புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே உதவுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே உதவுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:07 am

கவிதை புத்தகங்களை விற்கும் வியாபார யுக்திகளை கூறுங்களேன்.



ப.மதியழகன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 9:14 am

ப.மதியழகன் wrote:கவிதை புத்தகங்களை விற்கும் வியாபார யுக்திகளை கூறுங்களேன்.
புத்தகம் அச்சாகிவிட்டதா ? இனிமேல்தானா?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:21 am

எனது இரண்டாவது கவிதை தொகுப்பு 1000 பிரதிகள் அச்சாகிவிட்டது.எல்லாமே இணைய மற்றும் இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகள்.தயவுசெய்து உதவுங்கள்.



ப.மதியழகன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 9:27 am

நூலாக ஆர்டர் வாங்கமுடியுமா என பாருங்கள் ! கிடைத்தால் 500 பிரதிகள் விற்றுவிடலாம் ! ஆனால் கவிதை நூல் என்பதால் நூலக ஆர்டர் கிடைப்பதில் சிக்கல் வரலாம்

பதிப்பகத்தில் வழியே அச்சிட்டிருந்தால் அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவது நல்லது !

நீங்கள் விற்பனை செய்வது ....மிகவும் சிரமம் . நண்பர்கள் ...உறவினர்களுக்கு கொடுக்கலாம் ....பைசா வராது ...




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:45 am

மொத்தமாக வாங்கினால் கவிதை புத்தகத்தின் விலையை 30 சதவீதம் வரை குறைத்து தரலாம்.கவிதை புத்தகங்களை விற்கும் வியாபார யுக்திகளை கூறுங்களேன்.



ப.மதியழகன்
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 1:56 pm

கவிதை நூல்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிறதே ஏன்?எனது கவிதை புத்தகத்தை விற்பதற்கு ஆலோசனை வழங்குங்கள், வியாபார யுக்திகளையும் கூறுங்கள்.



ப.மதியழகன்
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 2:46 pm

புத்தகத்தை நேசிப்பவர்களே எனது கவிதை தொகுப்பையும் கொஞ்சம் வாசியுங்கள்.



ப.மதியழகன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 2:57 pm

காலேஜ் இருக்கும் அருகில் ஏதாவது பொட்டிக்கடை இல்லையெனில் கூல்ரிங்க்ஸ் கடை கண்டிப்பாய் இருக்கும் அந்த கடைகளில் பேசி அவரிடம் விற்பனைக்கு கொடுக்கலாம் அங்கவரும் மாணவர்கள் பார்த்து வாங்க கூடும்..!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 3:02 pm

தரமான பொருள் சீக்கிரம் விடும் .கவலையே படாதீர்.உங்களது கவிதை புத்தகமும் சீக்கிரமே விற்றுவிடும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை நண்பர்களே உதவுங்கள் 1357389ஈகரை நண்பர்களே உதவுங்கள் 59010615ஈகரை நண்பர்களே உதவுங்கள் Images3ijfஈகரை நண்பர்களே உதவுங்கள் Images4px
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Sun Oct 09, 2011 1:08 pm

எனது கவிதை புத்தகத்தை தரமான மேப்லிதோ தாள்களை கொண்டு அச்சடித்துள்ளேன்.அட்டை மல்டி கலர் அட்டை பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும்.விலையும் கூடுதல் அல்ல.இணையம் வாயிலாக புத்தகத்தை விற்கிறார்களா அல்லது உங்களுக்கு தெரிந்த புத்தக விற்பனையாளர்கள் பற்றி கூறுங்களேன்.புத்தகத்தை விளம்பரம் செய்யும் இணைய தளங்கள் பற்றியும் கூறுங்களேன்.



ப.மதியழகன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக