புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_c10நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_m10நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_c10நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_m10நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_c10நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_m10நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எனக்கும் தோழியென்று !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 3:33 pm

First topic message reminder :

திதியிட்ட ஆசைகள்
நடுக்கடலுக்கு சென்றுவிட
எடுத்து வர ஏதுமின்றி
நான் மட்டும் திரும்புகிறேன் !

நான்
பேச விரும்புகிற வார்த்தைகள்
அலையென எழுந்து அடங்குகிறது
எல்லை கடந்தால் புயல் என
கரையிலேயே நின்றுவிடுகிறேன்

ஆர்ப்பரிக்கிற இந்த
அலைகளின் சத்தத்தில்
புரிந்துகொண்டேன்

மின்மினி பூச்சிகளுக்கு மத்தியில்
விண்மீனாய் தெரிகிற நீ
எனக்கும் தோழி என்று ......





நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Thank-you015

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:29 pm

இளமாறன் wrote: சூப்பருங்க அழகான கவிதை
உங்களின் தமிழ் இப்படி இருக்காதே அதிர்ச்சி
எனக்கொரு சந்தேகம் இது உங்கள் கவிதை தானா அதிர்ச்சி இது உங்கள் கவிதை நடை போல் இல்லயே

பெருமாளுக்கு காலில் ஆனி இருப்பதால் இப்போ கொஞ்சம் நடை இப்படித்தான் இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 5:31 pm

அருமையான கவிதை அண்ணா......நன்றிகள்... நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 5:36 pm

இளமாறன் wrote: சூப்பருங்க அழகான கவிதை
உங்களின் தமிழ் இப்படி இருக்காதே அதிர்ச்சி
எனக்கொரு சந்தேகம் இது உங்கள் கவிதை தானா அதிர்ச்சி இது உங்கள் கவிதை நடை போல் இல்லயே

இந்த நடையில் இது தான் முதல் இளா ! மிக எளிமையாய் எளிதினால், (மாணிக்) எங்கேயோ படித்தது போல இருக்கு என்கிறார்.
நன்றி இளா ! தங்களின் ஒப்பீட்டில் நான் ஆச்சர்யப்பட்டேன். நன்றி !

( பாலா கார்த்திக் என்னுடைய காலில்,, தூசி தான் இருக்கிறது )

நன்றி பிஜி ராமன் நீங்களும் ஒரு வரியிலா விமர்சனம் எழுதுவது ? நன்றி !



நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 5:48 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote: நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 224747944 அழகான கவிதை
உங்களின் தமிழ் இப்படி இருக்காதே அதிர்ச்சி
எனக்கொரு சந்தேகம் இது உங்கள் கவிதை தானா அதிர்ச்சி இது உங்கள் கவிதை நடை போல் இல்லயே

இந்த நடையில் இது தான் முதல் இளா ! மிக எளிமையாய் எளிதினால், (மாணிக்) எங்கேயோ படித்தது போல இருக்கு என்கிறார்.
நன்றி இளா ! தங்களின் ஒப்பீட்டில் நான் ஆச்சர்யப்பட்டேன். நன்றி !

( பாலா கார்த்திக் என்னுடைய காலில்,, தூசி தான் இருக்கிறது )

நன்றி பிஜி ராமன் நீங்களும் ஒரு வரியிலா விமர்சனம் எழுதுவது ? நன்றி !


அண்ணா
சட்டென்று கவி படித்தேன்
பட்டென்று நன்றாய் உணர்ந்தேன்
அதனால் டப்பென்று பின்னூட்டம்
இட்டுவிட்டேன் - இனி ஆராய்ந்து
பதில் உரைப்பேன்; எனக்கெட்டிய
சேதியினை மறவாது எடுத்துரைபேன்
நீர் மெய்யாய் கூற வந்த சேதியையும்
மெத்த மகிழ்ச்சியுடன் கேட்டு செல்வேன்... நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 5:56 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:நண்பா அழகா இருக்குடா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி


நன்றி மாணிக் !
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
( மவனே நீ மட்டும் இப்ப எங்கேயோ படுச்சா மாதிரி இருக்குனு சொல்லியிருந்த,, நான் மதுரைக்கு வரமாட்டேன் ,, ஆனால் ஆள் வச்சு அடிப்பேன் )

அந்த அவசியம் உனக்கு இல்ல நண்பா நீ மனதில் என்னை அடிக்கனும் நினைத்தாலே என் மேல் அடி விழும் மழையாக




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 6:09 pm

Manik wrote:
அந்த அவசியம் உனக்கு இல்ல நண்பா நீ மனதில் என்னை அடிக்கனும் நினைத்தாலே என் மேல் அடி விழும் மழையாக

சொல்லால் அடித்த சுந்தரா
மனம் சுட்டுவிட்ட ..... நன்றி மாணிக்


இனி ஆராய்ந்து
பதில் உரைப்பேன்; எனக்கெட்டிய
சேதியினை மறவாது எடுத்துரைபேன்
நீர் மெய்யாய் கூற வந்த சேதியையும்
மெத்த மகிழ்ச்சியுடன் கேட்டு செல்வேன்.

நன்றி ராமன் !



நீ எனக்கும் தோழியென்று ! - Page 2 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 01, 2011 8:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
]

மின்மினி பூச்சிகளுக்கு மத்தியில்
விண்மீனாய் தெரிகிற நீ
எனக்கும் தோழி என்று ......

நல்ல வரிகள் நண்பரே...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக