புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
96 Posts - 49%
heezulia
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
7 Posts - 4%
prajai
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 1%
Barushree
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
223 Posts - 52%
heezulia
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
16 Posts - 4%
prajai
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 0%
Barushree
வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_m10வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 11:34 am

சென்னை : நில அபகரிப்பு தொடர்பாக நடிகர் வடிவேலு குறித்து அவதூறாகப் பேசவோ, மீடியாக்களுக்குப் பேட்டி அளிக்கவோ கூடாது என்று சென்னை வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை அருகே தாம்பரம், முடிச்சூர் சாலையில், நடிகர் சிங்கமுத்து மூ்லமாக வடிவேலு 34 சென்ட் நிலத்தை வாங்கினார். ஆனால் இந்த நிலத்தை போலியாக வடிவேலு மற்றும் சிங்கமுத்துவுக்கு விற்றது தெரிய வந்தது. இந்த நிலம் உண்மையில் வங்கி அதிகாரி பழனியப்பனின் மகன் சொக்கலிங்கத்திற்குச் சொந்தமானதாகும்.

போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நிலத்தை வடிவேலு திருப்பிக் கொடுத்து விட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் பழனியப்பன் பேட்டி அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது வடிவேலு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பெரிய கருப்பையா விசாரித்தார். விசாரணையின் இறுதியில், பழனியப்பனும், அவரது மகன் சொக்கலிங்கம் ஆகிய இருவரும், நடிகர் வடிவேலுவின் பெயரையும், புகழையும் களங்கப்படுத்தும் விதமாக எந்த விதமான பொய்யான தகவலோ, அவதூறான செய்திகளையோ, பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ, வேறு எந்த விதமான எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கோ கொடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 11:42 am

ஒருவர் தவறு செய்தால் போதுமே....அதையே பேசி பேசி அவனை ஓட வெச்சிடுவீங்களே....அதான் நிலத்தை திருப்பி கொடுத்துட்டாரில்ல...அப்புறம் என்ன....நல்ல தீர்ப்பே...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 11:45 am

உமா wrote:ஒருவர் தவறு செய்தால் போதுமே....அதையே பேசி பேசி அவனை ஓட வெச்சிடுவீங்களே....அதான் நிலத்தை திருப்பி கொடுத்துட்டாரில்ல...அப்புறம் என்ன....நல்ல தீர்ப்பே...

அதுக்காக அப்படியே இதை விட்டுவிடமுடியுமா அப்புறம் நாங்களெல்லாம் எப்படி பொழைக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 12:30 pm

balakarthik wrote:
உமா wrote:ஒருவர் தவறு செய்தால் போதுமே....அதையே பேசி பேசி அவனை ஓட வெச்சிடுவீங்களே....அதான் நிலத்தை திருப்பி கொடுத்துட்டாரில்ல...அப்புறம் என்ன....நல்ல தீர்ப்பே...

அதுக்காக அப்படியே இதை விட்டுவிடமுடியுமா அப்புறம் நாங்களெல்லாம் எப்படி பொழைக்கிறது
..

அடக்கொடுமையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி .....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக