புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய அனலா ? சுடும் மணலா ? ( கதை )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சூரிய அனலா ? சுடும் மணலா ?
குட் மார்னிங் மேடம். என்ன இன்னக்கி மேடம் கிட்ட fair & lovely இல்லையா ? என்றவன் ..அவளின் முகத்தருகே சென்று .. அதுதான பார்த்தேன். கண்ணத்துக்கு எல்லாம் நல்ல வைட் வாஷ் பண்ணியிருக்க.... ஆனா மூக்குக்கு மட்டும் ஏன் மேக்கப் போடல ? ரெம்ப வியர்த்திருக்கு என்றான்.
( கல்லூரியில பாடம் நடக்குதோ இல்லையோ , இந்த மாதிரி வகுப்புக்கு ஒரு படம் ஓடும்.
வழக்கம் போல இவங்க இருவரும் தான் இந்த கதையின் நாயக நாயகி சகாக்கள் .) ..
மற்ற நிகழ்வுகள் தொடரும் ........
கல்லூரிக்குள் வரும்போது மகிழ்ச்சியாய் தான் வந்தாள். ஆனால் ஏனோ
வகுப்பறைக்குள் கோபமாய் அமர்ந்திருந்தாள். அவளின் முன் அமர்ந்து ... குட் மார்னிங் மேடம். என்ன இன்னக்கி மேடம் கிட்ட fair & lovely இல்லையா ? என்றவன் ..அவளின் முகத்தருகே சென்று .. அதுதான பார்த்தேன். கண்ணத்துக்கு எல்லாம் நல்ல வைட் வாஷ் பண்ணியிருக்க.... ஆனா மூக்குக்கு மட்டும் ஏன் மேக்கப் போடல ? ரெம்ப வியர்த்திருக்கு என்றான்.
அதற்கு அவள்,, ஹலோ , நீங்க யாரு ? உங்களுக்கு மேனர்ஸ்
இல்லையா ? உங்க வேலை எதோ அத பாருங்க என்றாள்? இந்த வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால், அவனும் கோபமாய் போய் அமர்ந்தான். வழக்கம்போல சமாதான தூதுவர்கள் வந்தார்கள். ஆமாம்,, எல்லோரும் என்னையே குறை சொல்லுங்க.
நான் மட்டும் , சாருக்கு பிடிக்காத வார்த்தையை சொல்லகூடாது ! ஆனா.. அவருமட்டும் எனக்கு பிடிக்காதத தொடர்ந்து செய்வாரு ... நாங்க எதையும் கேட்க கூடாது ... என பொரிந்தான் ஏய், என்ன சொன்னாலும் நேரா சொல்லு, உனக்கு
பிடிக்காதத என்ன பண்ணினேன் ? டேய், ரெம்ப யோக்கியன் மாதிரி பேசாதடா . நீ கேண்டீன்ல சிகரெட் வாங்கினாயாமே? அடிப்பாவி, சந்தேகப்பிராணி,, நான் வாங்கின சிகரெட்ட ,
அந்த நாய் இன்னும் பத்தாவச்சு இருக்காது .. அதுக்குள்ளே அந்த செய்திய உன்கிட்ட பத்தவச்சது யாரு ? இம் ...எனக்கு தெரியும் ......நான் வாங்கும் போது அந்த தீக்குச்சி மாதிரி ஒருத்தி இருப்பாளே அவதான் இருந்தா ? அவளப்போயி.. என கோபத்தோடு சென்றான். அவனை தடுத்து, டேய் அவனுக்காக நீ எதுக்கு சிகரெட்
வாங்குற ? நீ அவனுக்கு வேலை காரனா ? எனக்கு சிகரெட் எல்லாம் பிடிக்கதுடா.... ... திடீரென சத்தம் நின்று போனது ...... ச்சே இந்த வாத்திகளுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லப்பா சிவ பூஜையில கரடி மாதிரி ,, எப்ப பார்த்தாலும் டயத்துக்கு ஒரு புக்க எடுத்துகிட்டு, வகுப்புக்கு வந்துருதுக......... ..................( கல்லூரியில பாடம் நடக்குதோ இல்லையோ , இந்த மாதிரி வகுப்புக்கு ஒரு படம் ஓடும்.
வழக்கம் போல இவங்க இருவரும் தான் இந்த கதையின் நாயக நாயகி சகாக்கள் .) ..
மற்ற நிகழ்வுகள் தொடரும் ........
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நல்லா கத உடறீங்க சாரி சொல்லறீங்க பெருமாள்.... அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:நல்லா கத உடறீங்க சாரி சொல்லறீங்க பெருமாள்.... அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்...
தாங்கள் கூறியது போலவே நான் கதைவிடுவதில் வல்லவன் என என் அம்மா சொல்லும் . ஆனால் கதை சொல்லுவது புதிது என்பதால்,, எழுத்து நடையை பற்றிய ஆலோசனை தேவை. தாங்கள்( நண்பர்கள் ) கூறி உதவவேண்டும் என்பதற்காகத்தான் இடை நிறுத்தம். நன்றி சுதனா !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:கதை நல்லா இருக்கு .....வசனமும் ...பளிச்.....
முழு கதையும் வசனமே நகர்துவது போல் இருக்கிறது ...கொஞ்சம் பின்புல வர்ணனைகள் ...அமைப்புகள் போன்றவற்றை சொன்னால் நன்றாக இருக்கும் . மேலும் ....தொடருங்கள்......
இத இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி பாலா சார் ! ஆனால் இந்த அமைப்புகள் என்கிற வார்த்தை எனக்கு புரியவில்லை. விளக்குங்களேன்.
நன்றி !
settings....கதை நிகழும் இடம் சார்ந்த தகவல்கள்தான் . வகுப்பறை என்கிறபோது ...அது சார்ந்த வர்ணனை கொஞ்சம் .....
எழுதுவது சிறுகதையா ? நாவலா என்பதை பொறுத்து .... நீங்கள் தொடராக தொடர விருப்பம் இருந்தால்.... கதை பாத்திர அறிமுகம் இரண்டு மூன்று , பகுதிக்குள் முடித்துவிட்டு கதையை நகர்த்துங்கள் ...
சிறுகதையில் தான் தேவையற்ற விபரங்கள் இருக்க கூடாது என்பார்கள் ..
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....
எழுதுவது சிறுகதையா ? நாவலா என்பதை பொறுத்து .... நீங்கள் தொடராக தொடர விருப்பம் இருந்தால்.... கதை பாத்திர அறிமுகம் இரண்டு மூன்று , பகுதிக்குள் முடித்துவிட்டு கதையை நகர்த்துங்கள் ...
சிறுகதையில் தான் தேவையற்ற விபரங்கள் இருக்க கூடாது என்பார்கள் ..
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....
புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பாலா சார் என்ன சொல்றாருன்னா - நண்பனுக்காக சிகரெட் வாங்கினியே அத நீ பத்த வெச்சு பிடிச்சியா?அய்யம் பெருமாள் .நா wrote:கே. பாலா wrote:
"சிறுகதையில் ஒரு அறையில் துப்பாக்கி மாட்டியிருந்தது என்று எழுதினால் கதை முடிவதற்குள் அந்த துப்பாக்கி வெடிக்க வேண்டும் ..இல்லையென்றால் துப்பாக்கியை அங்கே மாட்டாதே என்பது இலக்கணம்
எழுதுங்கள் அய்யம்பெருமாள் ....! எல்லாம் நீங்கள் கண்டறிவீர்கள் ....
புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
பிடிக்கறதில்லேன்னா வாங்கக் கூடாதுன்னு சொல்றார்.
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பாலா சார் என்ன சொல்றாருன்னா - நண்பனுக்காக சிகரெட் வாங்கினியே அத நீ பத்த வெச்சு பிடிச்சியா?நட்புடன் wrote:
புதிய கருத்து. தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றுகிறேன். நன்றி பாலா சார் !
பிடிக்கறதில்லேன்னா வாங்கக் கூடாதுன்னு சொல்றார்.[/quote]
இதெல்லாம் ரகசியம் !!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நீங்க யாருக்கு சிகரெட் வாங்குநீங்க அண்ணா.......
நாங்க எங்க சீனியர் ராக் பண்ணும் போது வாங்கிட்டு வர சொல்லுவாங்க.......அதுவும் ஓடி போயி வாங்கிட்டு வரணும்...தீப்பெட்டி அவங்க கிட்ட இருந்தாலும் நாங்க புது தீப்பெட்டி வாங்கிட்டு வரணும்.....இல்லைனா மறுபடியும் ஓடி போயி வாங்கிட்டு வந்து குடுக்கணும்.......
கதையின் தொடக்கதுளையே சண்டையா.......உம் உம்....மேல பார்போம்...
நாங்க எங்க சீனியர் ராக் பண்ணும் போது வாங்கிட்டு வர சொல்லுவாங்க.......அதுவும் ஓடி போயி வாங்கிட்டு வரணும்...தீப்பெட்டி அவங்க கிட்ட இருந்தாலும் நாங்க புது தீப்பெட்டி வாங்கிட்டு வரணும்.....இல்லைனா மறுபடியும் ஓடி போயி வாங்கிட்டு வந்து குடுக்கணும்.......
கதையின் தொடக்கதுளையே சண்டையா.......உம் உம்....மேல பார்போம்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|