புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதையில் 95% இளைஞர்கள்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
போதையில் 95% இளைஞர்கள்
'சமூகத்தின் முதுகெழும்பு' என்பது நமது சமூகத்தில் நம் இளைஞர்களுக்கு சொல்லப்படும் வியாக்கியாணம்.
இளைஞர்கள் தமது பலத்தையும் சாதிக்கமுடியுமான தன்மையையும் உணர்ந்து நடந்த காலம் அது.
ஆனால் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது இப்போது.
தெரிந்தோ தெரியாமலோ நம் இளைஞர் சமூகம் போதையில் சிக்கித்தவிக்கிறது.
நம் கண் பார்வைக்கு தெரியாத, நமது உடலை ஊடுறுவிச் செல்கிற ஒளி ஒலிக் கதிர்கள் போல் சில நடத்தைகள், செயற்பாடுகளில் சிக்குண்டு கால நேரங்களை கடத்தி வருகின்றோம்.
போதைகள் என்பது;
சினிமா, இசை, இணையத்தள (Facebook, Zorpia போன்ற இணையத் தள பக்கங்கள்) பாவணை, காதல், விளையாட்டு மது, மாது அனைத்தும் போதையே.
நமது சமூகத்தில் 95 வீத இளைஞர்கள் இந்த ஏதோ ஒரு வகை போதையான நடத்தையில் சிக்குண்டு மீள முடியாது தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 தொடக்கம் 8 மணித்தியாளங்கள் வரை போதையில் மாட்டுண்டு நாட்களை கடத்தி வருவது கவலைக்கிடமாக உள்ளது.
மாணவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இருக்ககூடிய நேரங்களை தவிர ஏனைய நேரங்களை எவ்வாரு கடத்துகின்றார்கள்?
தொழில்புரியக்கூடிய இளைஞர்களின் தொழில் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களை எவ்வாரு போக்குகின்றார்கள்?
குடும்பப் பொருப்புள்ள இளைஞர்கள் தங்களுக்குக் கிடைகக்கூடிய ஓய்வு நேரங்களை எந்த வகையில் செலவிடுகிறார்கள்?
என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் விடயத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஓய்வு நேரங்களை போக்க சிலர் சினிமாவை தேர்வு செய்து கொள்கின்றனர்.
முதல் வாரம் அல்லது மாதம் டீவிக்கு முன்னால் உற்காரும் போது நல்ல, பிரயோசனமான நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்ப்பதாக சந்தோக்ஷப்பட்டுக்கொள்கிறோம்.
நாற்கள் கடந்துசெல்லும் போது டீவிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து அசிங்கங்களையும் வலமையாக்கிக்கொள்வோம்.
கெட்டதும் தடுக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்டுவிடுகிறது.
சில வாரங்கள், மாதங்கள் கடந்துசெல்லும் போது டீவி இல்லாமல் இருக்க முடியாது என்கின்ற கட்டாயமும் நிர்பந்தமும் நம்மை ஆட்டிப் படைக்கும், அது ஒரு சைக்கோவாக மாறிவிடுகிறது.
இசை இல்லாமல் வாழ முடியாத இளைஞர்கள் தொகை 60 வீதத்தையும் கடந்துசெல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
பயணிகும் போது, பணியில் இருக்கும் போது, படிக்கும் போது, தூங்கும் போது என்று எல்லா நேரத்திலும் இசையை அனுமதிக்கொன்றோம்.
பாவிக்கின்ற மொபைல் போன் முதல் நவீன தொழில்நுட்பங்கள் தந்துள்ள இன்றைய அனைத்துவிதமான கருவிகள் மூலமாகவும் இசைகளை செவிமடுக்கும் வசதிகளை செய்து வைத்திருக்கின்றோம்.
இணையத்தள இணைப்பு (internet connection) இன்றியமையா ஒரு தேவையாக மாற்றப்பட்டு இலவசமாக கிடைக்கும் Facebook, Zorpia, Skype போன்ற இணையத் தள பக்கங்கள் வீண்விரயமாக்கப்படுகிறது.
இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.
சினிமாப் பாடல்களை விளம்பரம் செய்வதிலும் சினிமா நடிகர் நடிகைகளை சந்திக்குக் கொண்டுவருவதிலும் நம் இளைஞர்கள் இந்த சமூக தளங்களை பாவித்துவருவது ஒரு சமூக துரோகமான செயலாக மாற்றங்கள் தேவை கருகிறது, கண்டிக்கிறது.
காதல் என்ற போதையில் நம் இளைஞர்களில் 70 வீதமானவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இது சரியா தவறா? என்று சிந்தித்து செயற்படுவதற்கு நேரம் இல்லை. சம்பாதிப்பதில் காதலுக்காக செலவளிக்கும் தொகை எல்லையற்றுச் சென்று கொண்டிருக்கின்றது.
காதல் போதை இளைஞர்களை அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை.
குடும்ப பொருப்புக்களை கவனிக்க சந்தர்ப்பம் ஒதுக்குவதில்லை.
அங்கிகரீக்கப்பட்ட திருமண ஒப்பந்ததிற்கு பின்னர் செய்ய வேண்டி அனைத்து விடயங்களையும் காதலர்கள் என்ற பெயரில் முடித்துவிட்டு ஒரு சில பிரச்சினைகள், புரிந்துனர்வின்மையால் ஜோடுகளை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு போக்காக இன்று இளைஞர், இளைஜிகளின் வரலாறு பார்க்கப்படுகிறது.
இதனால் நம் சமூக யுவதிகளில் எத்தனை பேர் கற்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்ற கேள்விகூட பிறந்திருக்கிறது.
வீட்டார் நிச்சயித்த திருமண துணையரை கைசேர்ந்த பின்னரும் பழைய காதலனை நினைத்து, சந்தித்துக்கொள்வதனால் குடும்பங்களுக்குள் தகராருகளும் பிரிவினைகளும் தலைவிரித்தாடுகின்றன.
காதல் போதை தலைக்கடித்து தலையெழுத்தை பல இளைஞர்களுக்கு மாற்றி இருக்கிறது.
கிரிக்கெட் பைத்தியம் பலருக்கு, ரெஸ்லீன் பைத்தியம் பலருக்கு…….
இவ்வாறு விளையாட்டு போட்டிகள் பல இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கிரிக்கெட் மெட்ச்கள் பார்ப்பதற்காக பல மணிநேரங்களை செலவளிக்கின்றவர்கள், அதனை பார்ப்பதனால் நமக்கு என்ன பயன்? எதிர்காலத்தில் நமக்குக் கிடைப்பது என்ன? நமது தொழிக்கு பயந்தருமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதில்லை.
கிரிக்கெட் வீரர்கள், அந்த துறையில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் விளம்பர நிருவனங்கள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றன.
ஆனால் இந்த போட்டிகளை நேரம் எடுத்து ரசிக்கும் நம் இளைஞர்கள் சாதித்தது. சம்பாதித்தது, சம்பாதிப்பது எதனை?
இலஞ்சமும் ஊழலும் கிரிக்கெட் மைதானங்களில் போட்டிபோட்டுக்கொள்கின்றன.
கிரிக்கெட், ரெஸ்லின் போன்ற போட்டிகள் வெளியுலகிற்கு போட்டியாக காண்பிக்கப்பட்டாலும் அதற்குள் நடக்கினற திட்டமிட்ட நாடகங்கள் நம் பலருக்குத் தெரிவதில்லை.
நம் இளைஞர்கள் வெட்கம் கெட்டவர்களா?
சிந்திக்கத் தகுதியற்றவர்களா?
சுய சிந்தனையற்றவர்களா?
நன்பர்களே சிந்தியுங்கள்!!
இப்போது தெரிந்திருக்கும் நம் இளைஞர்களில் அதிகமானவர்கள் போதையில் சிக்குண்டு எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளார்கள் என்பது.
வாருங்கள் மாற்றங்கள் செய்யலாம்.
’மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. (அல் குர்ஆன் 30 : 41)
http://changesdo.blogspot.com/2011/05/95.html
'சமூகத்தின் முதுகெழும்பு' என்பது நமது சமூகத்தில் நம் இளைஞர்களுக்கு சொல்லப்படும் வியாக்கியாணம்.
இளைஞர்கள் தமது பலத்தையும் சாதிக்கமுடியுமான தன்மையையும் உணர்ந்து நடந்த காலம் அது.
ஆனால் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது இப்போது.
தெரிந்தோ தெரியாமலோ நம் இளைஞர் சமூகம் போதையில் சிக்கித்தவிக்கிறது.
நம் கண் பார்வைக்கு தெரியாத, நமது உடலை ஊடுறுவிச் செல்கிற ஒளி ஒலிக் கதிர்கள் போல் சில நடத்தைகள், செயற்பாடுகளில் சிக்குண்டு கால நேரங்களை கடத்தி வருகின்றோம்.
போதைகள் என்பது;
சினிமா, இசை, இணையத்தள (Facebook, Zorpia போன்ற இணையத் தள பக்கங்கள்) பாவணை, காதல், விளையாட்டு மது, மாது அனைத்தும் போதையே.
நமது சமூகத்தில் 95 வீத இளைஞர்கள் இந்த ஏதோ ஒரு வகை போதையான நடத்தையில் சிக்குண்டு மீள முடியாது தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 தொடக்கம் 8 மணித்தியாளங்கள் வரை போதையில் மாட்டுண்டு நாட்களை கடத்தி வருவது கவலைக்கிடமாக உள்ளது.
மாணவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இருக்ககூடிய நேரங்களை தவிர ஏனைய நேரங்களை எவ்வாரு கடத்துகின்றார்கள்?
தொழில்புரியக்கூடிய இளைஞர்களின் தொழில் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களை எவ்வாரு போக்குகின்றார்கள்?
குடும்பப் பொருப்புள்ள இளைஞர்கள் தங்களுக்குக் கிடைகக்கூடிய ஓய்வு நேரங்களை எந்த வகையில் செலவிடுகிறார்கள்?
என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் விடயத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஓய்வு நேரங்களை போக்க சிலர் சினிமாவை தேர்வு செய்து கொள்கின்றனர்.
முதல் வாரம் அல்லது மாதம் டீவிக்கு முன்னால் உற்காரும் போது நல்ல, பிரயோசனமான நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்ப்பதாக சந்தோக்ஷப்பட்டுக்கொள்கிறோம்.
நாற்கள் கடந்துசெல்லும் போது டீவிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து அசிங்கங்களையும் வலமையாக்கிக்கொள்வோம்.
கெட்டதும் தடுக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்டுவிடுகிறது.
சில வாரங்கள், மாதங்கள் கடந்துசெல்லும் போது டீவி இல்லாமல் இருக்க முடியாது என்கின்ற கட்டாயமும் நிர்பந்தமும் நம்மை ஆட்டிப் படைக்கும், அது ஒரு சைக்கோவாக மாறிவிடுகிறது.
இசை இல்லாமல் வாழ முடியாத இளைஞர்கள் தொகை 60 வீதத்தையும் கடந்துசெல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
பயணிகும் போது, பணியில் இருக்கும் போது, படிக்கும் போது, தூங்கும் போது என்று எல்லா நேரத்திலும் இசையை அனுமதிக்கொன்றோம்.
பாவிக்கின்ற மொபைல் போன் முதல் நவீன தொழில்நுட்பங்கள் தந்துள்ள இன்றைய அனைத்துவிதமான கருவிகள் மூலமாகவும் இசைகளை செவிமடுக்கும் வசதிகளை செய்து வைத்திருக்கின்றோம்.
இணையத்தள இணைப்பு (internet connection) இன்றியமையா ஒரு தேவையாக மாற்றப்பட்டு இலவசமாக கிடைக்கும் Facebook, Zorpia, Skype போன்ற இணையத் தள பக்கங்கள் வீண்விரயமாக்கப்படுகிறது.
இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.
சினிமாப் பாடல்களை விளம்பரம் செய்வதிலும் சினிமா நடிகர் நடிகைகளை சந்திக்குக் கொண்டுவருவதிலும் நம் இளைஞர்கள் இந்த சமூக தளங்களை பாவித்துவருவது ஒரு சமூக துரோகமான செயலாக மாற்றங்கள் தேவை கருகிறது, கண்டிக்கிறது.
காதல் என்ற போதையில் நம் இளைஞர்களில் 70 வீதமானவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இது சரியா தவறா? என்று சிந்தித்து செயற்படுவதற்கு நேரம் இல்லை. சம்பாதிப்பதில் காதலுக்காக செலவளிக்கும் தொகை எல்லையற்றுச் சென்று கொண்டிருக்கின்றது.
காதல் போதை இளைஞர்களை அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை.
குடும்ப பொருப்புக்களை கவனிக்க சந்தர்ப்பம் ஒதுக்குவதில்லை.
அங்கிகரீக்கப்பட்ட திருமண ஒப்பந்ததிற்கு பின்னர் செய்ய வேண்டி அனைத்து விடயங்களையும் காதலர்கள் என்ற பெயரில் முடித்துவிட்டு ஒரு சில பிரச்சினைகள், புரிந்துனர்வின்மையால் ஜோடுகளை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு போக்காக இன்று இளைஞர், இளைஜிகளின் வரலாறு பார்க்கப்படுகிறது.
இதனால் நம் சமூக யுவதிகளில் எத்தனை பேர் கற்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்ற கேள்விகூட பிறந்திருக்கிறது.
வீட்டார் நிச்சயித்த திருமண துணையரை கைசேர்ந்த பின்னரும் பழைய காதலனை நினைத்து, சந்தித்துக்கொள்வதனால் குடும்பங்களுக்குள் தகராருகளும் பிரிவினைகளும் தலைவிரித்தாடுகின்றன.
காதல் போதை தலைக்கடித்து தலையெழுத்தை பல இளைஞர்களுக்கு மாற்றி இருக்கிறது.
கிரிக்கெட் பைத்தியம் பலருக்கு, ரெஸ்லீன் பைத்தியம் பலருக்கு…….
இவ்வாறு விளையாட்டு போட்டிகள் பல இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கிரிக்கெட் மெட்ச்கள் பார்ப்பதற்காக பல மணிநேரங்களை செலவளிக்கின்றவர்கள், அதனை பார்ப்பதனால் நமக்கு என்ன பயன்? எதிர்காலத்தில் நமக்குக் கிடைப்பது என்ன? நமது தொழிக்கு பயந்தருமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதில்லை.
கிரிக்கெட் வீரர்கள், அந்த துறையில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் விளம்பர நிருவனங்கள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றன.
ஆனால் இந்த போட்டிகளை நேரம் எடுத்து ரசிக்கும் நம் இளைஞர்கள் சாதித்தது. சம்பாதித்தது, சம்பாதிப்பது எதனை?
இலஞ்சமும் ஊழலும் கிரிக்கெட் மைதானங்களில் போட்டிபோட்டுக்கொள்கின்றன.
கிரிக்கெட், ரெஸ்லின் போன்ற போட்டிகள் வெளியுலகிற்கு போட்டியாக காண்பிக்கப்பட்டாலும் அதற்குள் நடக்கினற திட்டமிட்ட நாடகங்கள் நம் பலருக்குத் தெரிவதில்லை.
நம் இளைஞர்கள் வெட்கம் கெட்டவர்களா?
சிந்திக்கத் தகுதியற்றவர்களா?
சுய சிந்தனையற்றவர்களா?
நன்பர்களே சிந்தியுங்கள்!!
இப்போது தெரிந்திருக்கும் நம் இளைஞர்களில் அதிகமானவர்கள் போதையில் சிக்குண்டு எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளார்கள் என்பது.
வாருங்கள் மாற்றங்கள் செய்யலாம்.
’மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. (அல் குர்ஆன் 30 : 41)
http://changesdo.blogspot.com/2011/05/95.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
அற்புதமான பதிவு மொய்தீன் சார் ஆனால் கீழ்க்கண்ட கருத்துக்களை என்னால் ஒரு பொழுதும் ஏர்க்கமுடியாது இன்றய காலகட்டத்தில் இணயம் என்பது வெறும் செட்டிங் மட்டும் செய்வதாக கூறப்படுவது பொய் குற்றச்சாட்டு
முஹைதீன் wrote:இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இன்றைய இளைஞர்களின் போக்கை , மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே
ஆனால் இதையெல்லாம் சொன்னால் நம்மைத்தான் ஒருமாதிரியாக (Mental case )பார்த்துவிட்டு செல்கின்றனர் இன்றைய தலைமுறையினர்
ஆனால் இதையெல்லாம் சொன்னால் நம்மைத்தான் ஒருமாதிரியாக (Mental case )பார்த்துவிட்டு செல்கின்றனர் இன்றைய தலைமுறையினர்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான பதிவு தான் ஆனால் இதில் சில சற்று மிகை படுத்தபட்டு உள்ளதாக தெரிகிறது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல பதிவு உண்மை அழகாக சொல்லி விட்டீர்கள்
எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே
எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே
இளமாறன் wrote: நல்ல பதிவு உண்மை அழகாக சொல்லி விட்டீர்கள்
எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே
இளா எப்போதும் இயல்பாகப் பேசுவார். ஆம்.. நாம்கூட இப்போது வலைத்தள போதையில் இருக்கவில்லையா? எது எது எப்படி நடக்குமோ அது அது அப்படித்தான் நடக்கும் இல்லையா இளா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இளமாறன் wrote: நல்ல பதிவு உண்மை அழகாக சொல்லி விட்டீர்கள்
எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே
இளா எப்போதும் இயல்பாகப் பேசுவார். ஆம்.. நாம்கூட இப்போது வலைத்தள போதையில் இருக்கவில்லையா? எது எது எப்படி நடக்குமோ அது அது அப்படித்தான் நடக்கும் இல்லையா இளா
உண்மை தான் அக்கா போதையில உள்ளவன் எல்லாம் விதி படி தான் நடக்கும் அப்படி சொல்லி தப்பிக்க முடியுமா
எல்லாரும் திருந்திட்ட உலகம் ஒளுங்கா சுத்தும்மா பாவம் எல்லா பிசினசும் படுத்து விடாதா
இளமாறன் wrote:
உண்மை தான் அக்கா போதையில உள்ளவன் எல்லாம் விதி படி தான் நடக்கும் அப்படி சொல்லி தப்பிக்க முடியுமா
எல்லாரும் திருந்திட்ட உலகம் ஒளுங்கா சுத்தும்மா பாவம் எல்லா பிசினசும் படுத்து விடாதா
ஆமாம் இளமை முதல் முதுமை வரை எல்லா தரப்பு நுகர்வோரையும் தன் கையில் வைத்திருக்கும் அந்த பிசினஸ் எக்காலத்திலயும் படுக்காதுன்னு தெரிந்துதானே அதைமட்டும் அரசே தன் கையில் வைத்துக்கொண்டுள்ளது..வாழ்க இந்தியக் குடிமகன்கள்.
முஹைதீன் wrote:இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.
balakarthik wrote:அற்புதமான பதிவு மொய்தீன் சார் ஆனால் கீழ்க்கண்ட கருத்துக்களை என்னால் ஒரு பொழுதும் ஏர்க்கமுடியாது இன்றய காலகட்டத்தில் இணயம் என்பது வெறும் செட்டிங் மட்டும் செய்வதாக கூறப்படுவது பொய் குற்றச்சாட்டு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|