புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனியாவது நீ உணர்வாயோ
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
கண்கொண்டே கைப்பிடித்தேன் கண்ணாளன் உனையே
கண்ணாக பார்த்திருப்பாய் கைவிடாது நின்றிருப்பாயென
உள்ளத்தில் நான்கொண்ட உறுதியினை குலைத்தாயே
எண்ணத்தில் ஆயிரம் எரிச்சல் உண்டாக - வெம்பித்
துடித்தேன் நான் வேதனை உணராயோ
அக்னி சுற்றியே நடந்தேறிய நம் திருமணம் - என்றும்
குளிர்ச்சிப் படிந்திட குதூகலமாய் சென்றிடுமென - நீ
குங்குமமிட்ட நாள்முதலே எண்ணத்தை உள்ளேந்திட்டேன்
என் எண்ணமதை தகர்த்து ஏக்கமதை உள்ளேத்திட்டாய்
அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ
கைக்குழந்தை நான் கொண்டேன் காசுதனை நீகொண்டாய்
உணர்ச்சியற்ற காசுதனை உயர்வாக நீ கொள்ள- உயிருள்ள
உன் பேதை தினங்குமுறுதல் நான் கேட்டு, என் நித்திரை
தொலைத்தேனே நிம்மதி இழந்தேனே, உறுதியினை
அளித்த உன் வாக்குதனை மறந்தாயோ
இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ
கண்கொண்டே கைப்பிடித்தேன் கண்ணாளன் உனையே
கண்ணாக பார்த்திருப்பாய் கைவிடாது நின்றிருப்பாயென
உள்ளத்தில் நான்கொண்ட உறுதியினை குலைத்தாயே
எண்ணத்தில் ஆயிரம் எரிச்சல் உண்டாக - வெம்பித்
துடித்தேன் நான் வேதனை உணராயோ
அக்னி சுற்றியே நடந்தேறிய நம் திருமணம் - என்றும்
குளிர்ச்சிப் படிந்திட குதூகலமாய் சென்றிடுமென - நீ
குங்குமமிட்ட நாள்முதலே எண்ணத்தை உள்ளேந்திட்டேன்
என் எண்ணமதை தகர்த்து ஏக்கமதை உள்ளேத்திட்டாய்
அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ
கைக்குழந்தை நான் கொண்டேன் காசுதனை நீகொண்டாய்
உணர்ச்சியற்ற காசுதனை உயர்வாக நீ கொள்ள- உயிருள்ள
உன் பேதை தினங்குமுறுதல் நான் கேட்டு, என் நித்திரை
தொலைத்தேனே நிம்மதி இழந்தேனே, உறுதியினை
அளித்த உன் வாக்குதனை மறந்தாயோ
இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ
அருமையான வரிகள்
நன்றிகள் கிச்சா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஓ அப்படின்னா சரி.நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்பிஜிராமன் wrote:உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை
நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......
வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு
நன்றிகள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உதயசுதா wrote:ஓ அப்படின்னா சரி.நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்பிஜிராமன் wrote:உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை
நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......
வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு
நன்றிகள்
மன்னிப்பெல்லாம் எதற்கு அக்கா........நீங்கள் இப்படி கேட்கவில்லை என்றால்.......நிறைய பேர் இது போன்று அற்தம் எடுக்க வாய்பிருந்திருக்கும்....இப்பொழுது இதை படித்து புரிந்து கொள்வார்கள்....நான் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.......நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நண்பா என்ன ஆச்சு உனக்கு ரொம்ப சோகமா இருக்கு இந்த கவிதை
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Manik wrote:நண்பா என்ன ஆச்சு உனக்கு ரொம்ப சோகமா இருக்கு இந்த கவிதை
ஆம் நண்பா நிறையா பேரு இப்ப இப்படி தான் சோகமா இருக்காங்க......
நன்றிகள் மாணிக்........
என்னை ஒருத்தர் இப்படி எழுத வச்சிட்டாறு......அவரு சதாசிவம் ஐயா நு நா சொல்ல மாட்டேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நல்லா இருக்கு தம்பி !
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அய்யம் பெருமாள் .நா wrote:நல்லா இருக்கு தம்பி !
வாழ்த்துக்கள் !
மிக்க நன்றிகள் அண்ணா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான, ஆழமான கவிதை ராமன், வாழ்த்துக்கள்.
பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.
அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.
சரித்தம் மிக முக்கியம் நண்பரே,
மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.
பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.
அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.
சரித்தம் மிக முக்கியம் நண்பரே,
மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:அழகான, ஆழமான கவிதை ராமன், வாழ்த்துக்கள்.
பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.
அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.
சரித்தம் மிக முக்கியம் நண்பரே,
மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.
நீங்கள் கூறிய இரண்டு குறுந்தொகை பாடல்களையும் சென்று அதன் விளக்கத்தை படித்தேன்.அதிலிருந்து கொஞ்சம் யோசனை கிடைதது....பிறகு என் யோசனையையும் அதனுடன் இணைத்து...கவிதை வடித்துவிட்டேன் ஐயா........
மிக்க நன்றிகள்.........நீங்கள் கேட்காதீருந்திருந்தால் இந்த கவிதை இல்லை....இந்த கவிதையை பொறுத்த மட்டில் அனைத்தும் உங்களையே சாரும்........நன்றிகள் ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|