புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பெருமைப்படுகிறேன்" - ஸ்ருதி
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
"பெருமைப்படுகிறேன்" - ஸ்ருதி
அப்பா கமல், அம்மா சரிகா ஆகிய இரண்டு பேரின் அற்புதக் கலவை ஸ்ருதிஹாசன்! அப்பா கலைஞானியைப் போலவே தனது பன்முகத் திறமைகளால் கவனிக்க வைக்கும் இந்த இருபது வயது இளமைப்புயல் அறிமுகமானது பாலிவுட்டில்!
'லக்' என்ற இந்திப்படம் அவரது பாலிவுட் அதிர்ஷ்டத்துக்கு பரிசோதனைக் களமாக அமைந்தாலும், அந்த படத்தின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், ஸ்ருதிக்கு கிடைத்தது ஒரு பாராட்டு!
'வாவ்! தாய் எட்டடி பாய்ந்தால்..! குட்டி பதினாறடி பாய்கிறதே..!' அதன் பிறகு அப்பா இயக்கி நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு இசையமைத்தார் ஸ்ருதிஹாசன்.
இசையிலும் ஸ்ருதி புயல்தான் என்பதை நிரூபித்த கையோடு, தெலுங்கில் ஒரு படம், தற்போது தமிழில் ஒரு படம் என்று, அப்பாவைப் போல நடிக்கும் படங்களில் பாடிக்கொண்டே தனது கலைப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
ஐஸ்வர்யா தனுஷின் '3' படத்துக்காக சென்னை ஒய்.எம்.சியே மைதானத்தில் ஸ்ருதி கோல்ப் விளையாடுவது போன்ற காட்சியில் நடிக்க வந்திருந்த ஸ்ருதிஹாசனை சந்தித்த போது,
கமலின் மகள் என்பதுதானே உங்களுக்கு துருப்புச் சீட்டு?
ஏன் எனது தனிப்பட்ட திறமைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?! என்னை நோக்கி இத்தனை விரைவாக புகழ் வந்து சேர்வதற்கு நான், கமலின் மகள் என்பது முக்கியமான காரணம்.
புகழ் இனிமையானது, ஆனால் புகழைக் கெடுத்துக் கொள்ளாமல் நம்மை தற்காத்துக் கொள்வது துன்பகரமானது. என்னை உருவாக்கியவர் என் தந்தை. அவரது முழு ஆதரவும், வழிகாட்டலும் எனக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மொத்த உலகையும் கலக்க விரும்புகிறேன். எனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறேன். அதை விட்டு ஒருபோதும் தாண்ட மாட்டேன்.
எப்படி வந்திருக்கிறது '7ஆம் அறிவு'?
நான் எத்தனை விவரித்துச் சொன்னாலும் அந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை என்னால் உங்களுக்கு தரமுடியாது. உலகத்தரத்துக்கு நமது படங்கள் எப்போது உருவாகும் என்று இனி விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த உலகத்துக்கு நாம் எவ்வளவு பங்களிப்பை செய்திருக்கிறோம், ஆனால் நமது பலம் நமக்கே தெரிவதில்லை. தமிழர்கள் எப்போது தங்கள் பெருமைகளை உணர்ந்து கொண்டு நடக்கப் போகிறார்கள் என்பதுதான் '7ஆம் அறிவின்' கதை, கனவு எல்லாமே!
இந்த படத்தில் இரண்டு அசுரர்கள்! ஒருவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இன்னொருவர் சூர்யா. குறிப்பாக சலிப்போ அலுப்போ இல்லாத எதற்கும் தயாராக இருக்கும் குணத்தை நான் சூர்யாவிடம் பார்க்கிறேன். சூர்யாவை இந்தப் படம் இன்னும் மேலே உயர்த்தும். அவருடன் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப்படுகிறேன்.
என்ன இத்தனை ஜாக்கிரதையாக பேசுகிறீர்கள்? படத்தைப் பற்றி வாயைத்திறக்காதீர்கள் என்று இயக்குநர் முருகதாஸ் உங்களுக்கு தடை விதித்து இருக்கிறாரா?
இதை தடை என்று சொல்லக் கூடாது! பணத்தை தண்ணீ***ராக செலவளித்து தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தை பற்றி நான் உளறிக் கொட்டி விடக்கூடாது. அந்தப் படத்தின் ஹீரோயினாக எனக்கே பொறுப்பு அதிகமாக இருக்கிறதே! இருந்தாலும் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் எல்லைவரை சென்று படத்தைப் பற்றிச் சொல்லலாம்.
தமிழர்களின் வீரக்கலையான களறி, சிலம்பம் இரண்டையுமே உலகத்துக்கு கொடுத்தவர்கள் நாம்தான். இந்த பெருமையை நாம் மறந்து விட்டோம். கராத்தே, குங்பூ, ஜூடோ என உலகம் கொண்டாடும் தற்காப்புக் கலைகளை போதி தர்மரும், அவரது வழித்தோன்றல்களும் சீனர்களுக்கு கற்பித்தார்கள். களறிதான் கராத்தே அனது. அது மட்டுமல்ல.. நமது பாரம்பரிய மருத்துவ முறையையும் சீனர்களுக்கு நாம் கொடையாக கொடுத்திருக்கிறோம். ஆனால் சீனா இன்று சர்வதேச அரசியலில் நமக்கு எதிர்துருவத்தில் இருக்கும் நாடாக இருக்கிறது.
நமது கொடைகளை போதி தர்மர் கதாபாத்திரம் வழியாக பேசும் அதேநேரம் இந்த எதிர் அரசியலையும் வில்லன் கதாபாத்திரம் வழியாக இயக்குநர் பேசியிருக்கிறார்.
இந்தபடத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்கள்?
நான் மரபுவழி ஜீன்களை ஆராயும் ஒரு இளம் விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன்.
அவ்வளவுதானா?
தீபாவளி வரை நீங்கள் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
இதில் நீங்கள் கால எந்திரத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி என்று செய்திகள் வந்ததே?
அது கற்பனையான செய்தி. இதில் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பது டி.என்.ஏக்கள்.
ஐய்யோ! கதையின் முக்கியமான மையப்புள்ளியை உளறி விட்டேன். அடுத்த கேள்வியை கேளுங்களேன்.
உங்களுக்கும் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி?
பர்பெக்ட் என்றார் அப்பா பாடல் காட்சிகளை பார்த்து விட்டு. முக்கியமாக அண்டர் வட்டார் காட்சிகளில் நான் கஷ்டப்பட்டு நடித்திருப்பதாகச் சொன்னார். '7ஆம் அறிவின்' டீம் ஒர்க்கை பார்த்து வியக்கிறார். அப்பா சொல்லி விட்டார். இனி ரசிகர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
முருகதாஸ் எப்படி?
யாரையும் உருவத்தை வைத்து எடைபோடக் கூடாது என்பதற்கு அவர் மிகசிறந்த உதாராணம். எனக்குத் தெரிந்து ஹாலிவுட்டில் முருகதாஸ் சார் சுலபமாக நுழைந்து வரமுடியும். அப்பா திரைக்கதை பற்றி என்னிடமும் தங்கைகளிடமும் நிறைய பேசுவார். அப்பாவைப் போலவே திரைக்கதையை நம்பும் இயக்குநர். அவருக்கு மொழி ஒரு பிரச்சினையே இல்லை. பிளானிங் அண்ட் எக்சிகுஸனின் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பந்தா இல்லாத மாபெரும் இயக்குநர். '7ஆம் அறிவு' அவருக்கு புதிய எல்லைகளை திறந்து விடும்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் மூன்று பற்றி?
இளமையும் புத்திசாலித்தனமும் நிறைந்த கதை. ஐஸ்வர்யாவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். தமிழில் பெண் இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் அவருக்கு இடம் இருக்கிறது. தனுஷ்..! சான்ஸே இல்லை. ஆக்ஷன் என்ற சத்தம் வந்ததுமே கதாபாத்திரமாக மாறிவிடும் ஜாலத்தை செய்து விடுகிறார்.
'Such a dedicate actor'!
ஸ்ருதிக்கு கண்களில் பிரச்சினை என்று செய்திகள் வெளியானதே!
நான்கு மாதங்களுக்கு முன் நான் டுவிட்டரில் ஃபீல் பண்ணியதை இத்தனை சீக்கிரமாக செய்தியாக்கி இருகிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல கண்ணாடிகளும், காண்டாக்ட் லென்ஸூகளும் இருக்கும்போது எதற்கு கவலைபட வேண்டும். ச்சூ அது ஒன்னுமே இல்லை!
'3' படம் தவிர தற்போது வேறு படங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா?
'தபாங்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் உடன் திரைவெளியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்துக்கு முன்பே ஒப்புகொண்ட 'ஓ மை பிரண்ட்', 'தம்முடு' ஆகிய படங்கள் முடியும் தருவாயில் இருகின்றன.
மறுபடியும் சினிமா இசையமைப்பு?
இப்போதைக்கு கிடையாது. ஆனால் அப்பாவின் விஸ்வரூபத்தில் பாடல் பாடுவேன். அப்பாவே கேட்டிருக்கிறார். இசைப்புயலின் சர்வதேச இசை ஆல்பத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறேன். தமிழில் 'ஒஸ்தி' படத்துக்காக ஒரு பாடல் பாடிக்கொடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு இறுதியில் எனது ஆல்பத்துகான கம்போஸிங்குக்கு திட்டமிட்டு இருக்கிறேன்.
உங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்?
நான் ஒரு தமிழ்பொண்ணு என்ற அடையாளம்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது.
TMT
அப்பா கமல், அம்மா சரிகா ஆகிய இரண்டு பேரின் அற்புதக் கலவை ஸ்ருதிஹாசன்! அப்பா கலைஞானியைப் போலவே தனது பன்முகத் திறமைகளால் கவனிக்க வைக்கும் இந்த இருபது வயது இளமைப்புயல் அறிமுகமானது பாலிவுட்டில்!
'லக்' என்ற இந்திப்படம் அவரது பாலிவுட் அதிர்ஷ்டத்துக்கு பரிசோதனைக் களமாக அமைந்தாலும், அந்த படத்தின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், ஸ்ருதிக்கு கிடைத்தது ஒரு பாராட்டு!
'வாவ்! தாய் எட்டடி பாய்ந்தால்..! குட்டி பதினாறடி பாய்கிறதே..!' அதன் பிறகு அப்பா இயக்கி நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு இசையமைத்தார் ஸ்ருதிஹாசன்.
இசையிலும் ஸ்ருதி புயல்தான் என்பதை நிரூபித்த கையோடு, தெலுங்கில் ஒரு படம், தற்போது தமிழில் ஒரு படம் என்று, அப்பாவைப் போல நடிக்கும் படங்களில் பாடிக்கொண்டே தனது கலைப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
ஐஸ்வர்யா தனுஷின் '3' படத்துக்காக சென்னை ஒய்.எம்.சியே மைதானத்தில் ஸ்ருதி கோல்ப் விளையாடுவது போன்ற காட்சியில் நடிக்க வந்திருந்த ஸ்ருதிஹாசனை சந்தித்த போது,
கமலின் மகள் என்பதுதானே உங்களுக்கு துருப்புச் சீட்டு?
ஏன் எனது தனிப்பட்ட திறமைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?! என்னை நோக்கி இத்தனை விரைவாக புகழ் வந்து சேர்வதற்கு நான், கமலின் மகள் என்பது முக்கியமான காரணம்.
புகழ் இனிமையானது, ஆனால் புகழைக் கெடுத்துக் கொள்ளாமல் நம்மை தற்காத்துக் கொள்வது துன்பகரமானது. என்னை உருவாக்கியவர் என் தந்தை. அவரது முழு ஆதரவும், வழிகாட்டலும் எனக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மொத்த உலகையும் கலக்க விரும்புகிறேன். எனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறேன். அதை விட்டு ஒருபோதும் தாண்ட மாட்டேன்.
எப்படி வந்திருக்கிறது '7ஆம் அறிவு'?
நான் எத்தனை விவரித்துச் சொன்னாலும் அந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை என்னால் உங்களுக்கு தரமுடியாது. உலகத்தரத்துக்கு நமது படங்கள் எப்போது உருவாகும் என்று இனி விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த உலகத்துக்கு நாம் எவ்வளவு பங்களிப்பை செய்திருக்கிறோம், ஆனால் நமது பலம் நமக்கே தெரிவதில்லை. தமிழர்கள் எப்போது தங்கள் பெருமைகளை உணர்ந்து கொண்டு நடக்கப் போகிறார்கள் என்பதுதான் '7ஆம் அறிவின்' கதை, கனவு எல்லாமே!
இந்த படத்தில் இரண்டு அசுரர்கள்! ஒருவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இன்னொருவர் சூர்யா. குறிப்பாக சலிப்போ அலுப்போ இல்லாத எதற்கும் தயாராக இருக்கும் குணத்தை நான் சூர்யாவிடம் பார்க்கிறேன். சூர்யாவை இந்தப் படம் இன்னும் மேலே உயர்த்தும். அவருடன் ஹீரோயினாக அறிமுகமானதில் பெருமைப்படுகிறேன்.
என்ன இத்தனை ஜாக்கிரதையாக பேசுகிறீர்கள்? படத்தைப் பற்றி வாயைத்திறக்காதீர்கள் என்று இயக்குநர் முருகதாஸ் உங்களுக்கு தடை விதித்து இருக்கிறாரா?
இதை தடை என்று சொல்லக் கூடாது! பணத்தை தண்ணீ***ராக செலவளித்து தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தை பற்றி நான் உளறிக் கொட்டி விடக்கூடாது. அந்தப் படத்தின் ஹீரோயினாக எனக்கே பொறுப்பு அதிகமாக இருக்கிறதே! இருந்தாலும் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் எல்லைவரை சென்று படத்தைப் பற்றிச் சொல்லலாம்.
தமிழர்களின் வீரக்கலையான களறி, சிலம்பம் இரண்டையுமே உலகத்துக்கு கொடுத்தவர்கள் நாம்தான். இந்த பெருமையை நாம் மறந்து விட்டோம். கராத்தே, குங்பூ, ஜூடோ என உலகம் கொண்டாடும் தற்காப்புக் கலைகளை போதி தர்மரும், அவரது வழித்தோன்றல்களும் சீனர்களுக்கு கற்பித்தார்கள். களறிதான் கராத்தே அனது. அது மட்டுமல்ல.. நமது பாரம்பரிய மருத்துவ முறையையும் சீனர்களுக்கு நாம் கொடையாக கொடுத்திருக்கிறோம். ஆனால் சீனா இன்று சர்வதேச அரசியலில் நமக்கு எதிர்துருவத்தில் இருக்கும் நாடாக இருக்கிறது.
நமது கொடைகளை போதி தர்மர் கதாபாத்திரம் வழியாக பேசும் அதேநேரம் இந்த எதிர் அரசியலையும் வில்லன் கதாபாத்திரம் வழியாக இயக்குநர் பேசியிருக்கிறார்.
இந்தபடத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்கள்?
நான் மரபுவழி ஜீன்களை ஆராயும் ஒரு இளம் விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன்.
அவ்வளவுதானா?
தீபாவளி வரை நீங்கள் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
இதில் நீங்கள் கால எந்திரத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி என்று செய்திகள் வந்ததே?
அது கற்பனையான செய்தி. இதில் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பது டி.என்.ஏக்கள்.
ஐய்யோ! கதையின் முக்கியமான மையப்புள்ளியை உளறி விட்டேன். அடுத்த கேள்வியை கேளுங்களேன்.
உங்களுக்கும் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி?
பர்பெக்ட் என்றார் அப்பா பாடல் காட்சிகளை பார்த்து விட்டு. முக்கியமாக அண்டர் வட்டார் காட்சிகளில் நான் கஷ்டப்பட்டு நடித்திருப்பதாகச் சொன்னார். '7ஆம் அறிவின்' டீம் ஒர்க்கை பார்த்து வியக்கிறார். அப்பா சொல்லி விட்டார். இனி ரசிகர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
முருகதாஸ் எப்படி?
யாரையும் உருவத்தை வைத்து எடைபோடக் கூடாது என்பதற்கு அவர் மிகசிறந்த உதாராணம். எனக்குத் தெரிந்து ஹாலிவுட்டில் முருகதாஸ் சார் சுலபமாக நுழைந்து வரமுடியும். அப்பா திரைக்கதை பற்றி என்னிடமும் தங்கைகளிடமும் நிறைய பேசுவார். அப்பாவைப் போலவே திரைக்கதையை நம்பும் இயக்குநர். அவருக்கு மொழி ஒரு பிரச்சினையே இல்லை. பிளானிங் அண்ட் எக்சிகுஸனின் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பந்தா இல்லாத மாபெரும் இயக்குநர். '7ஆம் அறிவு' அவருக்கு புதிய எல்லைகளை திறந்து விடும்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் மூன்று பற்றி?
இளமையும் புத்திசாலித்தனமும் நிறைந்த கதை. ஐஸ்வர்யாவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். தமிழில் பெண் இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் அவருக்கு இடம் இருக்கிறது. தனுஷ்..! சான்ஸே இல்லை. ஆக்ஷன் என்ற சத்தம் வந்ததுமே கதாபாத்திரமாக மாறிவிடும் ஜாலத்தை செய்து விடுகிறார்.
'Such a dedicate actor'!
ஸ்ருதிக்கு கண்களில் பிரச்சினை என்று செய்திகள் வெளியானதே!
நான்கு மாதங்களுக்கு முன் நான் டுவிட்டரில் ஃபீல் பண்ணியதை இத்தனை சீக்கிரமாக செய்தியாக்கி இருகிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல கண்ணாடிகளும், காண்டாக்ட் லென்ஸூகளும் இருக்கும்போது எதற்கு கவலைபட வேண்டும். ச்சூ அது ஒன்னுமே இல்லை!
'3' படம் தவிர தற்போது வேறு படங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா?
'தபாங்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் உடன் திரைவெளியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்துக்கு முன்பே ஒப்புகொண்ட 'ஓ மை பிரண்ட்', 'தம்முடு' ஆகிய படங்கள் முடியும் தருவாயில் இருகின்றன.
மறுபடியும் சினிமா இசையமைப்பு?
இப்போதைக்கு கிடையாது. ஆனால் அப்பாவின் விஸ்வரூபத்தில் பாடல் பாடுவேன். அப்பாவே கேட்டிருக்கிறார். இசைப்புயலின் சர்வதேச இசை ஆல்பத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறேன். தமிழில் 'ஒஸ்தி' படத்துக்காக ஒரு பாடல் பாடிக்கொடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு இறுதியில் எனது ஆல்பத்துகான கம்போஸிங்குக்கு திட்டமிட்டு இருக்கிறேன்.
உங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்?
நான் ஒரு தமிழ்பொண்ணு என்ற அடையாளம்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது.
TMT
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பகிர்விற்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|