புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
69 Posts - 41%
heezulia
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
3 Posts - 2%
manikavi
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
320 Posts - 50%
heezulia
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
22 Posts - 3%
prajai
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
2 Posts - 0%
manikavi
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாலகாண்டம்  Poll_c10பாலகாண்டம்  Poll_m10பாலகாண்டம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலகாண்டம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 04, 2011 2:26 pm

"ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமல சைக்கிள் " பெரும்பாலான கொலு வீடுகளில் இது தான் நான் பாடும் பாடல் இரண்டாம் அடி துவங்குவதற்க்குள் கையில் சுண்டல் வந்து விடும், மற்ற சிறுவர்கள் சுண்டலுக்காக ஒரு மணி நேரம் பக்தி பாடலுக்கு வாயசைத்து நொந்து நூலாகி பெற்ற சுண்டலை இரண்டு வரிகளில் பெற உதவிய ரஜினிகாந்த் உண்மையான சூப்பர்ஸ்டார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இருக்கவில்லை.தொலைக்காட்சி வாழ்வினை சிதைக்காத காலம் அது , நவராத்ரி விழா எங்களுக்கு கொலு வைக்கும் வைபவம் அவ்வளவுதான் தெருவிர்க்கு பத்து பதினைந்து வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள், சில வீடுகளில் பெரிய பொம்மைகள் நிறைந்து இருக்கும், குறிப்பாக பெரிய நாயி பொம்மைகள் காவலுக்கு இருப்பது தலையாட்டும் செட்டியார் பொம்மை அவர் மனைவி சகிதாமாக அமர்ந்து சிரித்து கொண்டே தலையாட்டுவார், சுண்டல் தராத வீடுகளிலும் அவ்வர் இவ்வாறே செய்தது அப்பொழுது எனக்கு மிகவும் எரிச்சலை மூட்டியது, ரெங்கநாத பெருமாள்,சரஸ்வதி விநாயகர் லக்ஷ்மி கடவுள்கள் மான் என நிறைய வீடுகளில் வழக்கமான பொம்மைகள் இருப்பினும் சில வீடுகளில் நிஜமான அருவி போல செய்து இருப்பார்கள் பல முறை முயன்றும் அதன் அருகில் அவர்கள் என்னை விடவில்லை(ரகசியமாம்)இன்னும் சில வீடுகளில் சீரியல் பல்ப் போட்டு இருப்பார்கள் வண்ண வண்ண விளக்குகள் நான் கூட அதில் சில வண்ண விளக்குகளை ஆட்டையை போட நினைத்ததுண்டு சீ இந்த பழம் புளிக்குமென அவர்கள் சொத்துக்களுக்கு சேதம் ஏற்ப்படாமல் விட்டுவிட்டேன், ஒரே நாளில் இரண்டு மூன்று வீடுகளுக்கு நாங்கள் விஜயம் செய்வோம்,எங்களை அந்த ஒன்பது நாளில் எல்லா வீட்டிலும் ராஜ மரியாதை பெரும்பாலான வீடுகளில் பாடல் பட சொல்லுவார்கள்,பாலகாண்டம்  Chickpeas_sundal_700
சர்க்கரை பொங்கல் தந்தால் ஜனனி ஜகம் நீ பாட்டு பாடுவேன் இல்லையென்றால் அண்ணாமலை பாட்டு தான் அதற்க்கும் சுண்டல் உடனே வரவில்லை என்றால் நான் மாவீரனாக மாறி பாட ஆரம்பித்து விடுவேன் வாங்கடா வாங்க யென் வண்டிக்கு பின்னால என்று உடனடியாக வீட்டுக்காரர்கள் உணர்ந்து கொள்வார்கள் புள்ள கூட்டத்தை கூட்டிக்கிட்டு எஸ்கேப் ஆகத்தான் இந்த பாடலை பாடுரான்னு உடனடியாக சுண்டல் பரிமாறப்படும்,சில சமயம் எங்கள் வீரத்தை வெளிக்காட்ட எல்லை விட்டு வெளியேறி அடுத்த தெருக்களில் புகுந்து சுண்டல் வேட்டைகளில் ஈடுபடுவதுமுண்டு,அது போன்ற அபாயங்களை சந்தித்த அனுபவம் அதிகம்,பெரிய கோவிலிலும் கொலு வைப்பார்கள் மிக பெரிய கொலுவாக இருக்கும் சின்ன குளம் போல செய்து தாமரை மீன் விட்டு வைத்திருப்பார்கள்.பாலகாண்டம்  Tblgeneralnews_78644961119
ஆனால் சர்க்கரை பொங்கல் சுண்டல் எதும் தரராததால் அவை எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருக்காது.ஆனால் இப்பொழுது உள்ள பிள்ளைகள் கொலு சென்று பார்ப்பதை அங்கே தரும் சுண்டளை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை, இது என்ன சாதாரணம் பொம்மைகளை அடுக்கி வைச்சிருக்காங்க என்பதே அவர்கள் பதில், இந்த கொலுவின் மூலம் சுண்டலும் சர்க்கரை பொங்கல் மட்டும் எங்களுக்கு பெறவில்லை அங்கே வைக்கபட்டிருந்த கடவுள் உருவங்களை பற்றிய கேள்விகள் எழுந்தது பெரியவர்கள் பாகவத கதைகள் சொன்னார்கள், அதன் அர்த்தம் புரிந்தது எல்லாவற்றிர்க்கும் மேலாக சமூகத்தில் சாதி வேறுபாடன்றி ஒரு நல்லிணக்கம் நிலவியது, வன்னிய இனத்தில் பெரியப்பவும்,நாயக்கர் இனத்தில் மாமாவும்,நாடார் இனத்தில் அண்ணனும் செட்டியார் வீட்டில் தம்பியும் இணைந்து ஒன்றாக வாழ்ந்த ஒரு குடும்ப முறை இன்று சிதறியதான் காரணம் இது போல விழாக்களை நாம் சரியான முறையில் கையாளவில்லை என்பதும் நமது வாழ்வை எளிமையாக்குவதாக நாம் நினைக்கும் விஜ்ஞானம் அதை விட பெரும் பாதிப்புகளை நாம் வாழ்வில் ஏற்ப்படுத்துவிட்டதுதான் இது ஒரு முயர்ச்சிக்கான சிறு கட்டுரை மட்டுமே .பாலகாண்டம் தொடரும்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 04, 2011 2:34 pm

சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கும் கட்டுரை இது.தொடர்ந்து எழுது மணி
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



பாலகாண்டம்  Uபாலகாண்டம்  Dபாலகாண்டம்  Aபாலகாண்டம்  Yபாலகாண்டம்  Aபாலகாண்டம்  Sபாலகாண்டம்  Uபாலகாண்டம்  Dபாலகாண்டம்  Hபாலகாண்டம்  A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 2:36 pm

தொடர்ந்து கொடுங்கள் மணி நண்பா ....
நன்றி ...

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 2:36 pm

கொலுவை பற்றி தெரிந்து கொண்டேன். மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மணி சார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 2:41 pm

ஹாய் அண்ணா....நலமா...வெகு நாட்க்கல் கழித்து சிறந்த ஒரு கட்டுரையில் உன்னை இங்கே சந்திக்கிறேன்...

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா....
எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை..
அதனால் இதன் முக்கியத்துவம் எனக்கு தெரியாது ... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 2:50 pm

அருமையான பதிவு அண்ணா தொடருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாலகாண்டம்  Scaled.php?server=706&filename=purple11
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 04, 2011 2:59 pm



அருமையான பதிவு நண்பா.. நானும் சுண்டல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறேன் ..இதுக்காகவே காலை 4 மணிக்கெல்லாம் ஊரு ஊரா சுத்திருக்கோம்.. நாங்க இதை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்..
ஊரில் இருக்கும் போது இது எல்லாம் நடந்தது




பாலகாண்டம்  Power-Star-Srinivasan
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 3:08 pm

கொலுவை பற்றி நானும் தெரிந்துகொண்டேன் தொடருங்கள் அண்ணா




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக