புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 5 of 11 •
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கல்விக்கு உதவி என்பது மிகச்சிறந்த தொண்டு ஆனால் இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கல்விக்கடன் அதிகமாகவே வழங்குகிறார்கள்
நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒரு கிராமத்தை தத்தெடுப்போம் அந்த ஊரில் உள்ள அனைவரும் கல்வியில், சுய அறிவில், தொழிலில் சிறந்து விளங்க என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து அதன்படி செய்தால் நிச்சயம் நாம் செய்யும் தொண்டு முழுமையாக மக்களை சென்றடையும்......
மிகவும் ஏழ்மையான கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அதில் உள்ள சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி முதற்கொண்டு அரசு இலவசமாக சொல்லித் தருகிறது. ஆனால் அவர்கள் நன்றாக கற்காமல் 40 நாட்கள் வந்தால்தான் போக்குவரத்து செலவு 2000 கொடுப்பார்கள் என்று கடனுக்கென்று வந்து படிக்கிறார்கள் நாம் அவர்கள் ஊரிலேயே 2 மாதம் கம்ப்யூட்டர் கல்வி மட்டுமல்லாது, சுய தொழில் அறிவினையும் வளர்த்தோமானால் நாம் ஒரு மனிதரை எப்படி வாழ்வது என்று கற்றுக்கொடுத்த பெருமை சேரும். அவர் நாளைக்கு இன்னொருவருக்கு கற்றுக்கொடுப்பர்.
இதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்
நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒரு கிராமத்தை தத்தெடுப்போம் அந்த ஊரில் உள்ள அனைவரும் கல்வியில், சுய அறிவில், தொழிலில் சிறந்து விளங்க என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து அதன்படி செய்தால் நிச்சயம் நாம் செய்யும் தொண்டு முழுமையாக மக்களை சென்றடையும்......
மிகவும் ஏழ்மையான கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அதில் உள்ள சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி முதற்கொண்டு அரசு இலவசமாக சொல்லித் தருகிறது. ஆனால் அவர்கள் நன்றாக கற்காமல் 40 நாட்கள் வந்தால்தான் போக்குவரத்து செலவு 2000 கொடுப்பார்கள் என்று கடனுக்கென்று வந்து படிக்கிறார்கள் நாம் அவர்கள் ஊரிலேயே 2 மாதம் கம்ப்யூட்டர் கல்வி மட்டுமல்லாது, சுய தொழில் அறிவினையும் வளர்த்தோமானால் நாம் ஒரு மனிதரை எப்படி வாழ்வது என்று கற்றுக்கொடுத்த பெருமை சேரும். அவர் நாளைக்கு இன்னொருவருக்கு கற்றுக்கொடுப்பர்.
இதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை பதிவாளர் சந்திப்பில் , மிகவும் அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் சிலரின் பேச்சை
கேட்டேன். மாற்றத்தை நோக்கிய பயணத்தை பற்றி அவர்கள் முடிவு செய்வார்கள். அறக்கட்டளைக்கு பெயர் வைப்பது பற்றி பெரியவர்கள் ( நட்புடன் போன்றவர்கள் )முடிவு செய்யட்டும். என் யோசனை ஒன்றுதான் ........ திருமணம் உட்பட எந்த நிகழ்வுகளிலும், பணம் ஒரு பிரச்சனையாய் இருக்காது.
( ஆரம்பத்தில் அதுதான் சிரமமாய் இருக்கும் ) .அதே சமயத்தில் எப்படியாவது வந்துவிடும்... திருமணம் நடத்தியவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். இதை எதற்காக கூறுகிறேன் என்றால், நிதிநிலைக்கு ஏற்ப திட்டமிடுவது குடும்பத்திற்கு தான் சரி
. நாம் இதில் அரசாங்கத்தின் செயலை பின்பற்ற வேண்டும். முதலில் திட்டங்களை தீட்டிவிட்டு , தேவைப்படும் நிதி பற்றிய அளவை நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஏற்ப நிதித்தேவை மாறுபடும். தேவை படுகிற நிதியின் அளவை நம் ஈகரை உறவுகளுக்கு தெரியப்படுத்திவிட்டால்,,,,,,, நிச்சயம் எல்லோரும் பகிர்ந்து கொள்வோம். ( இது என் குறுகிய அறிவின் கருத்து. பெரியவர்கள் எடுக்கிற முடிவிற்கும். இடுகிற கட்டளைக்கும் தலை வணங்கி செயல்பட தயாராய் இருக்கிறேன் )
நம் ஈகரையின் எண்ணம், செயல்வடிவில் வெற்றிபெற என்றும் கலைமகள் கருணை புரிவாள்.
இம் முயற்சி வெற்றி பெரும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புதிய முயற்சி வெற்றி பெறட்டும்..!
கண்டிப்பாய் என் பங்கும் இருக்கும்..!
ஈகரை உறவுகளின் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இருக்கலாம் இதை கேட்கும் போது மனதில் வந்து ஒட்டி கொள்ளும்.
அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவலாம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வழங்கலாம்.
இதனை செயல் படுத்த இரண்டு முக்கியம்
1.பொருள் உதவி
2. மக்களுக்கு தெரிந்த பிரபலம்(ஓரளவுக்கு ) இருந்தலா தான் இதனை சிறப்பாக வழிநடத்த முடியும்..
அப்பதான் நாம் யாரிடமாவது பொருள் உதவி கேட்டு போனால் தயங்காமல் நமக்கு தரவேண்டும்.
அவர்களுக்கும் நம்பிக்கை வரும்..!
கண்டிப்பாய் என் பங்கும் இருக்கும்..!
ஈகரை உறவுகளின் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இருக்கலாம் இதை கேட்கும் போது மனதில் வந்து ஒட்டி கொள்ளும்.
அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவலாம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வழங்கலாம்.
இதனை செயல் படுத்த இரண்டு முக்கியம்
1.பொருள் உதவி
2. மக்களுக்கு தெரிந்த பிரபலம்(ஓரளவுக்கு ) இருந்தலா தான் இதனை சிறப்பாக வழிநடத்த முடியும்..
அப்பதான் நாம் யாரிடமாவது பொருள் உதவி கேட்டு போனால் தயங்காமல் நமக்கு தரவேண்டும்.
அவர்களுக்கும் நம்பிக்கை வரும்..!
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை இந்தப் பெயர் பொருத்தமாக
இருக்கிறது.
இதில் என்னுடைய பங்கும் இருக்கும், இருக்க வேண்டும்.
கூடிய விரைவில் செயல்படுத்துவோம்,
இருக்கிறது.
இதில் என்னுடைய பங்கும் இருக்கும், இருக்க வேண்டும்.
கூடிய விரைவில் செயல்படுத்துவோம்,
- vaira31புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011
1. மிக குறைந்த தொகையாக நூறின் ஒரு மடங்கில் தொடங்கி யாரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் பெற்று கிடைத்த பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிடில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டே அறக்கட்டளை பணிகளை தொடரலாம். (அல்லது)
2. ஒவ்வொரு பதிவரும் கண்டிப்பாக ரூ.1000 தர வேண்டும் என வசூலிக்கலாம். இது ஒரு வட்டி இல்லா கடன். அறக்கட்டளைக்கு போதுமான பணம் திரும்ப கிடைக்கும் பொழுது முதலில் கொடுத்தவருக்கு முதலில் திருப்பி கொடுக்கலாம் என்ற முறையிலும் பணம் சேர்க்க முடியும்.
2. ஒவ்வொரு பதிவரும் கண்டிப்பாக ரூ.1000 தர வேண்டும் என வசூலிக்கலாம். இது ஒரு வட்டி இல்லா கடன். அறக்கட்டளைக்கு போதுமான பணம் திரும்ப கிடைக்கும் பொழுது முதலில் கொடுத்தவருக்கு முதலில் திருப்பி கொடுக்கலாம் என்ற முறையிலும் பணம் சேர்க்க முடியும்.
vaira 31 அவர்கள் முதன் முறையாக இந்த கருத்தை முன்வைத்துள்ளார்கள் இதை பற்றி மற்றவர்களும் கருத்தை தெரிவிக்கலாம்பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிடில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டே அறக்கட்டளை பணிகளை தொடரலாம்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:vaira 31 அவர்கள் முதன் முறையாக இந்த கருத்தை முன்வைத்துள்ளார்கள் இதை பற்றி மற்றவர்களும் கருத்தை தெரிவிக்கலாம்பணத்தை ஃபிக்ஸ்ட் டெபாசிடில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டே அறக்கட்டளை பணிகளை தொடரலாம்.
நல்ல திட்டம். இதை எனக்கு தெரிந்த இன்னொரு இடத்தில் கூட சிறப்பாக நடை முறை படுத்துகிறார்கள்.
நாமும் முயற்ச்சிக்கலாம் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அறக்கட்டளை ஆரம்பித்து தேவையானவருக்கு உதவுதல் நல்ல முயற்சி.
1. நிதி சேகரித்தல் -வழி முறைகள்.
2. நிர்வகித்தல்.
3.தேவைபட்டவரை தேர்வுசெய்தல்.
4. அப்பழுக்கற்ற முறையில் நிதி பரிமாற்றம்.
பல விஷயங்கள் உள்ளன. ஆலோசனைகளை வரவேற்று ,ஆராய்ந்து செயல்படல் நல்லது. சட்ட ரீதியாக முறைபடுத்துதல் அவசியம் எனில் அதையும் செய்யலாம். எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று இல்லாமல் ஈகரையின் பெயருக்கு குந்தகம் ஏற்படாத வகையில் செயல்படுவோம். ஆர்வம் காட்டும் யாவருக்கும் நன்றி.
ரமணியன்.
1. நிதி சேகரித்தல் -வழி முறைகள்.
2. நிர்வகித்தல்.
3.தேவைபட்டவரை தேர்வுசெய்தல்.
4. அப்பழுக்கற்ற முறையில் நிதி பரிமாற்றம்.
பல விஷயங்கள் உள்ளன. ஆலோசனைகளை வரவேற்று ,ஆராய்ந்து செயல்படல் நல்லது. சட்ட ரீதியாக முறைபடுத்துதல் அவசியம் எனில் அதையும் செய்யலாம். எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று இல்லாமல் ஈகரையின் பெயருக்கு குந்தகம் ஏற்படாத வகையில் செயல்படுவோம். ஆர்வம் காட்டும் யாவருக்கும் நன்றி.
ரமணியன்.
ராஜா wrote:இந்த திரியில் விவாதங்கள் முற்று பெற்று விட்டனவா ?! என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது??
இதைதான் நானும் கேட்கவேண்டும் என்று நினைத்தேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 11
|
|