புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்
முன்னாள் திமுக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் கடலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே முட்டம் கிராமத்தில் அவரது வீடு உள்ளது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வந்த புகாரையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அம்பிகாபதி, ஏ.டி.எஸ்.பி.சண்முக பிரியா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முட்டம் கிராமத்தில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் காட்டுமன்னார் கோயில் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இன்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஜவுளிக்கடை, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
முட்டம் கிராமத்திற்கு சோதனைக்காக போலீசார் சென்றபோது திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணி முடித்து விட்டு இரவு வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களை கடுமையாக எச்சரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி அவரது வீட்டிற்குள் சென்று சமையல் அறை, படுக்கை அறை உட்பட பல்வேறு இடங்களிலும் இன்று பிற்பகல் வரையிலும் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அறிந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முட்டம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களை முன்னாள் அமைச்சரின் வீட்டுப் பக்கம் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சிதம்பரம் சாரதா ராம் நகர் பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மூத்த சகோதரியும், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவருமான மங்கையர்கரசி ராமநாதன் வீட்டிலும், சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள மற்றொரு சகோதரியான மணிமேகலை வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
மணிமேகலையின் கணவர் கனகசபை வேளாண் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிலும், மயிலாடு துறை நகர்மன்ற தலைவரும், பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான லிங்கராஜன் வீட்டிலும், அவருடைய சித்தப்பா தெய்வ சிகாமணி வீட்டிலும், அவருடைய தீவிர ஆதரவாளரான ஸ்ரீமுஷ்ணம் தங்க ஆனந்தன் வீட்டிலும் அவரது உறவினரும், குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளருமான சிவக்குமார் வீட்டிலும் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடு, அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய தகவல் அறிந்து கடலூர் திமுகவினர் மத்தியில் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
நன்றி
நக்கீரன்
முன்னாள் திமுக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் கடலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே முட்டம் கிராமத்தில் அவரது வீடு உள்ளது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வந்த புகாரையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அம்பிகாபதி, ஏ.டி.எஸ்.பி.சண்முக பிரியா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முட்டம் கிராமத்தில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் காட்டுமன்னார் கோயில் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இன்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஜவுளிக்கடை, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
முட்டம் கிராமத்திற்கு சோதனைக்காக போலீசார் சென்றபோது திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணி முடித்து விட்டு இரவு வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களை கடுமையாக எச்சரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி அவரது வீட்டிற்குள் சென்று சமையல் அறை, படுக்கை அறை உட்பட பல்வேறு இடங்களிலும் இன்று பிற்பகல் வரையிலும் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அறிந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முட்டம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களை முன்னாள் அமைச்சரின் வீட்டுப் பக்கம் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சிதம்பரம் சாரதா ராம் நகர் பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மூத்த சகோதரியும், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவருமான மங்கையர்கரசி ராமநாதன் வீட்டிலும், சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள மற்றொரு சகோதரியான மணிமேகலை வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
மணிமேகலையின் கணவர் கனகசபை வேளாண் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிலும், மயிலாடு துறை நகர்மன்ற தலைவரும், பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான லிங்கராஜன் வீட்டிலும், அவருடைய சித்தப்பா தெய்வ சிகாமணி வீட்டிலும், அவருடைய தீவிர ஆதரவாளரான ஸ்ரீமுஷ்ணம் தங்க ஆனந்தன் வீட்டிலும் அவரது உறவினரும், குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளருமான சிவக்குமார் வீட்டிலும் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடு, அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய தகவல் அறிந்து கடலூர் திமுகவினர் மத்தியில் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
நன்றி
நக்கீரன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அறிந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முட்டம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
இனிமே ஒண்ணும் செய்ய முடியாது,,,,
Similar topics
» பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை
» சென்னை முழுவதும் 176 இடங்களில் சோதனை சாவடிகள் : காவல் துறை
» 14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
» சென்னை முழுவதும் 176 இடங்களில் சோதனை சாவடிகள் : காவல் துறை
» 14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|