புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.
"என்னாச்சு?'
"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
- ரஞ்சன்
நன்றி: குமுதம்
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.
"என்னாச்சு?'
"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
- ரஞ்சன்
நன்றி: குமுதம்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
நண்பெண்டா...என்ன ஐடியா....
நல்ல சிந்தனையுள்ள கட்டுரை....சூப்பர்....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கார்த்தி - அது வீட்டோட ஓனரா இருக்குமோ?
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.
நட்புடன் - வெங்கட்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:ஆனால், நீ யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா எனக்கு தெரிந்து நான் கொடுத்து இருப்பேன்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்
அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஐயோ இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு...dsudhanandan wrote:தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
வீட்டுக்காரம்மா விட்ட உதைல வந்து தான கீழேயே படுக்க நேர்ந்தது...
நட்புடன் - வெங்கட்
அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள்உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|