புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 5%
heezulia
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 2%
Guna.D
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 2%
Guna.D
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசாட்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:39 pm

விதி என்பான் விவசாயி
மழை பெய்யாவிடில்

சூழ்நிலை என்பான் முதலாளி
விலை ஏறிப்போகையில்

தெரியவில்லை என்பான் தொழிலாளி
கூலிக்காக கணக்கு கேட்கும் முதலாளியிடம்

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

கடவுள் எங்குமில்லை என்பான் மூடன்
மனசாட்சியை நினைத்துப் பார்க்காமலே !!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:48 pm

சாச்சி இல்லை என்பான் மூடன்,
மணிக் சாச்சியை நினைத்துப் பார்க்காமலே...



நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:49 pm

நட்புடன் என்ன எதாவது தவறு இருக்கா கவிதைல அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:52 pm

மணிக் - நமக்கு கிண்டல் பண்ணிட்டே இருக்கறது தான் தொழில்.
இந்த மாதிரி மனசாச்சி பத்தி சொல்றதுக்கு நம்ம மணிக் சாச்சி இருக்கார்ன்னு சொன்னேன்.



நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:53 pm

ஓ அப்படி சொன்னீங்களா செரி செரி நான் கூட கவிதையில் பிழையோ என்று அஞ்சிவிட்டேன் ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:00 pm

கவிதை நல்லா இருக்கு என்பேன் நான்
மனசாசியை கேட்காமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசாட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 5:04 pm

மாணிக்கின் மனசாட்சி நல்லா இருக்கு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 5:08 pm

Manik wrote:விதி என்பான் விவசாயி
மழை பெய்யாவிடில்

சூழ்நிலை என்பான் முதலாளி
விலை ஏறிப்போகையில்

தெரியவில்லை என்பான் தொழிலாளி
கூலிக்காக கணக்கு கேட்கும் முதலாளியிடம்

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

கடவுள் எங்குமில்லை என்பான் மூடன்
மனசாட்சியை நினைத்துப் பார்க்காமலே !!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

சிறந்த சிந்தனை மாணிக்,,,,

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

நீங்க அப்படிதானே சொல்வீங்க... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:11 pm

உமா wrote:
எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

நீங்க அப்படிதானே சொல்வீங்க... ஜாலி

மாணிக் அப்படிலாம் சொல்லமாட்டாறு சிம்புளா நான் அவன் இல்லைனு அடிச்சு சொல்லுவாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசாட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 5:25 pm

மாணிக் அருமையான சிந்தனை........அதை கவிதையாய் தந்தது அருமை....நன்றிகள்... மனசாட்சி 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக