புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
“வெற்றி பெற முயற்சி செய்” (Motivate to win)
என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்டு டென்னி
“நொண்டிச்சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை
மேற்கொள். வெற்றி நிச்சயம்’ என்கிறார். அவர் மேலும் தமது
நூலில் வெற்றியாளனின் மனோபாவமும், தோல்வியாளரின்
அவநம்பிக்கைச் சிந்தனைகளும் பின்வரும் குறிப்பிட்ட
வகைகளில் வேறுபடுகின்றன என்கிறார்.
1. வெற்றி பெற்றவன் தவறு செய்தால், “”நான் தவறு செய்தேன்”
என்றான். தோல்வியாளன் “” அது என் பிழை அல்ல” என்கிறான்.
2. வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். நிறைய நேரமும்
இருக்கிறது. தோல்வியாளன் எப்போதும் தான் பிசியாக
இருப்பதாகச் சொல்லி தோல்வி காண்கிறான்.
3. வெற்றியாளன் பிரச்னையின் நடுவில் மத்தியில் செல்கிறான்.
தோல்வியாளன் நகராமல் பிரச்னையைச் சுற்றி
நின்று கொண்டிருக்கிறான்.
4. வெற்றியாளன் தவறு நேர்ந்ததற்கு வருந்துகிறான்.
தவறைத் தவிர்க்கிறான்.
தோல்வியாளன் தவற்றுக்கு “சாரி
சொல்கிறான். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்.
5. எது குறித்துப் போராட வேண்டும். எந்த விஷயத்தில்
சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன்
வெற்றியாளன்.
சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சண்டையும்,
சண்டை செய்ய வேண்டிய விஷயத்தில் ஒதுங்கி நின்று
இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது தோல்வியாளனன் வழக்கம்.
ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் போராட்டம்தான் – சரியான
விஷயங்களுக்குக்காகப் போராடுவதும், அற்ப விஷயங்களில்
நேரத்தை வீணாக்காமல் இருப்பதும் முக்கியம்.
6. வெற்றியாளன் சொல்வான் ; “”நான் திறமையானவன்,
ஆனால் இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்”
தோல்வியளாளன் சொல்வான் “” நான் மற்றவர்களை விட ஒன்று
மோசமானவன் இல்லை” .
7. வெற்றியாளன் இன்னும் முன்னேறிச் செல்ல நினைக்கிறான்.
தோல்வியாளன் தனக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்துக் கர்வம்
கொள்கிறான்.
8. வெற்றியாளன் தன் மேலதிகாரிகளை மதிக்கிறான்.
அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள
விரும்புகிறான்.
தோல்வியாளன் தன் மேலதிகாரிகளை வெறுக்கிறான்.
அவர்களிடம் தவறு கண்டுபிடிக்க முனைகிறான்.
9. வெற்றியாளன் சொல்கிறான்: “” இந்த வேலையைச் செய்து
முடிக்க ஒரு நல்ல வழி இருக்கக்கூடும்.
தோல்வியாளன் சொல்கிறான். “”ஏன் மாற்ற வேண்டும்’?
அப்படித்தான் இது வரையில் எல்லோரும் செய்து வந்திருக்கிறார்கள்”
வெற்றி, தோல்வி என்பவை அவரவர் நல்ல மனப்பான்மையையும்,
சிந்தனைத் தெளிவையும் போட்டிகளில் முன்னதாக வர வேண்டும்
என்கிற தணியாத ஆர்வத்தையும் பொறுத்து அமைகின்றன.
-
==========================================
-தொகுப்பு- நெ. இராமன்
நன்றி: மஞ்சரி
நன்றி.raammalar
என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்டு டென்னி
“நொண்டிச்சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை
மேற்கொள். வெற்றி நிச்சயம்’ என்கிறார். அவர் மேலும் தமது
நூலில் வெற்றியாளனின் மனோபாவமும், தோல்வியாளரின்
அவநம்பிக்கைச் சிந்தனைகளும் பின்வரும் குறிப்பிட்ட
வகைகளில் வேறுபடுகின்றன என்கிறார்.
1. வெற்றி பெற்றவன் தவறு செய்தால், “”நான் தவறு செய்தேன்”
என்றான். தோல்வியாளன் “” அது என் பிழை அல்ல” என்கிறான்.
2. வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். நிறைய நேரமும்
இருக்கிறது. தோல்வியாளன் எப்போதும் தான் பிசியாக
இருப்பதாகச் சொல்லி தோல்வி காண்கிறான்.
3. வெற்றியாளன் பிரச்னையின் நடுவில் மத்தியில் செல்கிறான்.
தோல்வியாளன் நகராமல் பிரச்னையைச் சுற்றி
நின்று கொண்டிருக்கிறான்.
4. வெற்றியாளன் தவறு நேர்ந்ததற்கு வருந்துகிறான்.
தவறைத் தவிர்க்கிறான்.
தோல்வியாளன் தவற்றுக்கு “சாரி
சொல்கிறான். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்.
5. எது குறித்துப் போராட வேண்டும். எந்த விஷயத்தில்
சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன்
வெற்றியாளன்.
சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சண்டையும்,
சண்டை செய்ய வேண்டிய விஷயத்தில் ஒதுங்கி நின்று
இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது தோல்வியாளனன் வழக்கம்.
ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் போராட்டம்தான் – சரியான
விஷயங்களுக்குக்காகப் போராடுவதும், அற்ப விஷயங்களில்
நேரத்தை வீணாக்காமல் இருப்பதும் முக்கியம்.
6. வெற்றியாளன் சொல்வான் ; “”நான் திறமையானவன்,
ஆனால் இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்”
தோல்வியளாளன் சொல்வான் “” நான் மற்றவர்களை விட ஒன்று
மோசமானவன் இல்லை” .
7. வெற்றியாளன் இன்னும் முன்னேறிச் செல்ல நினைக்கிறான்.
தோல்வியாளன் தனக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்துக் கர்வம்
கொள்கிறான்.
8. வெற்றியாளன் தன் மேலதிகாரிகளை மதிக்கிறான்.
அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள
விரும்புகிறான்.
தோல்வியாளன் தன் மேலதிகாரிகளை வெறுக்கிறான்.
அவர்களிடம் தவறு கண்டுபிடிக்க முனைகிறான்.
9. வெற்றியாளன் சொல்கிறான்: “” இந்த வேலையைச் செய்து
முடிக்க ஒரு நல்ல வழி இருக்கக்கூடும்.
தோல்வியாளன் சொல்கிறான். “”ஏன் மாற்ற வேண்டும்’?
அப்படித்தான் இது வரையில் எல்லோரும் செய்து வந்திருக்கிறார்கள்”
வெற்றி, தோல்வி என்பவை அவரவர் நல்ல மனப்பான்மையையும்,
சிந்தனைத் தெளிவையும் போட்டிகளில் முன்னதாக வர வேண்டும்
என்கிற தணியாத ஆர்வத்தையும் பொறுத்து அமைகின்றன.
-
==========================================
-தொகுப்பு- நெ. இராமன்
நன்றி: மஞ்சரி
நன்றி.raammalar
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
சிறந்த சிந்தனைகள் ,
பகிர்தலுக்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
பகிர்தலுக்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
பரவசப்படுத்துப் பக்குவமடைந்தவனின் பண்பட்ட வார்த்தை(வாழ்க்கை)கள்...
பகிர்விற்கு நன்றி கிச்சா
பகிர்விற்கு நன்றி கிச்சா
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் பயனுள்ள வரிகள். இதை பார்க்கும் அனைவரும் வெற்றிக்காக பாடுபடுவது உறுதி.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு கிச்சா........
மிக்க நன்றிகள்.......
மிக்க நன்றிகள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
அருமையான பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|