புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
44 Posts - 58%
heezulia
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_m10கருத்துரைக்க வாங்க -- - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துரைக்க வாங்க --


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 4:20 pm

First topic message reminder :

நண்பர்களே,

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனிடம் அங்கிகாரம் பெற விரும்புகிறான், அவர் அவருக்கு தெரிந்த வகையில் பல விஷயங்களை இங்கு பகிர்ந்து/ பதிந்து வருகின்றனர். முதல் நிலை எழுத்தர்களும், மூத்த எழுத்தர்களும் இங்கு நிறைந்துள்ளனர். இங்கு பதியப்படும் சில கவிதை, கட்டுரைகள் வெகு ஜன பத்திரிக்கைகளில் இடம்பெறும் கவிதை, கட்டுரையைகளை விட சிறந்து விளங்குகிறது. "சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் தேவை" என்ற பழமொழிக்கேற்ப சரியான வழிகாட்டல் நம்முடிய படைப்பை மேலும் பண்படுத்தும்.

படைக்கும் ஒவ்வொரு படைப்பாளியும், தனக்கு எந்த மாதிரி பின்னூட்டம் வருகிறது என்ற ஆவலுடன் தான் படைப்பை எழுதுகின்றனர்.பல நேரங்களில் நாம் கூற வந்த கருத்தையோ, விமர்சனத்தையோ கூறாமல் வெறும் பார்வையாளனாக சென்று விடுகிறோம், அல்லது மேலோட்டமாக பதிவின் சிறப்பையோ, குறையையோ கூறுகிறோம். இதனால் படைப்பவர் தங்களின் சிறப்பு என்ன என்றும் தாங்கள் திருதிக்கொள்வது எது என்று முழுவதும் அறிவதில்லை.

ஒரு கட்டுரையோ அல்லது கவிதையோ அல்லது வேறு பதியும் பதிவுகள் உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு பதிய வேண்டுகிறேன். எவர் கவிதையோ, கட்டுரையோ குறிப்பிட்டு எழுத வேண்டாம்.

ஒரு படைப்பை விவரம் அறியாத சாதாரண மனிதனும், மிகச்சிறந்த விமர்சகனும் பாராட்டுவது தான் அந்த படைப்புக்கு கிடைக்கும் வெற்றி. அப்படி ஒரு படைப்பை உருவாக்க உங்களின் கருத்துக்கள் வளரும் படைப்பாளிகளுக்கு உறு துணையாக இருக்கும், ஆதலால் உள்ளத்தில் உதித்ததை ஒளிக்காமல் எழுதுங்கள்.

யாருக்கு தெரியும் இங்கு படைக்கும் படைப்பாளிகள் நாளைக்கு சினிமாவுக்கு பாட்டு எழுதலாம், வெகு ஜன பத்திரிகைகளில் படைப்புகளை படைக்கலாம். கத்தியை கூர் தீட்டுவது போல், உங்கள் கருத்துக்கள் படைப்பாளிகளை தீட்டட்டும்,,,,

:நல்வரவு:





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 03, 2011 6:00 pm

Manik wrote:நல்ல பதிவுதான் அண்ணா ஆனா இப்படிலாம் கேள்வி கேட்டா இங்க இருக்குற ஒரு அக்காவுக்கு பிடிப்பதில்லை என்ன பன்ன .........

.........
இங்க இருக்கற ஒரு அக்காவுக்குன்னு எதுக்கு சொல்ற?சுதா அக்காவுக்குன்னே சொல்லேன்.
கேள்வி கேப்பது தவறில்லை,அது தன்னை முன்னிலைபடுத்தாரா கேள்வியா இருக்க கூடாது.




[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 6:00 pm

பிஜிராமன் wrote:நான் பாலா ஸார் கருத்தை ஆமோதிக்கிறேன்.......

ஆனால் எனக்கு கீலுள்ள வரிகளை விளகுங்கள் பாலா ஸார்......
தன்னை முன்னிலை படுதிக் கொள்ளும் பதிவு என்றால் என்ன
அதே போல் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளும் பதிவும் தவிர்க்க படவேண்டும்
எந்த படைப்பும் இல்லாமல் ஒருவரை பற்றி ஒரு திரியில் பேசப்படுவது என்று வைத்துக்கொள்ளுங்கள் ! சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 03, 2011 6:00 pm

balakarthik wrote:
பிஜிராமன் wrote:நான் பாலா ஸார் கருத்தை ஆமோதிக்கிறேன்.......

ஆனால் எனக்கு கீலுள்ள வரிகளை விளகுங்கள் பாலா ஸார்......
தன்னை முன்னிலை படுதிக் கொள்ளும் பதிவு என்றால் என்ன
அதே போல் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளும் பதிவும் தவிர்க்க படவேண்டும்

அதாவது என்னை பற்றி கூறுங்கள் இதுபோல பதிவுகளை சரியா பாலா சார் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 6:01 pm

பாலா சார், உங்கள் கருத்துக்கு நன்றி...

வாசகனின் பார்வையில் கவிதையோ, கட்டுரையோ எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் கருத்தை மேலும் விவரித்தால் அது எழுதுபவர்களுக்கு பயனாக இருக்கும் ....




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 6:02 pm

balakarthik wrote:அதாவது என்னை பற்றி கூறுங்கள் இதுபோல பதிவுகளை சரியா பாலா சார் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 6:03 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:நான் பாலா ஸார் கருத்தை ஆமோதிக்கிறேன்.......

ஆனால் எனக்கு கீலுள்ள வரிகளை விளகுங்கள் பாலா ஸார்......
தன்னை முன்னிலை படுதிக் கொள்ளும் பதிவு என்றால் என்ன
அதே போல் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளும் பதிவும் தவிர்க்க படவேண்டும்
எந்த படைப்பும் இல்லாமல் ஒருவரை பற்றி ஒரு திரியில் பேசப்படுவது என்று வைத்துக்கொள்ளுங்கள் ! சிரி


நல்ல விஷயம்........கடைபிடிக்கிறேன்..... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 6:04 pm

சதாசிவம் wrote:பாலா சார், உங்கள் கருத்துக்கு நன்றி...

வாசகனின் பார்வையில் கவிதையோ, கட்டுரையோ எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் கருத்தை மேலும் விவரித்தால் அது எழுதுபவர்களுக்கு பயனாக இருக்கும் ....

சார் நான் எனக்கு பிடித்ததா மாடும் சொல்கிறேன் நான் பேசிக்காகவே ஒரு சோம்பேறி அதுனால கவிதாயோ அல்லது கட்டுரையோ ரொம்ப நீளத்துக்கு இருந்தா ஐயா எஸ்கேப்பு சுருக்கமா சின்னதா இருந்தா படிப்பேன் மத்தபடி வேறெதுவும் நானறியேன் பராபரமே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 03, 2011 6:13 pm

கவிதையோ கட்டுரையோ படிக்கிறவங்களுக்கு எளிமையா புரியுர விதத்தில் இருக்கணும்.சில கவிதைகள் எனக்கு புரியவே மாட்டேங்குது. புரியலைன்னு அவங்களை அர்த்தம் கேட்டா எங்க நம்மளை முட்டாள் என்று நினைத்துக்குவாங்களோ என்று நான் எனக்கு புரியலை என்றால் அதில் பின்னூட்டம் இடுவதை தவிர்த்து விட்டு மத்த பதிவுகளை படிக்க ஆரம்பித்துவிடுவேன்.எல்லாருக்கும் புரியுர மாதிரி பதிவுகள் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

இன்னொரு விஷயமும் சொல்ல ஆசை படுறேன்.நானும் ஒரு முன்னாடி அரட்டை அடிச்சுட்டு இருந்தவதான்.ஆனால் கலை சார் வந்து இப்படி அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தா பதிவோட நோக்கமே யாருக்கும் தெரியாதுன்னு சொன்னதும் அவர் சொன்னது எனக்கு நியாயம் என பட என் பெரும்பான்மையான அரட்டைகளை குறைத்துக்கொண்டேன்.

பதிவில் அரட்டை இருக்கலாம்,ஆனால் 6,7 பக்கத்துக்கு அரட்டை தொடருவதை தவிர்க்க வேண்டும்.




[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 6:20 pm

கவிதையோ கட்டுரையோ படிக்கிறவங்களுக்கு எளிமையா புரியுர விதத்தில் இருக்கணும்.சில கவிதைகள் எனக்கு புரியவே மாட்டேங்குது. புரியலைன்னு அவங்களை அர்த்தம் கேட்டா எங்க நம்மளை முட்டாள் என்று நினைத்துக்குவாங்களோ என்று நான் எனக்கு புரியலை என்றால் அதில் பின்னூட்டம் இடுவதை தவிர்த்து விட்டு மத்த பதிவுகளை படிக்க ஆரம்பித்துவிடுவேன்.எல்லாருக்கும் புரியுர மாதிரி பதிவுகள் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

இங்கு தான் தவறு நடக்கிறது....அக்கா........

நமக்கு அந்த கவிதையை உண்மையிலேயே புரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் பச்கதில் நிச்சயமாக கேட்பதில் தவறில்லை......இப்படி நிறைய பேர் கேட்காமல் போவதுண்டு.......அப்படி யாராவது கேட்டால்......அதற்கு பதிலும் இடப்பட்டால்.....பதிவு அடுத்த சில நிமிடங்களில் அதிகப்படியான பார்வையை அடைந்திருக்கும்......

நான் எலுதும் கவிதையில் உங்களுக்கு புரியவில்லை உங்களுக்கு மட்டும் அல்ல யாருக்கு புரியவில்லை என்றாலும்.....நான் அதை விளக்கிக் கூற கடமைப் பட்டிருக்கிறேன்........

நீங்கள் எந்தவொரு கூச்சமும் இன்றி கேட்கலாம்........எனக்கு ஒரு கவிதையில் ஒரு வார்தைக்கு அற்தம் புரியவில்லை என்றாலும்....கேட்டு தெரிந்து கொள்வேன்.....என்பதையும் கூறிக் கொள்கிறேன்.......நன்றிகள்........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 6:37 pm

மிக, மிக...அருமையான...மற்றும் ஈகரையின் வளர்ச்சியில்..
முழு கவனத்தையும் கொண்டு ....இந்தத் திரியை சரியான
நேரத்தில் பதிவிட்ட..திரு. சதாசிவம் அவர்களுக்கு என்
நன்றிகளும், பாராட்டுக்களும்.
கவிதையோ, கட்டுரையோ, செய்தியோ...எதுவானாலும்...
வெகு நிச்சயம் சில கருத்துக்களுடன் விமர்சிக்கப் படவேண்டும். கிளைகளை வெட்டுவது...மரம் ஒழுங்காக
வளர்வதற்குத்தான்..என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. யாரையும் புண்படும்படி..விமர்சனம் செய்ய வேண்டாம். ஆனால்...
நிறை, குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டாம் என்பதில்
எனக்கு உடன்பாடில்லை. முகமே தெரியாத நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்தையும்..அன்பையும் பரிமாறிக் கொள்கிறோமே...அதே போல் ஒருவரின்
முன்னேற்றத்திற்காக..அவருடைய எழுத்தை மேம்படுத்த
அவரை திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களை
எடுத்துக் கூற வேண்டியது நட்பின் கடமை..என்றே கருதுகிறேன். இங்கே யார் குறித்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை என்று சதாசிவம் குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் நான் இங்கே பார்த்த சில திறமைகளைச் சொல்லிக் காட்ட விரும்புகிறேன்.
1. பாலா கார்த்திக்கிற்கு...அசாத்தியமான சிறுகதை சொல்லும் பாணி இருக்கிறது. அவர் ஒரு மிகச் சிறந்த
சிறுகதை எழுத்தாளராய் வருவதற்குரிய எல்லாத் தகுதிகளும் அவருடைய எழுத்தில் இருக்கிறது.
2.கவிதை எழுத எல்லோருக்கும் ஆசை இருக்கிறது..
என்றாலும் இந்தத் தளத்தில் குறிப்பிடத் தக்க கவிஞர்களாய் நான் கருதுவது...1)செய்தாலி 2)காசிம்
3)அப்துல்லாஹ் ...விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.
வளரும் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹிஷாலீ.
அவருடைய ஆரம்ப நிலைக்கும்..இப்போதுள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசத்தில்..அவருடைய மிகப் பெரிய முயற்சி கண்கூடானது.
எனவே...விமர்சனம் என்பது..மனதை நோகடிக்காமல்..
தட்டிக் கொடுத்து சொன்னால்..அது தவறல்ல.
உலகின் பல்வேறு செய்திகளையும்..உடனுக்குடன் தருகிற
கிச்சா., கே.பாலா., இளமாறன்., ந.கார்த்தி.,சிவா சார்.,
மற்றும் உள்ள ஈகரைத் தோழர்கள் அனைவரையும்..
அவர்களின் பங்களிப்பிற்கு ஏற்ப விமர்சித்தால்தானே
அவர்கள் பதிவின் தரமும்..மேலும் மேலும் மேம்பட்டதாய்
அமையும். அய்யம் பெருமாளின் விமர்சனக் கண்ணோட்டமும்..பி.ஜி.இராமனின் "கவிதையில் திருவள்ளுவமும்"மிகச் சிறந்த விஷயப் பதிவுகள்.
ஆதலினால்..தளத்தின் மேம்பாட்டுக்கும்., உறுப்பினர்களின் மேன்மைக்கும்..யார் மனமும் புண்படாமல் விமர்சிக்கலாம் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக