புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2 - Page 2 Poll_c10அக்டோபர் 2 - Page 2 Poll_m10அக்டோபர் 2 - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அக்டோபர் 2 - Page 2 Poll_c10அக்டோபர் 2 - Page 2 Poll_m10அக்டோபர் 2 - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அக்டோபர் 2 - Page 2 Poll_c10அக்டோபர் 2 - Page 2 Poll_m10அக்டோபர் 2 - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 5:41 am

First topic message reminder :

அக்டோபர் 2
நாட்காட்டி ஞாபகப்படுத்தும்
மற்றும் ஒரு நாள்


சிலைக்கு
மாலையிட்டு
சிலநிமிடம்
"வாய்குழற" பேசி
வழக்கம் போல்
விடைபெறுவார் அமைச்சர்


வாழ்விக்க வந்த
மகாத்மா
மறுபடி
வருவாரா ?
எண்ணியபடி
ஏக்கத்தோடு கலையும்
கூட்டம்!


ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 10:57 am

Aathira wrote://எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !
//
பளிச்சென நெற்றியில் அறைந்தாற் போல ஒரு அறிவுரை. அருமை பாலா. காலையில் இந்த வரிகள் ஒரு புது உற்சாகத்தைக் கொடுக்கின்றது. நன்றி
:வணக்கம்: மிக்க நன்றி ஆதிரா ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 02, 2011 10:58 am

காந்தியைப் பற்றி சிந்தனையைத் தூண்டும் கவிதை..

நாம் காந்தியாவதை யாரும் தடுக்கவில்லை..
என்றாலும், ஏனோ நாம் காந்தி ஆவது இல்லை!



அக்டோபர் 2 - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 11:07 am

அசுரன் wrote:வாய் குழற மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு பேசும் அமைச்சருக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.
நன்றி அசுரன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 11:30 am

kitcha wrote:
ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !


உணர்வை தூண்டும்,சிந்திக்க வைக்கும் வரிகள்.சூப்பர் சார் அக்டோபர் 2 - Page 2 224747944 அக்டோபர் 2 - Page 2 2825183110
மிக்க நன்றி கிச்சா நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 11:32 am

நீங்க சாதாரணமா கேட்டுடிங்க மகாத்மாவா மாறுவதை யார் தடுத்தான்னு?
இங்க மனிதனாகாவே வாழவிட மாட்டேங்குராங்க.எங்க இருந்து மகாத்மா ஆகுறது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அக்டோபர் 2 - Page 2 Uஅக்டோபர் 2 - Page 2 Dஅக்டோபர் 2 - Page 2 Aஅக்டோபர் 2 - Page 2 Yஅக்டோபர் 2 - Page 2 Aஅக்டோபர் 2 - Page 2 Sஅக்டோபர் 2 - Page 2 Uஅக்டோபர் 2 - Page 2 Dஅக்டோபர் 2 - Page 2 Hஅக்டோபர் 2 - Page 2 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 12:15 pm

உதயசுதா wrote:நீங்க சாதாரணமா கேட்டுடிங்க மகாத்மாவா மாறுவதை யார் தடுத்தான்னு?
இங்க மனிதனாகாவே வாழவிட மாட்டேங்குராங்க.எங்க இருந்து மகாத்மா ஆகுறது.
அக்டோபர் 2 - Page 2 224747944 அக்டோபர் 2 - Page 2 224747944 அக்டோபர் 2 - Page 2 224747944


உண்மை தோழி........ அக்டோபர் 2 - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 12:22 pm

உதயசுதா wrote:நீங்க சாதாரணமா கேட்டுடிங்க மகாத்மாவா மாறுவதை யார் தடுத்தான்னு?
இங்க மனிதனாகாவே வாழவிட மாட்டேங்குராங்க.எங்க இருந்து மகாத்மா ஆகுறது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உண்மைதான் !தடைகளை கடந்து நிற்பதால் அவர் மகாத்மா! தடைகளை கண்டு அங்கேயே நிற்பதால் நாம் சாதாரண ஆத்மா ! சிரி நன்றி சுதா ! நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Oct 02, 2011 12:27 pm

கே. பாலா wrote:
ஆமாம்
எவர் தடுத்தார்
நாம்
மகாத்மாவாக
மாறுவதை !


இதுவரை யாருமே தடுக்கவில்லை...........
நல்ல சிந்தனை, நல்ல வரிகள் உங்கள் கவிதையை அந்த மகாத்மாவால் பார்க்க இயலாது, ஆனால் மகாத்மாவாக மாற நினைக்கும் நல்ல மனிதர்கள் பார்த்து சிந்திக்கட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 12:29 pm

நம்ம நாடு இப்ப இருக்கற நிலையில மகாத்மா வர வேண்டாம்.
ஒரு பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ் மாதிரி தலைவர்கள் வேணும்.
மகாத்மா வந்தா அவரு உண்ணாவிரதம்,அகிம்சை போராட்டம் என்று ஆரம்பித்து நம் நாடு இன்னும் பின்னோக்கி போகும்.
அண்ணா ஹாசாரே அத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தாரே,என்ன பலன் கிடைத்தது



அக்டோபர் 2 - Page 2 Uஅக்டோபர் 2 - Page 2 Dஅக்டோபர் 2 - Page 2 Aஅக்டோபர் 2 - Page 2 Yஅக்டோபர் 2 - Page 2 Aஅக்டோபர் 2 - Page 2 Sஅக்டோபர் 2 - Page 2 Uஅக்டோபர் 2 - Page 2 Dஅக்டோபர் 2 - Page 2 Hஅக்டோபர் 2 - Page 2 A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 02, 2011 12:41 pm







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக