புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Oct 05, 2011 1:27 pm

First topic message reminder :

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது. வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.

அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.
அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.

அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Ghost1

http://puthiyaulakam.com/?p=2046



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 7:51 pm

ஆயிரம் பலி வாங்கிய அபூர்வ சிறப்பாவியா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Hஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Aஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Sஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Aஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 N
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 05, 2011 10:25 pm

ஆவி கொதிக்கும் தண்ணீரில் தான் வரும் கொட்டும் அருவியிலும் ஆவியா... ஜாலி
இதை எல்லாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியுமோ என்னமோ... ரிலாக்ஸ்
நண்பர்களே நம் மக்கள் ஆவிகளை பார்ப்பதாக சொல்கிறார்கள் அதுவும் வெள்ளை நிறத்தில் தான் ஒருவேளை அது ஏன் வேற்று கிரகவாசிகளாக இருக்க கூடாது... என்ன?



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக