புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
கோடி யாவல் நின் உருவங் கண்டிடவே
கண்டதும் என்மனம் அற்புதம் ஆகக் கண்டேன்
நின் பேச்சினில் மயங்கி நிற்புதம் ஆகிடவே
மனமது சென்றது கருவம் தாண்டியே
கருவம் நின்கருனையால் மகாகருவம் ஆக
கருத்துச் செறிவு பெற்றநீ சங்கம் சேர்ந்தாய் -அச்
சங்கம் ஈந்த உறுதி நினை மகாசங்கம் சேர்த்து
பதின் யேழு பொற்காசுத்தனையும் ஈர்ந்தது
பதுமத்தின் குணமொத்தநீ பதுமசங்கம் சேர
இனியாளேநீ நின்இளம் பருவங் கொள்ள
பருவமடைந்தநீ பெரிய அற்புதம், நிற்புதம்
கருவ பருவம் என பல வுருவ மெடுத்தாய்
தமித்தாயேநீ சங்கப் பருவம் அடைந்திட
நின் அதீத வளர்ச்சியால் மகா முன்சேர்ந்து
மகா சங்க பருவம் அடைந்த நன்னாளில்
இதழ் பூத்தார்ப் போல பதும சங்கம் பூத்தது
சாகரம் அடைந்தநீ முற்பத்தொரு முத்தும்
சோணிதனைச் சேர்ந்திட அறுபத்தொரு முத்தும்
முத்து என்பத்தி மூன்றாக வெள்ளமதும் வந்து
நூற்றிப்பதி னைந்தில் வாகினியும் ஆனாய்
தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்
நண்பர்களே
நம் தமிழில் எண்களின் பெயர் லட்சம், கோடி முதல் மகா வாகினி வரை உள்ளது
கோடி என்பது ஏழு சுழியத்தையும், மகா வாகினி என்பது நூற்று இருபத்தொரு சுழியத்தையும் கொண்டுள்ளது
இந்த கவிதையில் எண்களின் பல்வேறு பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன்...
தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,,,,,,,,,
நன்றிகள்
கோடி யாவல் நின் உருவங் கண்டிடவே
கண்டதும் என்மனம் அற்புதம் ஆகக் கண்டேன்
நின் பேச்சினில் மயங்கி நிற்புதம் ஆகிடவே
மனமது சென்றது கருவம் தாண்டியே
கருவம் நின்கருனையால் மகாகருவம் ஆக
கருத்துச் செறிவு பெற்றநீ சங்கம் சேர்ந்தாய் -அச்
சங்கம் ஈந்த உறுதி நினை மகாசங்கம் சேர்த்து
பதின் யேழு பொற்காசுத்தனையும் ஈர்ந்தது
பதுமத்தின் குணமொத்தநீ பதுமசங்கம் சேர
இனியாளேநீ நின்இளம் பருவங் கொள்ள
பருவமடைந்தநீ பெரிய அற்புதம், நிற்புதம்
கருவ பருவம் என பல வுருவ மெடுத்தாய்
தமித்தாயேநீ சங்கப் பருவம் அடைந்திட
நின் அதீத வளர்ச்சியால் மகா முன்சேர்ந்து
மகா சங்க பருவம் அடைந்த நன்னாளில்
இதழ் பூத்தார்ப் போல பதும சங்கம் பூத்தது
சாகரம் அடைந்தநீ முற்பத்தொரு முத்தும்
சோணிதனைச் சேர்ந்திட அறுபத்தொரு முத்தும்
முத்து என்பத்தி மூன்றாக வெள்ளமதும் வந்து
நூற்றிப்பதி னைந்தில் வாகினியும் ஆனாய்
தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்
நண்பர்களே
நம் தமிழில் எண்களின் பெயர் லட்சம், கோடி முதல் மகா வாகினி வரை உள்ளது
கோடி என்பது ஏழு சுழியத்தையும், மகா வாகினி என்பது நூற்று இருபத்தொரு சுழியத்தையும் கொண்டுள்ளது
இந்த கவிதையில் எண்களின் பல்வேறு பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன்...
தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,,,,,,,,,
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:மிக மிக அருமையான கவிதை ராமன். எண்களின் பெயர்களுடன் அழகு தமிழில் புதிய சிந்தனை....
மிக்க நன்றிகள் அம்மா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கோடி யாவல் நின் உருவங் கண்டிடவே
கண்டதும் என்மனம் அற்புதம் ஆகக் கண்டேன்
நின் பேச்சினில் மயங்கி நிற்புதம் ஆகிடவே
மனமது சென்றது கருவம் தாண்டியே
விளக்கம்: தமிழ்த்தாயே உன்னுடைய உருவத்தினை பார்க்க நான் கோடி ஆவல் கொண்டேன். உன் அழகிய உறுவங் கண்டதும் நான் அற்புதம் ஆனேன். உன் பேச்சினை கேட்டு அதன் இனிமையில் மயங்கி நிற்புதம் ஆன என் மனம் அதையும் தாண்டி கருவம் வரைச் சென்றது... இதில் கோடி, அற்புதம், நிற்புதம், கருவம் என்று எண்களை குறிக்கும் சொற்கள் பயன்படுதப்பட்டுள்ளன.
கருவம் நின்கருனையால் மகாகருவம் ஆக
கருத்துச் செறிவு பெற்றநீ சங்கம் சேர்ந்தாய் -அச்
சங்கம் ஈந்த உறுதி நினை மகாசங்கம் சேர்த்து
பதின் யேழு பொற்காசுத்தனையும் ஈர்ந்தது
விளக்கம்: தமிழ் தாயே உன்னுடைய கருணை கண்ட நான் கருவத்தையும் தாண்டி மகா கருவம் ஆனேன். உன்னில் நீ கொண்டுள்ள கருத்துச் செறிவு உன்னை சங்கம் சேர்தது நீ சங்கம் சேர்ந்ததால் கிடைத்த உறுதி உன்னை மகாசங்கம் கொண்டு சேர்தது பதினேழு பொற்காசுகளையும் ஈர்ந்தது. இதில் மகா கருவம், சங்கம், மகா சங்கம் என்ற எண்ணின் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பதினேழு பொற்காசுகள் என்பது பதினேழு சுழியங்களை குறிக்கும்.
பதுமத்தின் குணமொத்தநீ பதுமசங்கம் சேர
இனியாளேநீ நின்இளம் பருவங் கொள்ள
பருவமடைந்தநீ பெரிய அற்புதம், நிற்புதம்
கருவ பருவம் என பல வுருவ மெடுத்தாய்
விளக்கம்: தமிழ் தாயே தாமரை மலரின் குணமொத்த நீ பதும சங்கம் சேர்ந்தாய், அங்கு உன்னுடைய இளம் பருவம் எய்த, அங்கிருந்து பெரிய அற்புத பருவம், நிற்புத பருவம், கருவ பருவம் என பல பருவங்களை எடுத்தாய் என கூறுகிறது. இங்கு பதும சங்கம், பருவம், பெரிய அற்புத பருவம், நிற்புத பருவம், கருவ பருவம் என்ற எண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தமித்தாயேநீ சங்கப் பருவம் அடைந்திட
நின் அதீத வளர்ச்சியால் மகா முன்சேர்ந்து
மகா சங்க பருவம் அடைந்த நன்னாளில்
இதழ் பூத்தார்ப் போல பதும சங்கம் பூத்தது
விளக்கம்: கருவ பருவம் அடுத்தது சங்க பருவம், இதனை அடைந்த தமிழ் தாயின் வளர்ச்சிக்கு முன் மகா என்ற சொல் சேர்ந்து மகா சங்க பருவம் ஆனது என்றும் அந்த நல்ல நாளில் பூவில் இதழ் பூத்தார் போல பதும சங்கம் பூத்தது எனவும் பொருள் கொண்டிருக்கிறேன். இங்கு சங்க பருவம், மகா சங்க பருவம், பதும சங்கம் என்ற எண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
சாகரம் அடைந்தநீ முற்பத்தொரு முத்தும்
சோணிதனைச் சேர்ந்திட அறுபத்தொரு முத்தும்
முத்து என்பத்தி மூன்றாக வெள்ளமதும் வந்து
நூற்றிப்பதி னைந்தில் வாகினியும் ஆனாய்
விளக்கம்: பதும சங்கத்திற்கு அடுத்து பல எண்களின் பெயர்கள் இருப்பினும் அனைத்தையும் கவிதை வடிவில் கொண்டு வருவது கொஞ்சம் கடினம் என்பதால், நான் அவற்றை விடுத்து அடுத்த எண்ணின் பெயரான சாகரம் என்பதை எடுதுக் கொண்டேன் இதில் முத்து என்பது சுழியத்தைக் குறிக்கும், ஆக சாகரம் முற்பத்தொரு சுழியமும், சோணி என்பது அறுபத்தொரு சுழியமும், வெள்ளம் என்பது என்பத்து மூன்று சுழியமும், நூற்றிப் பதினைந்து சுழியம் கொள்ள வாகினி என்ற பெயரும் பெற்றது என்று கூறியுள்ளேன். இதில் சாகரம், சோணி, வாகினி என்பது எண்களின் பெயரினை குறிக்கும்.
தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்
விளக்கம்: தமிழ் தாயே உன்னுடைய பெருமையை போற்றிப்போற்றியே என்னுடைய காலம் கழிக்கிறேன், உன்னுடைய கருணையில் உள்ளம் உருகிய நான் என் வாழ்வில் இனிமை பெறுகிறேன், இறுதியாக நூற்றி இருபத்தொரு சுழியங்களை பெற்ற நீ மகா வாகினி ஆனாய் என்றும் கூறியுள்ளேன்.
இந்த கவிதையில் பொருள் குறைவாகவே இருக்கும், காரணம் என்னுடைய எண்ணமெல்லாம், குறைந்த பச்ச எண்களின் பெயரையாவது இந்த கவிதை மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.
மிக்க நன்றிகள். உறவுகளே.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன்,, தங்களுக்குள் இப்படி ஒரு சிறப்பு உள்ளதா....உண்மையிலே வியக்கிறேன்...என்ன ஒரு சிந்தனை உங்களுக்குள்....இப்படி தமிழின் பெருமையை கவிதையாய் வடித்து எங்களுக்கு பருக தந்துள்ளீர்...
உண்மையிலே உங்களுக்கு நன்றி ராமன்..இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனையா....உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் உள்ளது ராமன்.
இப்படி பட்ட கவிகள் வசிக்கும் இடத்தில் நானும் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் ராமன்....
உண்மையிலே உங்களுக்கு நன்றி ராமன்..இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனையா....உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் உள்ளது ராமன்.
இப்படி பட்ட கவிகள் வசிக்கும் இடத்தில் நானும் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் ராமன்....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உமா wrote:பிஜிராமன்,, தங்களுக்குள் இப்படி ஒரு சிறப்பு உள்ளதா....உண்மையிலே வியக்கிறேன்...என்ன ஒரு சிந்தனை உங்களுக்குள்....இப்படி தமிழின் பெருமையை கவிதையாய் வடித்து எங்களுக்கு பருக தந்துள்ளீர்...
உண்மையிலே உங்களுக்கு நன்றி ராமன்..இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனையா....உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் உள்ளது ராமன்.
இப்படி பட்ட கவிகள் வசிக்கும் இடத்தில் நானும் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் ராமன்....
இது போன்ற மிகச் சிறந்த பின்னூட்டம் பெரும் பொழுதெல்லாம்....எனக்குள் மிகுந்த பயம் ஏற்படும் இன்றும் அப்படி தான் பயந்தேன்..........மிக்க நன்றிகள் உமா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:
இது போன்ற மிகச் சிறந்த பின்னூட்டம் பெரும் பொழுதெல்லாம்....எனக்குள் மிகுந்த பயம் ஏற்படும் இன்றும் அப்படி தான் பயந்தேன்..........மிக்க நன்றிகள் உமா..........
பயமா...நான் என்ன பூச்சாண்டியா,,,,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருமையாக விளக்கம் அளித்து உள்ளீர்கள்,உங்களுக்கு அபாரமான சிந்தனை உள்ளது ராமன். நீங்கள் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உமா wrote:பிஜிராமன் wrote:
இது போன்ற மிகச் சிறந்த பின்னூட்டம் பெரும் பொழுதெல்லாம்....எனக்குள் மிகுந்த பயம் ஏற்படும் இன்றும் அப்படி தான் பயந்தேன்..........மிக்க நன்றிகள் உமா..........
பயமா...நான் என்ன பூச்சாண்டியா,,,,
உமா........கா.........பயம் என் மீது தான் ஏற்படும்........உங்களின் இது போன்ற வாழ்துக்களையும், நம்பிக்கையையும் கடைசி வரை காப்போமா என்ற பயம் தான் எனை தொற்றிக்கொள்ளும் ..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:
உமா........கா.........பயம் என் மீது தான் ஏற்படும்........உங்களின் இது போன்ற வாழ்துக்களையும், நம்பிக்கையையும் கடைசி வரை காப்போமா என்ற பயம் தான் எனை தொற்றிக்கொள்ளும் ..........
இதில் பயம் கொள்ள ஒன்றுமே இல்லை ராமன்....உண்மையில் எனக்கு இப்படியெல்லாம் யோசிக்க தெரியாது...
அப்டியே யோசித்தாலும் இந்த மாதிரி தூய தமிழ் வார்த்தைகளை கோர்க்க தெரியாது...எனக்கு உங்கள் கவிதையில் நிறைய வரிகள் விளங்கவில்லை...விளக்கத்தை கண்டதும் என் கலக்கம் தீர்ந்தது...
அதனால் வெறும் பதிவிர்க்காக, மதீப்பீடுக்காக நான் ஒருபோதும் மேர்க்கோல் போடுவதில்லை...
பிடித்தால் ரசித்தால் போடுவேன்....சிலரின் உற்சாகப்படுத்தவும் போடுவேன்....
ஆனால், ஒரு சிலரின் கவிதைகளை படிக்கும்போது வியப்பில் மேர்க்கோலிடுவேன்...
அது போல தான் உங்களின் இந்த திரியும் ராமன்....
வாழ்த்துக்கள் ...
மென்மேலும் இந்தே போல் சிறந்த பதிவுகளை அளித்து ஈகரையை சிறப்பித்து நீயும் சிறந்து வாழ வாழ்த்துகிறேன்....
நன்றி ராமன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றிகள் அக்கா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|