை போக்க 200 வாட்ஸ் விளக்கு இருந்தால்தான் முடியும் என்பதல்ல பகலில் கண்ணடிஉம் இரவில் மெலுகு வர்தி கூட விரட்டும் நாம் பயன்படுத்துவதை பொறுத்து நண்பரே

வாருங்கள் கவிமுகி !

கண்ணடியும் மெழுகுவர்த்தியும் யார் என்பதுதான் என் கேள்வி ? நன்றி !


நாம் தான் தேடவேண்டும் தேடத எந்த பொருளும் நிலைக்காது நண்பரே

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:03 am

இளமாறன் wrote:
நட்புடன் wrote:இட ஒதிக்கீடு இருக்கலாம் - அது பொருளாதார அடிப்படையில் இருப்பது நன்று...

கொஞ்சம் விலக்குங்கள் நட்புடன்
மெடிக்கல் காலேஜ் சீட் எப்படி கொடுக்கலாம் .. ஒரு கிளாஸ் எப்படி பட் மாணவரகளை சேர்க்கலாம் அதன் விரிவுரையாளர்கள் எப்படி சொல்லி கொடுக்க கஷ்டபடுவார்கள்
1ஒரு மாணவர் 97 cut off நோ என்ட்ரி டோ மெடிக்கல் காலேஜ்
ஒரு மாணவன் 68 கட் ஆஃப் ,ஒரு மாணவன் 50 கட், ஆஃப் ஒரு மாணவன் 38 கட் ஆஃப்
இந்த நான்கு நிலை மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்தால் எப்படி இருக்கும் சோகம் விரிவுரையாளர் என்ன பாடுபடுவார்

நல்ல கேள்வி இளா ! தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தராமல், இட ஒதுக்கீடு கொடுத்தால் இன்னுமும் தாழ்ந்துதான் போகும் கல்வியின் தரம் கூட !





[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:04 am

Aathira wrote:இந்தப் பதிவு நல்ல ஆய்வு மனப்பான்மையுடன் வெற்றி நடை போடுகிறது. நிரைய எழுத வேண்டும். ஏன் இந்த இன அடிப்படை இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் அமையக்கூடாது?

நல்ல பயனுள்ள திரி. மீண்டும் வருகிறேன்.

எதிர் பார்த்து காத்திருக்கிறோம் அக்கா ! நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:08 am

bbat wrote:நல்ல பதிவு ஆனா மத அடிப்படியில் பிரிப்பது போலுள்ளது.

நன்றி சாந்தன்! நன்றி prlakshmi !

நன்றி bbat உங்களின் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை. இதில் எங்கே மாதம் பற்றிய கண்ணோட்டம் வருகிறது ? விளக்கினால் நல்லது. நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:11 am

kavimuki wrote:
நாம் தான் தேடவேண்டும் தேடத எந்த பொருளும் நிலைக்காது நண்பரே

எப்படி தேடுவது ? தேடுகிறவர்கள் எல்லாம் நல்லவர்களாய் இருக்கிறார்கள் தேடும் போது, கிடைத்தபின் மறைத்து வைத்துக்கொள்கிறார்களே !



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக