புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
46 Posts - 59%
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
41 Posts - 59%
heezulia
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ கவிதை   Poll_c10ஹைக்கூ கவிதை   Poll_m10ஹைக்கூ கவிதை   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:22 pm


விழுந்தாலும் விதையாகும்
விடிந்தாலும் கனவாகும்
அதுதான் காதல்
****************************************

வரையாத ஓவியத்தில்
வரையும் நிறம் தான்
மழை
******************************************
வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

**************************************************



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:23 pm

அனைத்துமே அருமையாக உள்ளது ஹிஷாலி சூப்பருங்க
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை   Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:24 pm

ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:27 pm

நன்றி அண்ணா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:30 pm

உமா wrote:ஹிஷாலீ அந்த கவிதையிலே இதையும் இணைத்து விடேன்...
ஒரே திரியிலேயே அனைத்துமே படிக்க எளிதாக இருக்கும்...
இல்லை, ஹைக்கூ கவிதைகள் -2 என்று போடு ஹிஷாலீ...

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் தோழி, வித்யாசமா இருக்கு,
அசத்தல்...
சூப்பருங்க

ok உமா .

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 2:59 pm

வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்க முடியவில்லை
சுருட்ட முடியவில்லை இருந்தும்
நிழலாகிறது வானம்பார்த்த பூமி



ஹிஷாலி இதற்கு விளக்கம் கொடுங்களேன். எனது பார்வையில் இந்த வரிகளில் தெளிவு ஏற்படவில்லை.

வானின் நிழல் பூமியை அடைகிறது அதை தாங்கும் விழிகளாய் பூமி சுமக்கிறது இதை
வைத்துதான் எழுதினேன் ஐயா. இது நமக்கும் பொருந்தும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 3:48 pm

வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:55 pm

Kaa Na Kalyanasundaram wrote:வளைக்கவும் சுருட்டவும் முடியவில்லை
நிழல்களோடு என்றுமே .....
வானம் பார்த்த பூமி!

இப்படி இருந்தால் தாங்கள் சொன்ன கருத்து முழுமையாக பல பரிமாணங்களோடு வெளிப்படும்.

வானத்தின் நிழல் என்றும் கொள்ளலாம். வறண்ட இடங்களில் எப்போதுமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். சின்ன நிழல்கல்கூட சொர்க்கமாக தெரியும். அதிலும் வானம் பார்த்த பூமியில் மழை இருக்காது. மழைபொழிவு கோடை காலங்களில் மட்டுமே. அந்த நிலங்கள் கிடைக்கும் நிழல்களோடு. தேடலின் விளிம்பில் இருக்கும் வறுமை நிற மக்களோடு எதையும் வளைக்கவும் முடியாமல் சுருட்டவும் முடியாமல் விக்கித்து நிற்கும் அவலம் இயற்கையானது.

நல்லது ஹிஷாலினி.



நன்றி ஐயா நான் இப்போது தான் ஹைக்கூ கவிதை எழுத ஆரம்பிக்கிறேன், திருத்துங்கள் ஐயா.பகிர்வுக்கு மிக்க நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக