புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவாய ஜப யோகம்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 12:06 pm



அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயம் தாங்கள் எடுத்த குறிக்கோளை முயன்று நிறைவேற்ற உறுதுணை செய்வதே நமசிவாய மந்திரமாகும். சித்தர்கள் அருளிய நமசிவாய சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை பயின்று ஜபித்து வந்தால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது உறுதி. இந்த ‘நமசிவாய‘ சக்கரத்தின் விசேஷம் என்ன? நமது கையைப் பார்த்து அதில் உள்ள ரேகைகளைக் கொண்டு நமது விதியைச் சொல்கிறார்கள் அல்லவா? இது எப்படி? நமது மூளையில் பதிவாகும் எண்ணங்கள், குறிக்கோள்களே கைரேகைகளாக உருவெடுக்கின்றன. இதே முறையில் சென்று கை விரல்களை நமசிவாய சக்கரத்தில் சுழற்றும்போது உயர்ந்த எண்ணங்கள், நல்ல குறிக்கோள்கள் மூளையில் உருவாகி நமக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருகின்றன.

நமசிவாய சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை


நமசிவாய ஜப யோகம் Namasivaya


இங்கு கொடுத்துள்ள ’நமசிவாய’ சக்கரத்தை ஒரு பேப்பரில் அல்லது ஒரு பலகையில் வரைந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் இந்தச் சக்கரத்தை நீங்கள் வரைந்து கொள்ளலாம். இந்தச் சக்கரத்தை உங்கள் முன் வைத்து கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளவும். முதலில் சக்கரத்தில் உள்ள ’ந’ என்ற எழுத்தில் வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலை வைத்து ’ந’ என்று மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லவும். அடுத்து ’ம’ என்ற எழுத்தில் உங்கள் நடுவிரலை (சனி விரல்) வைத்து ’ம’ என்று சொல்லவும். அடுத்து ’சி’ என்ற எழுத்தின் மேல் உங்கள் மோதிர விரலை (சூரிய விரல்) வைத்து ’சி’ என்று சொல்லவும். அடுத்து ’வா’ என்ற எழுத்தின் மேல் உங்கள் சுண்டு விரலை (புத விரல்) வைத்து ’வா’ என்று சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்து உங்கள் ஆள்காட்டி (குரு விரல்)விரல் ’ய’ என்ற எழுத்தைத் தொடுமாறு வைத்து ’ய’ என்று சொல்லவும்.

அடுத்து சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் எடுக்காமல் ’ய’ என்ற அட்சரத்தைச் சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி திரும்பவும் உங்கள் உள்ளங்கை பூமியைப்பார்க்குமாறு வைத்துக் கொண்டு சுண்டு விரலுக்குரிய ’வா’ என்ற எழுத்தைச் சொல்லவும். அடுத்து உங்கள் மோதிர விரலால் ’சி’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் நடுவிரலால் ‘ம’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் ஆள்காட்டி விரலால் ’ந‘ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். இவ்வாறு நீங்கள் ’நமசிவாய, யவாசிமந’ என்று சொல்வது ஒரு சுற்று பஞ்சாட்சர ஜபமாகும்.

உங்கள் சூழ்நிலை, ஓய்வு நேரம், குறிக்கோள் இவற்றைப் பொறுத்து இந்த ‘நமசிவாய, யவாசிமந‘ ஜபத்தை 108, 1008, 1008, 100008 என எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த ஜபத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற, நிறைவேற்ற உங்கள் விரல்களில் ஓர் அற்புத சக்தி உருவாவதை நீங்கள் கண் கூடாகக் காணலாம். உங்கள் எண்ணங்களில் தூய்மையும், செயல்களில் உற்சாகத்தையும், வார்த்தைகளில் சந்தோஷத்தையும் நீங்களே எளிதில் உணரலாம். உடங்கள் கைகள் துõய்மை அடைவதால் உங்கள் கைகளால் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும், நீங்கள் எடுத்துத் தரும் பணம், தான்யம், உணவு, ஆபரணம் போன்ற செல்வங்கள் விருத்தியாகும். மற்றவர்கள் உங்களிடம் பேச வேண்டும். உங்களிடம் பழக வேண்டும் என விருப்பப்படும் அளவிற்கு உங்களின் தோற்றமும், செய்கையும் கவர்ச்சியுடன் அமையும்.

உடல், மனம், உள்ளம் மூன்றையும் சுத்திகரிக்கும் அற்புத யோகமே இந்த நமசிவாய ஜப யோகமாகும். இந்த ஜப யோகத்தை ஒரு தாளிலோ, பலகையிலோ தொடர்ந்து பயின்று வரும்போதே, அலுவலகம், பள்ளி, பஸ், ரயில் என வெளி இடங்களில் ஓய்வாக இருக்கும்போது இந்தச் சக்கரம் இல்லாமலும் எழுத்துக்களை மனதில் உருவமாக நினைத்துக் கொண்டு அங்குள்ள மேஜை, உங்கள் இடது உள்ளங் கை, தொடை என எந்தப் பொருளின் மீதும் கைவிரல்களைச் சுழற்றி இந்த நமசிவாய ஜப யோகத்தைப் பயின்று வரலாம்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 1:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 2:54 pm

ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நமசிவாய ஜப யோகம் 1357389நமசிவாய ஜப யோகம் 59010615நமசிவாய ஜப யோகம் Images3ijfநமசிவாய ஜப யோகம் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 2:55 pm

தகவலுக்கு நன்றி சஞ்சி நமசிவாய ஜப யோகம் 677196



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:00 pm

maniajith007 wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:02 pm

ரேவதி wrote:தகவலுக்கு நன்றி சஞ்சி நமசிவாய ஜப யோகம் 677196


மிக்க நன்றி ரேவதி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக