புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
107 Posts - 49%
heezulia
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
9 Posts - 4%
prajai
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
3 Posts - 1%
Barushree
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
234 Posts - 52%
heezulia
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
18 Posts - 4%
prajai
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 0%
Barushree
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை:


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 4:21 pm

மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் துறவி.
அவ்வழியே பெரிய மூட்டை ஒன்றைச் சுமந்து வந்து
கொண்டிருந்தான் ஒருவன்.

“தம்பி, இந்த மூட்டையில் என்ன இருக்கிறது?” என்று
கேட்டார் துறவி. மூட்டையை இறக்கி வைத்தான் அவன்.

“மூட்டையில் என்னுடைய கவலைகள் இருக்கின்றன”
என்றான் அந்த வழிப்போக்கன். “”அப்படியா? மூட்டையைத்
திறந்து காட்டு” என்றார் துறவி.

மூட்டையைத் திறந்து காட்டினான் வழிப்போக்கன். ஆனால்
அதற்குள் ஒன்றுமே இல்லை. வழிப்போக்கனுக்கு அதிர்ச்சியாக
இருந்தது.

“இதற்குள்ளேதானே என்னுடைய நேற்றைய கவலைகளும்,
நாளைய கவலைகளும் இருந்தன” என்றான் அவன்.

துறவி சொன்னார்: “”நேற்றையக் கவலைகள் நேற்றே
போய்விட்டன. நாளைய கவலைகள் இன்னும் வந்து சேரவில்லை.
பின் ஏன் அவற்றை நீ சுமக்க வேண்டும்?”

வழிப்போக்கன் துறவியை வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன்
சென்றான்.
-
=====================================

>செ.சத்தியசீலன், கிழவன் ஏரி.
நன்றி: தினமணி
nanri.ராம்மலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 4:25 pm

அருமையான நீதி கதை அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 4:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைக்ரோ கதை: 1357389மைக்ரோ கதை: 59010615மைக்ரோ கதை: Images3ijfமைக்ரோ கதை: Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 6:19 pm

dsudhanandan wrote:அருமையான நீதி கதை அருமையிருக்கு
நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 7:36 pm

அருமையான, கதை பகிர்விற்கு நன்றிகள் கிச்சா.........

கதை ரொம்ப குட்டி ஆனால் கருத்து மிக மிக கெட்டி.......நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 7:53 pm

கிட்சா ! எப்படி இப்படியெல்லாம் ! என்னால கண்ணீர் ( ஆனந்த மாகத்தான்

நம்முடன் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பதிவை பதிகிறாரே என்று ஆனந்த கண்ணீர் வருகிறது மகிழ்ச்சி



மைக்ரோ கதை: Thank-you015
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 07, 2011 7:57 pm

நேற்று ஒரு கொலையை பண்ணிட்டு நாளை போலீசு புடிக்குமோன்னு பயப்படக்கூடாது... மனஅமைதிக்காக சொல்லப்பட்டிருந்தாலும் அவரவர் துன்பம் அவரவருக்கு. அனுபவித்தால் தான் தெரியும்.. அருமையான குட்டி கதையை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் கிட்சா..

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 7:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 8:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நேற்றைய கவலை நாளைக்கு வராது மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மைக்ரோ கதை: Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 9:39 am

அய்யம் பெருமாள் .நா wrote:கிட்சா ! எப்படி இப்படியெல்லாம் ! என்னால கண்ணீர் ( ஆனந்த மாகத்தான்

நம்முடன் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பதிவை பதிகிறாரே என்று ஆனந்த கண்ணீர் வருகிறது மகிழ்ச்சி

கட்டுரைகள் பகுதியில் வெற்றியாளன்.தோல்வியாளன் - வேறுபாடு என்ற பதிவு உள்ளது அதைப் பாருங்கள் பெருமாள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக