புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்மடி என்னுலகமம்மா..... Poll_c10உன்மடி என்னுலகமம்மா..... Poll_m10உன்மடி என்னுலகமம்மா..... Poll_c10 
7 Posts - 64%
heezulia
உன்மடி என்னுலகமம்மா..... Poll_c10உன்மடி என்னுலகமம்மா..... Poll_m10உன்மடி என்னுலகமம்மா..... Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
உன்மடி என்னுலகமம்மா..... Poll_c10உன்மடி என்னுலகமம்மா..... Poll_m10உன்மடி என்னுலகமம்மா..... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்மடி என்னுலகமம்மா.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 03, 2011 3:53 pm

உன்மடி என்னுலகமம்மா..... 293496_168629693223170_100002284207039_353061_1040449233_n
வீதியில் வீசப்பட்ட என்தேகத்தை
தள்ளாத வயதிலும் தாங்கியது
என் தாய் மடிதான்.....

ஆஸ்த்துமா நோயென்றார்கள்
ஆஸ்தான உறவுகளோ
ஆ......வென்றலறிப் பிரிந்தனர்

தேடாத நோயெனைத் தொடர்ந்ததில்
தேடியிருந்த சுற்றமெனக்கு
சூனியமானதின்று...

நட்போடு நானிருந்தேன்
உடன் பிறப்போடு களித்திருந்தேன்
உயிராய் வந்தவளும் - அவள்
உயிருக்காயெனை பிரிந்துவிட்டாள்

என்னிரத்தம் குடித்தவர்களின்
தாகங்களும் தீர்ந்துவிட
நானருந்திய இரத்த(பால்)மென்தாய்
ஏந்துகிறாள் அவள் மார்பில்

உலகப்பிணச் சந்தையில்
உயிர்களுக்கு மதிப்பில்லையம்மா
உன் பாசக்கடலன்றி
எனக்கேதுலகமம்மா.....?

உனை மறந்து தேடியிருந்த உறவுகள்
உயிராய் உடனிருக்குமென்றிருந்தேன்
உயிரோடு தவிக்க விட்டு
உதிர்ந்ததன் நியாயம்தான் என்ன...??

வெருண்டோடும் உலகத்திற்காய்
வெகுளியாய் அலைந்திருந்தேன்
எனை விரட்டிய உலகம்
உன் காலடியில் கிடத்தியது.....அம்மா

உள்ளமது பொறுக்குதில்லையம்மா
உலகத்து உயிர்களுக்கு தாயகமேயம்மா
குபேரனாயானாலும்
உன் மடிதான் சிறந்ததம்மா.....!

நோயொன்று எனையடைந்து
உணர்த்திவிட்ட உன்பாசம்
நோயின்றி நாணுனர்ந்து
உயர்ந்திருக்க வேண்டாமா...??

தனிமரமாய் உன்மடியில் மலர்ந்து
உலகைச் சுற்றிவந்த எனக்கு
உனைத்தவிர இவ்வுலகமே
தூசுதானே அம்மா..........??

இவ்வரிகள் எழுதிய போது கண்ணீர் சிந்தினேன் என் தாய்க்காக.......



நேசமுடன் ஹாசிம்
உன்மடி என்னுலகமம்மா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:57 pm

வீதியில் வீசப்பட்ட என்தேகத்தை
தள்ளாத வயதிலும் தாங்கியது
என் தாய் மடிதான்.....



நோயொன்று எனையடைந்து
உணர்த்திவிட்ட உன்பாசம்
நோயின்றி நாணுனர்ந்து
உயர்ந்திருக்க வேண்டாமா...??

தனிமரமாய் உன்மடியில் மலர்ந்து
உலகைச் சுற்றிவந்த எனக்கு
உனைத்தவிர இவ்வுலகமே
தூசுதானே அம்மா..........??

அண்ணா படத்துடன் தாயன்பு கலந்த கவிதையினை படித்ததும் கண்கள் கலங்கி விட்டது ... இந்த உலகில் நமக்காக என்றுமே வாழ்ந்து மடியும் ஜீவன் அம்மா மட்டும் தான் அண்ணா....

வரிகளுக்கு நன்றி
உங்களுக்கு மகிழ்ச்சி

நலமா அண்ணா.... சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 03, 2011 3:59 pm

உமா wrote:
வீதியில் வீசப்பட்ட என்தேகத்தை
தள்ளாத வயதிலும் தாங்கியது
என் தாய் மடிதான்.....



நோயொன்று எனையடைந்து
உணர்த்திவிட்ட உன்பாசம்
நோயின்றி நாணுனர்ந்து
உயர்ந்திருக்க வேண்டாமா...??

தனிமரமாய் உன்மடியில் மலர்ந்து
உலகைச் சுற்றிவந்த எனக்கு
உனைத்தவிர இவ்வுலகமே
தூசுதானே அம்மா..........??

அண்ணா படத்துடன் தாயன்பு கலந்த கவிதையினை படித்ததும் கண்கள் கலங்கி விட்டது ... இந்த உலகில் நமக்காக என்றுமே வாழ்ந்து மடியும் ஜீவன் அம்மா மட்டும் தான் அண்ணா....

வரிகளுக்கு நன்றி
உங்களுக்கு மகிழ்ச்சி

நலமா அண்ணா.... சூப்பருங்க

உண்மைதான் படம் கண்டபோது கலங்கினேன் வரிகளிலும் கலங்கினேன் நன்றிகள்

நான் நலம் உன் நலமறியவும் ஆவல்



நேசமுடன் ஹாசிம்
உன்மடி என்னுலகமம்மா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 03, 2011 4:24 pm

ஒவ்வொருவரியும் உயிருள்ள வரிகள்.(உண்மையான அன்பு உள்ளம்) தாயை வெறுக்கும் ஜீவன் இதைப் படித்தாவது கொஞ்சம் திருந்தட்டும்.

இந்தப் படம் ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன்.ஆனால் உணர்ச்சியுள்ள கவிதைகளை இங்குதான் காண்கிறேன்.உங்களுக்கு எனது நன்றிகள் உன்மடி என்னுலகமம்மா..... 678642 உன்மடி என்னுலகமம்மா..... 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உன்மடி என்னுலகமம்மா..... Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 03, 2011 4:32 pm

அருமை ஹாசிம் அருமை.இந்த படத்தையும் உங்க கவிதையையும் பார்க்கும்போது மனது கலங்கியது.தாயன்புக்கு ஈடு இணையாக வேறு எதையும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியலை,அது முடியவும் முடியாது



உன்மடி என்னுலகமம்மா..... Uஉன்மடி என்னுலகமம்மா..... Dஉன்மடி என்னுலகமம்மா..... Aஉன்மடி என்னுலகமம்மா..... Yஉன்மடி என்னுலகமம்மா..... Aஉன்மடி என்னுலகமம்மா..... Sஉன்மடி என்னுலகமம்மா..... Uஉன்மடி என்னுலகமம்மா..... Dஉன்மடி என்னுலகமம்மா..... Hஉன்மடி என்னுலகமம்மா..... A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 4:42 pm

புகை சித்திர நிழல்
இரு உறவின் உணர்வின்
கதை சொல்லுகிறது

உணர்வை வரிகளில் கோர்த்த
என்னுயிர் தோழனுக்கு நன்றிகள் கோடி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 03, 2011 7:46 pm

kitcha wrote:ஒவ்வொருவரியும் உயிருள்ள வரிகள்.(உண்மையான அன்பு உள்ளம்) தாயை வெறுக்கும் ஜீவன் இதைப் படித்தாவது கொஞ்சம் திருந்தட்டும்.

இந்தப் படம் ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன்.ஆனால் உணர்ச்சியுள்ள கவிதைகளை இங்குதான் காண்கிறேன்.உங்களுக்கு எனது நன்றிகள் உன்மடி என்னுலகமம்மா..... 678642 உன்மடி என்னுலகமம்மா..... 678642

மிக்க நன்றி கிச்சா



நேசமுடன் ஹாசிம்
உன்மடி என்னுலகமம்மா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 03, 2011 7:48 pm

உதயசுதா wrote:அருமை ஹாசிம் அருமை.இந்த படத்தையும் உங்க கவிதையையும் பார்க்கும்போது மனது கலங்கியது.தாயன்புக்கு ஈடு இணையாக வேறு எதையும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியலை,அது முடியவும் முடியாது

மிக்க நன்றி சுதா



நேசமுடன் ஹாசிம்
உன்மடி என்னுலகமம்மா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 03, 2011 7:49 pm

செய்தாலி wrote: புகை சித்திர நிழல்
இரு உறவின் உணர்வின்
கதை சொல்லுகிறது

உணர்வை வரிகளில் கோர்த்த
என்னுயிர் தோழனுக்கு நன்றிகள் கோடி

மிக்க நன்றி தோழா நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
உன்மடி என்னுலகமம்மா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 7:52 pm

அருமையான வரிகள் நண்பா....

உயிரை உருக்கும் வரிகள்
உள்ளம் நனைந்தது பாசத்தால்

தாய்க்கு தாய் தான் சமம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக