புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 2%
Barushree
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
7 Posts - 2%
prajai
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:22 pm


விழுந்தாலும் விதையாகும்
விடிந்தாலும் கனவாகும்
அதுதான் காதல்
****************************************

வரையாத ஓவியத்தில்
வரையும் நிறம் தான்
மழை
******************************************
வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

**************************************************



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:23 pm

அனைத்துமே அருமையாக உள்ளது ஹிஷாலி சூப்பருங்க
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை   Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:24 pm

ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:27 pm

நன்றி அண்ணா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:30 pm

உமா wrote:ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க

ok உமா .

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 2:59 pm

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.

வானின் நிழல் பூமியை அடைகிறது அதை தாங்கும் விழிகளாய் பூமி சுமக்கிறது இதை
வைத்துதான் எழுதினேன் ஐயா. இது நமக்கும் பொருந்தும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 3:48 pm

வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:55 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.



நன்றி ஐயா நான் இப்போது தான் ஹைக்கூ கவிதை எழுத ஆரம்பிக்கிறேன், திருத்துங்கள் ஐயா.பகிர்வுக்கு மிக்க நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக