புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 22, 2009 9:55 pm

First topic message reminder :

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.
உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.
உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.
நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண்தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.
பாலின்பத்தையும், பராமரிப்பையும் அந்த காலத்து பெண்கள்தான் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.
திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கி றாள்.
புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள்.
தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்கிறாள். இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள்.
தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.
பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினைத்துக் கொள்வாள். அவளது விருப்பத்துக்கு மாறாக சிறிது நடந்து கொண்டாலும், நம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய்வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்படுகிறாள்.
ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான்.
உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள்.
ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தியை அளிக்கிறது. பிறரை நேசிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் திறனை அளிப்பதோடு, ஆண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.
ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.





சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Sep 24, 2009 9:25 am

காலையிலெயே ஆரம்பிச்சிட்டாங்கப்பா இந்த ரூபனும் மீனுவும்



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக