புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
21 Posts - 6%
prajai
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 03, 2011 10:18 am

First topic message reminder :

"நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
இதை நான் பார்தது தினமலர்.காம்இல்

1. ஒரு நாளில் ஒரு குடும்பத்திற்கு சமயல் செய்ய காய் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது

2. இது போக சமயல் எரிவாயு, அரிசி, குடி நீர் , பேருந்து போக்குவரது செலவு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செலவுக்கு காசு கொடுக்க வேண்டும்

இது எல்லாம் 32 ரூபாயில் செய்திட முடியுமா ?

எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது, ஆனால் 32 ரூபாய் இருந்தால் நாம் பணக்காரனாம். இது என்ன முட்டாள் தனமாண ஒரு கணக்கு. இவன் மக்களை மதிக்கிறானா அல்லது மாக்கலாக மதிக்கிறானா. கேட்டால் மனமோகன் ஒரு பொருளாதார மேதை என்று சொல்கிறான் காங்கிரஸ்காரன். அந்த முட்டாள் மேதை இதை எப்படி அனுமதித்தா(ன்)ர். (நான் இந்த கேள்வியை கேட்டதற்கு நிச்சயம் பயப்பட மாட்டேன், ஏன் என்றால் இது என்னோட, என்னை போன்ற பலரின் நீண்ட நாள் குமுறல் )

இன்னும் இந்தியாவில் எதனயோ கிராமங்களில் மின் வசதி இல்லை ஆனால் தமிழனை கொன்று குவித இலங்கைக்கு தமிழ்நாடு வழியாக மதிய அரசு மின் வசதி கொடுக்க போகிறானாம்

என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதயும் சொல்லுங்கள்?



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Mgr

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:35 am

வின்சீலன் wrote:
அரசியலில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அல்ல அக்கா, நம் எல்லாருக்கும் கடவுள் ஒரு கூடுதல் திறமை கொடுதிருபார் அதை வைது கூட உதவலாம். என்னோட பலம் கணினி அறிவு, இப்போதும் அதை வைது உதவி கொண்டுதான் உள்ளேன் .

ஆனால் உங்கள் போன்ற ஆசிரியர்கள் மிகவும் நல்ல இளய தலைமுறையை (என்னை போன்று சிரி ) உருவாகலாம் .
என்ன கொடுமைடா.....இது
என்னைப்போன்று வேற போட்டுட்டீங்க... அங்கதான் சிக்கலே தொடங்குது.. .. எப்படி வின்? 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 102564 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 102564



32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 T32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 H32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 I32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 R32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Empty
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 11:39 am

Aathira wrote:
வின்சீலன் wrote:
அரசியலில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அல்ல அக்கா, நம் எல்லாருக்கும் கடவுள் ஒரு கூடுதல் திறமை கொடுதிருபார் அதை வைது கூட உதவலாம். என்னோட பலம் கணினி அறிவு, இப்போதும் அதை வைது உதவி கொண்டுதான் உள்ளேன் .

ஆனால் உங்கள் போன்ற ஆசிரியர்கள் மிகவும் நல்ல இளய தலைமுறையை (என்னை போன்று சிரி ) உருவாகலாம் .
என்ன கொடுமைடா.....இது
என்னைப்போன்று வேற போட்டுட்டீங்க... அங்கதான் சிக்கலே தொடங்குது.. .. எப்படி வின்? 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 102564 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 102564

அது ஃப்லோ (flow) ல வந்துருச்சி ....மப்பு ஏறிப்போச்சு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 11:47 am

இளமாறன் wrote:அருமை சஞ்சீவினி உங்கள் ஆதங்கம் புரிகிறது அதே போல நமது இயலாமையும் புரிகிறது சிரி

நன்றி இளமாறன் நன்றி

நம்மால் ஆதங்க பட மட்டுமே முடியும் . சோகம்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 11:55 am

வின்சீலன் wrote:

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (ராஜா , கனிமொழி மாதிரி)

அகப்பட்டு கொண்டால் அவர்களால் தப்பிக்க இயலாதா ?
பணம் பாதாளம் வரை பாயும்
நம் நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டது இல்லை
லாலு பிரசாத் யாதவ் ஒரு உதாரணம் போதாதா ?
போபால் விஷவாயு விவகார தீர்ப்பு என்னாயிற்று ?
இதில் எல்லாம் நம் நாட்டினருக்கு நீதி கிடைத்ததா ?
இல்லை அரசியல்வாதிகள் தப்பித்தார்களா ?



வின்சீலன் wrote:
இளய தலைமுறை நினைத்தால் எதுவும் செய்ய முடியும், எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்தால் ஒரு நாள் படிதவன் எல்லாம் பிச்சை எடுப்பான் ரவுடியும், தேச துரோகியும் நாட்டை ஆள்வான்.(இப்போதே அப்படி தான் உள்ளது) அப்படி நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த சமூக விளிபுணர்வை ஏற்படுத வேண்டும் .

உங்கள் நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான் . ஆனால் அதை செயல்படுத்த கீழ்மட்ட சாதாரண மக்கள் முதற்கொண்டு மேல்மட்ட அரசியல்வாதிகள் வரை யாருமே செயல்படுத்த விடமாட்டார்கள் . இதுதான் இந்த நாட்டின் தலை எழுத்து

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 11:56 am

வின்சீலன் wrote:ஆத்மா உன்மயில் உங்கள் பதிர்வு அருமை , என் வாழ்த்துகள்

நன்றி வின்சீலன் ,

என் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க நல்லதொரு வாய்ப்பு கொடுத்தீர் , நன்றிகள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 12:18 pm

Aathira wrote:
மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அரசியல் வாதிகளும் எல்லாரும் வெவரமானவங்க. அவங்க வீட்ல ஒத்தை நாயா வளக்கறாங்க... நம்ம மாதிரி கணக்குப் போட??

மக்களாகிய நம்மையே அவங்க வீட்டு நாயாத்தானே நினைக்கிறார்கள் நம்ம அரசியல்வாதிகள் சோகம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 12:35 pm

aathma wrote:
வின்சீலன் wrote:

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (ராஜா , கனிமொழி மாதிரி)

அகப்பட்டு கொண்டால் அவர்களால் தப்பிக்க இயலாதா ?
பணம் பாதாளம் வரை பாயும்
நம் நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டது இல்லை
லாலு பிரசாத் யாதவ் ஒரு உதாரணம் போதாதா ?
போபால் விஷவாயு விவகார தீர்ப்பு என்னாயிற்று ?
இதில் எல்லாம் நம் நாட்டினருக்கு நீதி கிடைத்ததா ?
இல்லை அரசியல்வாதிகள் தப்பித்தார்களா ?



வின்சீலன் wrote:
இளய தலைமுறை நினைத்தால் எதுவும் செய்ய முடியும், எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்தால் ஒரு நாள் படிதவன் எல்லாம் பிச்சை எடுப்பான் ரவுடியும், தேச துரோகியும் நாட்டை ஆள்வான்.(இப்போதே அப்படி தான் உள்ளது) அப்படி நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த சமூக விளிபுணர்வை ஏற்படுத வேண்டும் .

உங்கள் நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான் . ஆனால் அதை செயல்படுத்த கீழ்மட்ட சாதாரண மக்கள் முதற்கொண்டு மேல்மட்ட அரசியல்வாதிகள் வரை யாருமே செயல்படுத்த விடமாட்டார்கள் . இதுதான் இந்த நாட்டின் தலை எழுத்து

நன்றி ஆத்மா

இதற்க்கு ஆனி வேர் நம் சட்டம் இன்னும்

johny johny yes pappa

eating sugar no pappa

என்ற ஏட்டு சுரக்காய் அளவில் உள்ளதுதான்.

அரபு நாடுகளில் உள்ளது போல கொடிய சட்டங்கள் கொண்டுவந்தால் தான் இந்தியனுக்கு பயம் வரும் அது வரை இது போன்ற மக்களுக்கு எதிரான செயல்களில் அரசியல்வாதி என்ற கிருக்கன் ஈடுபடுவான்.

ஆனால் கடவுள் இருக்கிறான் ...



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 1:00 pm

வின்சீலன் wrote:

நன்றி ஆத்மா

இதற்க்கு ஆனி வேர் நம் சட்டம் இன்னும்

johny johny yes pappa

eating sugar no pappa

என்ற ஏட்டு சுரக்காய் அளவில் உள்ளதுதான்.

அரபு நாடுகளில் உள்ளது போல கொடிய சட்டங்கள் கொண்டுவந்தால் தான் இந்தியனுக்கு பயம் வரும் அது வரை இது போன்ற மக்களுக்கு எதிரான செயல்களில் அரசியல்வாதி என்ற கிருக்கன் ஈடுபடுவான்.

ஆனால் கடவுள் இருக்கிறான் ...



நன்றி வின்சீலன் நன்றி

உங்களது நம்பிக்கை வாழ்க மகிழ்ச்சி

சட்டம் - அது நம் அரசியல்வாதிகளின் கைபொம்மை

MLA , MP களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்தியும் ,
அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இலவச விமான பயணம் மேற்கொள்ளலாம் என்பன போன்ற சலுகைகளை உயர்த்தியும் மாத்திரமே சட்டங்கள் நம் பாரத நாட்டில் இயற்றபட்டு , எவ்வித தங்குதடையும் இன்றி நிறைவேற்றபடும்

மக்களுக்கு பயன்படும் சட்டங்கள் இயற்றபடமாட்டாது , அப்படியே சட்டம் கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்ற விடமாட்டார்கள் நம் அரசியல்வாதிகள்

ஆளுங்கட்சியின் எல்லா செயல்பாட்டிற்க்கும் எதிர்ப்புக்குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் , MP சம்பள விவகார சட்டத்தில் மட்டும் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக ஜால்ரா ஏன் போட வேண்டும் ?

எதிர்க்கட்சியில் இருக்கும் எந்த MP யாவது சம்பள உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனரா ?

சம்பளத்தை உயர்த்த வேண்டியதுதான் அதற்காக இப்படி பல பல மடங்கு உயர்த்தவேண்டுமா நம் நாடு இருக்கும் பொருளாதார நிலையில் ? என்று எந்தவொரு எம்‌பியாவது கேட்டாரா ?

இத்தனைக்கும் நம் எம்‌பியும் , எம்‌எல்‌ஏ வும் கொள்ளை அடிக்கின்றனர் நாட்டை , தங்கள் பதவியை , பலத்தை பயன்படுத்தி
அப்படி இருக்க , இவர்களுக்கு சம்பளம் எதற்க்கு ? அதுவும் பலமடங்கு உயர்த்தி என்ன கொடுமை சார் இது



வின்சீலன் wrote:கடவுள் இருக்கிறான் ...

மனிதன் , கடவுள் உருவத்தை கல்லில் செதுக்கியதாலோ என்னவோ , கடவுளும் கல்லாய் போய்விட்டார் . கலியுகத்தில் தம் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 1:07 pm

நன்றி ஆத்மா , தங்களின் கருத்துகள் அனைத்தும் என்போல் அளுதம் திருத்தமாக உள்ளன.

நிச்சயம் நமக்கான விடியல் ஒன்று உண்டு, சினிமாவில் அந்நியன் போல நாம செய்ய முடியாது ஆனால் நம் கண் முன்னால் நடக்கும் ஆநீதியை நிச்சயம் தட்டி கேட்போம் பயபடாமால்..நேரடியாக அல்லது மறைமுகமாக

வெற்றியுண்டு பயமில்லை .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 2 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 3:44 pm

வின்சீலன் wrote:
நிச்சயம் நமக்கான விடியல் ஒன்று உண்டு
வெற்றியுண்டு பயமில்லை .

இப்படியெல்லாம் சொல்லி நம் மனதை நாமே தே(ஏமா)ற்றிக்கொண்டு
இந்த உலகில் வாழ்ந்துவிட்டுதானே போய்சேர வேண்டி இருக்கிறது . சோகம்

நன்றி வின்சீலன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக