புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்
புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.
ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு
வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....
அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?
சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?
( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )
பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி அந்த பேராசிரியர் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
முதல் 5 நிமிடம் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி படம் நடத்தினர். ஆனால் போக போக பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார். கடுப்பான ஒருமானவன் .......ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்
புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.
ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு
வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....
அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?
சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?
( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே![]()
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:mental disorder character -- அப்படினீனு சொல்லலாம்... (உங்கள போல் அப்படீனு சொல்ல முடியல)அய்யம் பெருமாள் .நா wrote:
அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?![]()
என்ன சுதனா ! நான் நட்புடன் அவர்களை சமளிப்பதற்க்கே துணை தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் எனக்கு எதிராவா ?
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிதுdsudhanandan wrote:ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே![]()
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..![]()
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி wrote:அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிதுdsudhanandan wrote:ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே![]()
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..![]()
இது முதியோர் கல்வி வகுப்பிலே கேட்ட கேள்வி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதையெல்லாம் கேக்கணும்னு எனக்கு தலையெழுதுdsudhanandan wrote:ரேவதி wrote:அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிதுdsudhanandan wrote:ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே![]()
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..![]()
இது முதியோர் கல்வி வகுப்பிலே கேட்ட கேள்வி...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிதுdsudhanandan wrote:ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே![]()
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..![]()
நட்புடன் ரெம்ப மானஸ்தர் . இதெல்லாம் பார்த்துட்டு அவர் அடுத்து இருப்பார் என நினைக்கிறீர்கள். 60 வயது மனிதர் உங்களுக்கு அண்ணாவா ?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி wrote:
இதையெல்லாம் கேக்கணும்னு எனக்கு தலையெழுது
இதுக்கெல்லாம் நீங்க முட்டிக்காதீங்க... வேணும்னா நீங்களும் ஒரு கேள்வியை கேட்டு ஒரு திரி தொடங்குங்க... பதில் சொல்ல நாங்க ரெடி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எல்லார் முன்னிலையிலும் தாத்தானு கூப்பிட வேண்டான்னு சொல்லி இருக்கார்அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிதுdsudhanandan wrote:ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே![]()
இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்..![]()
நட்புடன் ரெம்ப மானஸ்தர் . இதெல்லாம் பார்த்துட்டு அவர் அடுத்து இருப்பார் என நினைக்கிறீர்கள். 60 வயது மனிதர் உங்களுக்கு அண்ணாவா ?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் ரெம்ப மானஸ்தர் .
அதெல்லாம் நாங்க அடகு வச்சு ரொம்ப வருஷம் ஆச்சு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எல்லார் முன்னிலையிலும் தாத்தானு கூப்பிட வேண்டான்னு சொல்லி இருக்கார் [/quote]ரேவதி wrote:
நட்புடன் ரெம்ப மானஸ்தர் . இதெல்லாம் பார்த்துட்டு அவர் அடுத்து இருப்பார் என நினைக்கிறீர்கள். 60 வயது மனிதர் உங்களுக்கு அண்ணாவா ?
நட்புடன் தாத்தா ! வாழ்க !
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|