புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
1 Post - 1%
prajai
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
3 Posts - 0%
Barushree
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 10:58 am

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

துதிக்கிறேன் தேவி ! வருடத்தில் ஒருமுறைதான் உனக்கு
வசந்தத்தின் வரவேற்ப்பு கிடைக்கிறது. அந்த ஒரு தினத்தில் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றுவர வேண்டும். இந்த அவசரத்திலேயே என்னை விட்டுவிட்டு இல்லை இல்லை என்னை தொலைத்துவிட்டு நீ மட்டும் சென்றுவிடுகிறாய். என்னை புறக்கணித்துவிட்டு ஓடுவது உனக்கும் புதிதல்ல. உன்னை இழந்துவிட்டு வாடுவது எனக்கும் புதிதல்ல.

ஆதியில் நீ என்னை குருகுலத்தில் விட்டாய்.அங்கே
சாமான்யர்களுக்கு அனுமதிஇல்லை. விசும்பின் விசாலமும் , உயரமும் வாய்க்கபெற்ற என்னை ; மந்திரமும் போர்த்தந்திரமும் என்கிற அளவில் சுருக்கினார்கள்.அங்கேயே வஞ்சம் தீர்க்கும் வழிமுறை பற்றி எனனுள் வலிந்து திணித்தார்கள்.இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீ மட்டும் ஆநிரை மேய்க்கும் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடுவாய்.

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

(கேடில் விழுச் செல்வம் ....) என்னைத்தான் சிறந்த செல்வம்
என்றான் செந்நாப்போதன்.
(குஞ்சி அழகும் ..) .நன்மை, தீமைகளை பகுத்து பார்க்கிற தெளிவை தருவதால் ( கல்வி ) நான் தான் ஒரு மனிதனின் உண்மையான அழகு என்றார் நாலடியார் .

பார்வையற்ற ஒருவனுக்கு கண்களை கொடுப்பதற்கு பதிலாய்,
(கல்வியை ) என்னை கொடுக்க வேண்டும் . என்மூலமே அந்த பார்வையற்றவர் உலகை காண வேண்டும் என்றான் விவேகானந்தன். ஒழுக்கம் , அறிவு விளக்கம் இந்த இரண்டும் தான் நான் என்றான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ..

இவர்கள் யாரும் இன்று இல்லை. எனக்கான இலக்கணமும்
யாதென்று புரியவில்லை தேவி. இந்திய தண்டனை சட்டத்தையும் , கல்வி திட்டத்தையும் மெக்காலே என்கிற ஒருவனே, ஒரே நேரத்தில் எழுதினான். இதனால் தானோ என்னவோ கல்வி சாலைகள் கூட சிறைச்சாலைகளே என இலக்கணம் கூறுகிறார்கள்.

கற்றவர்கள் கொஞ்சம், பணம் பெற்றவர்கள் கொஞ்சம் , கற்பவர்கள்
கொஞ்சம் , கற்று கொடுப்பவர்கள் கொஞ்சம் என கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துவிட்டார்கள். சில காலங்களுக்கு முன்புவரை , கருப்புப்பணம் வைத்திருப்பவர்களும், சமுதாய சீர் கேட்டாளர்களும் கூட என் விசயத்தில் இரக்கம் காட்டுவார்கள். ஆனால் இன்று ..

ஆலயம் செய்வோம் ; கல்வி சாலைகள் செய்வோம் என்றான் பாரதி.
ஆலயத்திற்குள் நுழைந்து அட்டுழியம் செய்த அரசியல் வாதிகள் ,, இன்று என்னுள்ளும் நுழைந்து காசு பார்த்துவிட்டார்கள்.சாதாரண வார்டு உறுப்பினரில் இருந்து கேபினட் அமைச்சர்கள் வரை கல்வி நிலையம் நடத்தாத அரசியல் வாதிகளே இல்லை. முதலில் என்னை பணத்திற்காக விற்றார்கள். இன்று ....

அம்மையார் அவர்கள் ஒருபடி மேலே போய் , அரசியல் வாதிகள்
செய்கிற கால் புணர்ச்சி யாகத்தின் ஆகுதி பொருளாக என்னை மாற்றிவிட்டார்கள். அற ஒளியாகிய நான், என்னை சூழ்ந்துள்ள அரசியல் இருளையகற்றி நான் மிளிர்வது எப்போது ?





[You must be registered and logged in to see this image.]
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Sat Oct 08, 2011 11:09 am

யாதார்த்தம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 4:55 pm

நீண்ட நாட்களாக பொதுமடல் காணோமே என்று நினைத்தேன்.......சரஸ்வதி பூஜை முன்னிட்டு இந்த மடலா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்று கடவுளின் அருளை போன்று கல்வியை பணம் கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளது இதுபோன்ற சூல்நிலையில் உங்களின் மடலுக்கு சரஸ்வதியே வந்து நேரில் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்......
நல்ல மடல் அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 5:03 pm

அரசியல் இருள் என்று நாம் நினைதுக்கொண்டி இருந்த்லும்/சட்டம் ஒரு இருள் என்று நினைத்து கொண்டே இருந்தால் அரசியல்வாதி கல்விக்கூடத்திக்கு மட்டும் வரமாட்டான் நாம் பூஜாயரை வரை வந்து கூட வசூலித்து செல்வான்.இருளை போக்க 200 வாட்ஸ் விளக்கு இருந்தால்தான் முடியும் என்பதல்ல பகலில் கண்ணடிஉம் இரவில் மெலுகு வர்தி கூட விரட்டும் நாம் பயன்படுத்துவதை பொறுத்து நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 5:04 pm

அரசியல் இருள் என்று நாம் நினைதுக்கொண்டி இருந்த்லும்/சட்டம் ஒரு இருள் என்று நினைத்து கொண்டே இருந்தால் அரசியல்வாதி கல்விக்கூடத்திக்கு மட்டும் வரமாட்டான் நாம் பூஜாயரை வரை வந்து கூட வசூலித்து செல்வான்.இருளை போக்க 200 வாட்ஸ் விளக்கு இருந்தால்தான் முடியும் என்பதல்ல பகலில் கண்ணடிஉம் இரவில் மெலுகு வர்தி கூட விரட்டும் நாம் பயன்படுத்துவதை பொறுத்து நண்பரே

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:18 pm

Thiraviamurugan wrote:யாதார்த்தம்

நன்றி நண்பரே !



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:20 pm

அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி




[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 08, 2011 5:22 pm

நல்ல தலைப்பு பெருமாள்,,,தொடரட்டும் விவாதம்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:24 pm

ரேவதி wrote:நீண்ட நாட்களாக பொதுமடல் காணோமே என்று நினைத்தேன்.......சரஸ்வதி பூஜை முன்னிட்டு இந்த மடலா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்று கடவுளின் அருளை போன்று கல்வியை பணம் கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளது இதுபோன்ற சூல்நிலையில் உங்களின் மடலுக்கு சரஸ்வதியே வந்து நேரில் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்......
நல்ல மடல் அருமையிருக்கு

. சரஸ்வதி பூஜைக்காகத்தான் இந்த மடல். சரஸ்வதி வந்தால் நல்லதுதான். என்ன அதற்காக கொஞ்சம் தவம் இருக்க வேண்டும். பொது மடல் வரவில்லை ,,நீங்களும் நட்புடன் அவர்களை போல சந்தோஷம் என நினைத்தீர்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்


நன்றி !



[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:நீண்ட நாட்களாக பொதுமடல் காணோமே என்று நினைத்தேன்.......சரஸ்வதி பூஜை முன்னிட்டு இந்த மடலா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்று கடவுளின் அருளை போன்று கல்வியை பணம் கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளது இதுபோன்ற சூல்நிலையில் உங்களின் மடலுக்கு சரஸ்வதியே வந்து நேரில் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்......
நல்ல மடல் அருமையிருக்கு

. சரஸ்வதி பூஜைக்காகத்தான் இந்த மடல். சரஸ்வதி வந்தால் நல்லதுதான். என்ன அதற்காக கொஞ்சம் தவம் இருக்க வேண்டும். பொது மடல் வரவில்லை ,,நீங்களும் நட்புடன் அவர்களை போல சந்தோஷம் என நினைத்தீர்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்


நன்றி !
அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக