புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
26 Posts - 43%
Jenila
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
1 Post - 2%
M. Priya
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
4 Posts - 3%
Jenila
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
3 Posts - 3%
Rutu
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
3 Posts - 3%
prajai
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
1 Post - 1%
manikavi
போதுமென்ற மனமே.... Poll_c10போதுமென்ற மனமே.... Poll_m10போதுமென்ற மனமே.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதுமென்ற மனமே....


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Oct 01, 2011 11:13 am

மனிதனின் புத்தியை கெடுப்பவை ஆசை தான். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற மூன்றும் தேவையான அளவு இருந்து விட்டால், அவன் நிம்மதியாக வாழலாம். பதவி, பணம், பொருள் என்று சேர்க்க ஆரம்பித்து விட்டால், அவைகள் இவனைப் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கும்.
ஒரு ஏழை உழவன் இருந்தான். தான் ஒரு ஏழை என்ற எண்ணமே இல்லாமல், காடுகளில் போய் அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்குகளை கொண்டு வந்து தன் மனைவி, மக்களோடு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தான்.
கடவுள் இவனை சோதிக்க விரும்பினார். ஒரு நாள் அவர் உழவனின் வீட்டில் புது துணி வகைகளை கொண்டு வந்து வைத்தார். அதை பார்த்து, "இது ஏது? புது துணிமணிகள். இதை நான் வாங்கி வரவில்லையே... எப்படி வந்தது?' என்று சொல்லி, துணிகளை ஒரு ஓரமாக வைத்து, அதை கவனிக்காமலே இருந்து விட்டான்.
ஒரு நாள் காட்டில் பழங்களை பொறுக்கிக் கொண்டிருந்தான். அங்கே ஒரு தங்க கட்டியை போட்டு வைத்தார் பகவான். உழவன் தங்க கட்டியை பார்த்தான். "இது தானாக கிடைத்தது. இதை ஏன் நான் எடுத்து போகக் கூடாது...' என்று முதலில் எண்ணினான். பிறகு, தன் சபல புத்தியை நினைத்து மனம் மாறினான்.
தங்கக் கட்டியை எடுத்து வந்தால் பிரச்னைதான் என்று, எடுக்காமல் வந்து விட்டான்.
பகவானுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. அவர் ஒரு ஜோதிடர் உருவம் கொண்டு உழவனின் மனைவியிடம் போய், "உன் புருஷனுக்கு புத்தியே இல்லை. அவர் கண்ணெதிரில் ஒரு தங்கக் கட்டி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டார். நீ அவருக்கு புத்தி சொல்லி அந்த தங்க கட்டியை எடுத்து வரச்சொல். இது தானாக வந்த அதிர்ஷ்டம்; இதை நழுவ விடலாமா?' என்று சொன்னார்.
அந்த சமயம் உள்ளே வந்த உழவனிடம் மனைவி, "தங்க கட்டியை ஏன் எடுத்து வரவில்லை. உடனே போய் எடுத்து வா! வேறு யாராவது எடுத்துக் கொண்டு போய் விடப் போகின்றனர்...' என்றாள். ஜோதிடனும், அவள் சொன்ன
படியே உபதேசம் செய்தான்.
ஜோதிடனை பார்த்து, "ஐயா... இது நாள் வரை காடுகளில் போய் அங்கே கிடைக்கும் காய், கனி வகைகளை கொண்டு வந்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கிறோம். தங்க கட்டியை கொண்டு வந்து விட்டால் இன்னும் கிடைக்குமா என்று பார்க்க தோன்றும். அதையே நான் காட்டில் தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
"கொண்டு வந்த தங்க கட்டியை எங்கே வைத்து பாதுகாப்பது, எப்படி செலவு செய்வது? இதனால், என் மன அமைதி தான் கெடும். இது நாள் வரையில் கவலையில்லாமல் இருக்கிறேன். அன்றன்று கிடைப்பதை உண்டு, மகிழ்வோடு வாழ்கிறோம். நாளைக்கு வேண்டுமே என்று எதையும் சேமித்து வைக்கவில்லை. நாம் சேமித்து வைத்தாலும் கூட நாளை நாம் அதை அனுபவிக்க இருப்போமா என்பது நிச்சயமில்லை.
"அப்படியிருக்க யாருக்காக சேமித்து வைக்க வேண்டும்? இப்போது நான் நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தங்க கட்டியை பார்த்து நான் ஏமாறவோ, அமைதியை இழக்கவோ விரும்பவில்லை. அதனால், அது எனக்கு வேண்டாம்...' என்றான். அவனது மனைவியும் மனம் சமாதானம் அடைந்தாள்.
பகவான் தன் தோல்வியை மனதார ஒப்புக் கொண்டு, உழவனின் நேர்மையை கண்டு சந்தோஷப்பட்டு, தன் சுய ரூபத்தை காட்டி உழவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் அருள் செய்து மறைந்து விட்டார். பகவான் அருளால்
உழவன் குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து விட்டது. அவர்களும் சவுகரியமாக இருந்தனர்.
அனாவசியமாக ஆசைப்பட்டு, மனதை அலட்டி, அவதிப்படாமலிருந்தாலே நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். பணம், பணம் என்று பேயாக அலைய வேண்டாம்.
***
dinamalar



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

போதுமென்ற மனமே.... 154550 போதுமென்ற மனமே.... 154550 போதுமென்ற மனமே.... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக