புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
297 Posts - 42%
heezulia
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 22, 2009 9:55 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.
உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.
உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.
நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண்தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.
பாலின்பத்தையும், பராமரிப்பையும் அந்த காலத்து பெண்கள்தான் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.
திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கி றாள்.
புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள்.
தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்கிறாள். இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள்.
தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.
பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினைத்துக் கொள்வாள். அவளது விருப்பத்துக்கு மாறாக சிறிது நடந்து கொண்டாலும், நம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய்வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்படுகிறாள்.
ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான்.
உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள்.
ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தியை அளிக்கிறது. பிறரை நேசிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் திறனை அளிப்பதோடு, ஆண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.
ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 10:49 pm

முதலில் இந்த கட்டுரையை நமக்காக தந்த தமிழன் அண்ணாவுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் , அருமையான கட்டுரை..நிஜமான உண்மைகள்..பெண்களை பற்றி ரொம்ப நல்லாவே சொல்லப் பட்டு இருக்கின்றது , உண்மையும் இதுதான்..ஆண்களே கண்டிபப் இதை படியுங்கள் ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 733974 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 677196



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 10:55 pm

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் தற்காலத்தில் குடும்பங்களில் பிளவுகள் ஏற்ப்பட அதிகம் பெண்களே காரணம் ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 10:56 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Smilie_zungeஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Smilie_zunge



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 10:59 pm

என்னொரு முகமப்பா ஆளைவிடுங்க

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 11:01 pm

ரூபன் wrote:இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் தற்காலத்தில் குடும்பங்களில் பிளவுகள் ஏற்ப்பட அதிகம் பெண்களே காரணம் ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 838572
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 806360



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 11:02 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 11:07 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Zungezeig ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Zungezeig



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 11:17 pm

என்ன காலையிலை வாய் கொப்பளிக்களியா மீனு வாய் நாத்தம் தாங்கமுடியலை ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 230655

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Sep 24, 2009 6:07 am

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 56667 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 56667 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 56667 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக