புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
107 Posts - 49%
heezulia
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
9 Posts - 4%
prajai
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
234 Posts - 52%
heezulia
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
18 Posts - 4%
prajai
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
5 Posts - 1%
Barushree
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_m10பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...?


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 1:48 pm

மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக்
கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.

அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று
இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர்,
அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க
விரும்பினார்.

துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத்
துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.

"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக
வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு
புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால்,
நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?".

கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.

"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன்.
அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!".

முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன்
சொன்னார்.

"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன்
ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ.
அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம
திருப்தி.

என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை
எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...

கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ
இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத்
தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக்
கேட்டார் அவர்.

கடவுளை மறுக்கும் அந்தக் கருப்புச் சட்டைக்காரர், சிரித்தபடியே
அதற்கு பதில் சொன்னார்.

"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?'
என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!"
என்றார்.
தமிழ் தோட்டம் நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 03, 2011 3:20 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:24 pm

அருமையான ஞான சிந்தனை படைத்த மனிதர்...
வாழ்க்கையை இப்படி பட்டவர் எதிர் கொண்டு வாழ்ந்து விடுவர்...
பகிர்வுக்கு நன்றி கார்த்திக்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 3:45 pm

நல்ல கருத்து,

உண்மையில் யதார்த்த வாழ்விற்கு தேவை எது? என்ன? என்று தான் மதம் கூறுகிறது, கடவுளைப்பற்றி கூறிய விஷ்யங்கள் குறைவு. உபநிடங்களில் இது போன்ற கதைகள் அதிகம் உள்ளன.

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு



சதாசிவம்
பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக