புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
75 Posts - 37%
i6appar
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
3 Posts - 1%
prajai
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
75 Posts - 37%
i6appar
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
3 Posts - 1%
prajai
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_m10உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 2:44 pm

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி, நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின் வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.
வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் கழிந்ததும் என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொ்ண்டேன்? என்னுடைய வரிசையில் நான் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா?
நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். ‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம் நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள்.
என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.

உங்களுக்கும் இது போல் நடந்து உள்ளதா நடந்து இருந்தால் அந்த தருணத்தில் உங்கள் மனது எப்படி இருந்தது இங்கே பகிருங்கள்.!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 2:54 pm

நல்ல எரிச்சல் அனுபவம்தான் உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? 224747944 உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? 224747944இதுவரை எனக்கு அப்படி ஒரு அனுபவம் வந்ததில்லை வந்தால் சொல்கிறேன்



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Oct 07, 2011 2:56 pm

இதே அனுபவம எனக்கு நிறைய ஏற்பட்டுள்ளது நண்பா ...
எனக்கும் எரிச்சல் வரும் ஆனா யோசிச்சு பார்க்கும் போது வேறு என்ன செய்வது என்று மனதை தேற்றி கொண்டு விடுவேன் ...

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:30 pm

அருண் wrote: ‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம் நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 3:36 pm

பலமுறை ... சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Oct 07, 2011 3:40 pm

ஆமாம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 3:52 pm

மற்றவர்கள் மகிழ்வதை பார்த்து நாமும் மகிழ்ச்சிகொள்ள வேண்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? 1357389உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? 59010615உங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Images3ijfஉங்களுக்கும் இதுபோல் நடந்து உள்ளதா? Images4px
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Oct 07, 2011 5:15 pm

ஆனால் சிங்கையில் ஒரே வரிசை. எத்தனை முகப்பு திறந்தாலும் ஒருவர் பின் ஒருவறாக முடியும் முகப்புக்கு செல்லவேண்டும். இந்த முறையை நம் இந்தியாவிலும் பின்பற்றலாமே?????



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக