புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
55 Posts - 67%
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:32 pm

First topic message reminder :

கேள்விக் குறிகளால் நிறையத் துவங்கி விட்டது
எனது உலகம்.
நீ யார்? என்ற என் முதல் கேள்வியில் துவங்கி....
நான் யார்? என்ற...இன்றைய கேள்வி வரை...
விடை தெரியாத கேள்விகளின் தொடர் இணைப்பில்..
ஒரு சிக்கலில் சிக்கிய சங்கிலியாய் நான்.
ஒரு ஆச்சரியக் குறியாய் (!) எழுந்து நிற்கவே
ஆசைப் படுகிறேன்....
என்றாலும்...
வாழ்வின் நெளிவு..சுளிவுகளுக்குள்
நுழைந்து..நுழைந்து திரும்புகையில்...
மீண்டும் நான் கேள்விக்குறி (?)..ஆகி விடுகிறேன்.
நிமிர்ந்து நிற்கும்..என் ஆச்சரியக் குறி (!) ஆசைகள்..
நிராசை ஆகிக் கொண்டிருக்க...
நான் அதன் காலடியில் விழுந்து கிடக்கும்
ஒரு முற்றுப் புள்ளி ஆகிறேன்.
எனக்கும் ஆசைதான்...
ஒரு கமாவாகி (,)...எனது ஆசைகள் தொடரும் என எழுத.
ஆனால்..என்னுடையதாய் அல்லாத
என் வாழ்வின் விடுகதைக்கு...
நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்...
என்னிடமிருந்து ஒரு விடையை.


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 6:39 pm

அந்த விடுகதைக்கு விடை தெரிந்தால் வாழ்க்கையே இல்லையே... நன்றி ரமேஷ் ...





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 7:04 pm

ரொம்பவும் நன்றி! பிச்ச.,
ரொம்பவும் நன்றி! த.சுதானந்தன்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 7:21 pm

dsudhanandan wrote:

நான் கூட

உளுந்து ஊறினா தோசை
உள்ளம் ஊறினா ஆசை
உதட்டுக்கு மேலே மீசை
உடனே கொடுத்திடு பீஸை

- ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்... படிக்கலாயா?

புன்னகை

Hey ! super !!! ya உங்க கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்க எழுதினதா ? இல்ல சுட்டதா சுதா ?

அப்போ ஈகரையில பெரிய புலவர் பட்டாளமே இருக்கா ? இல்ல இங்க வந்ததும் எல்லோரும் புலவரா மாரீட்டாங்களா ?!!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 30, 2011 10:26 pm

வாழ்க்கை என்ன என்பதை அறியும் முன்னே அது நமக்கு முன் வேகமாக ஓடுகிறது அருமையான வார்த்தைகள்

கவிஜர்கள் சிந்திப்பதே கவிதையாக தான் உள்ளது ...என்னை பொறுத்த வரை கவி சொல்பவர்களின் உட்கருத்து படிப்பவர்களுக்கு புரிந்தாலே அது மென்மையானது .. புரியாத என்னை போல பாமரனுக்கு ஏற்ற எளிய நடையில் கவிதை எழுதுவதே மிக அருமையயான ஒன்றாகும் இது என் கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 3 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 11:00 pm

ரொம்பவும் நன்றி!இளமாறன். உங்கள் கருத்தில் ஒரு தவறுமில்லை.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 11:46 pm

[quote="aathma"]
dsudhanandan wrote:

நான் கூட

உளுந்து ஊறினா தோசை
உள்ளம் ஊறினா ஆசை
உதட்டுக்கு மேலே மீசை
உடனே கொடுத்திடு பீஸை

- ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்... படிக்கலாயா?

புன்னகை

அந்த கவிதை என்னுடைய இந்த பதிவில் வந்தது

http://www.eegarai.net/t68157-2000




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 01, 2011 12:27 am

dsudhanandan wrote:

அந்த கவிதை என்னுடைய இந்த பதிவில் வந்தது

http://www.eegarai.net/t68157-2000

அப்படியா சுதா , நல்லது

நான் அந்த திரியில் பதிவிட்டு இருக்கிறேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக