புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
81 Posts - 64%
heezulia
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதிரா  - Page 5 Poll_c10ஆதிரா  - Page 5 Poll_m10ஆதிரா  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 12:42 pm

First topic message reminder :

அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி-உன்
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 04, 2011 6:46 pm

balakarthik wrote:சூப்பர் பாலா சார் அருமை சூப்பருங்க சூப்பருங்க
எனக்குக்கூட அக்காவபத்தி

ஏக் அதிரா அக்கா

தோ அதிரா அக்கா

ஏக் தோ அதிரா அக்கா

தீன் அதிரா அக்கா

சார் அதிரா அக்கா

ஏக் தோ தீன் சார் அதிரா அக்கா

இப்படியே நூறு வரைக்கும் வரிசை படுத்தி எழுதணுமுணுத்தான் ஆசை பட் கொஞ்சம் சோம்பேறித்தனமா இருப்பதினால் எழுத்தலை :வணக்கம்:

என்ன வச்சு இப்படியெல்லாம் காமெடியா பாலா.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எஞ்சாய்.. எஞ்சாய்....



ஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Tஆதிரா  - Page 5 Hஆதிரா  - Page 5 Iஆதிரா  - Page 5 Rஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Empty
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Tue Oct 04, 2011 10:55 pm

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 9:29 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஈகரையின் ஒளவைவையாம்..
ஆதிரா அக்கா விற்கு மகுடம் இந்த கவிதை..
வாழ்த்துக்கள்..உங்கள் கவிதை புலமைக்கும்..
கவிதையின் நாயகியாம்..எங்கள் மழலை அக்கா ஆதிராவுக்கும்... ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550 ஆதிரா  - Page 5 154550

என்னை மழலையாக்கி அன்பு பாராட்டும் என் அன்புத்தம்பி சூர்யா,

உங்களையெல்லாம் தம்பியாகப் பெற்றது யான் பெற்ற பேறு.. கடவுளுக்கு நன்றி... ஆதிரா  - Page 5 1772578765



ஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Tஆதிரா  - Page 5 Hஆதிரா  - Page 5 Iஆதிரா  - Page 5 Rஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 05, 2011 10:16 am

குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா



மாநாட்டிற்கு என்னால் வர முடியவில்லை.உங்களைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை .ஆனால் மேலே உள்ள இந்த வரிகளில் உங்களைக் காண்கிறேன்.

நன்றி பாலா சார் ஆதிரா  - Page 5 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆதிரா  - Page 5 Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 5:57 pm

kitcha wrote:
குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா



மாநாட்டிற்கு என்னால் வர முடியவில்லை.உங்களைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை .ஆனால் மேலே உள்ள இந்த வரிகளில் உங்களைக் காண்கிறேன்.

நன்றி பாலா சார் ஆதிரா  - Page 5 678642

அன்பு கிச்சா,
பாலா ஏதொ கவிதைக்காக சொன்னால் நீங்களும்.....

//உங்களைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை //
நானும் அதே ஏக்கத்தில் நம் உறவுகள் அனைவரும் சந்தித்திருந்தால்? என்னும் வினாவுடன்.. ..இருக்கிறேன். என்ன செயய.. அடுத்த மாநாடு திட்டமிட்டு அனைவரும் ச்ந்திக்கும் படி ....அமைக்க வேண்டும். உங்கள் அன்புக்கு நன்றி கிச்சா...



ஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Tஆதிரா  - Page 5 Hஆதிரா  - Page 5 Iஆதிரா  - Page 5 Rஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 11, 2012 8:53 am

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]
கே. பாலா wrote:அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி-உன்
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா


[b]அழகிய சொல்லில் அமைத்தீர் கவிதை
பழகிய நம்தமிழில் பக்குவமா யிட்டீரே
என்விழியில் கண்டிலேன் வஞ்சிநல் ஆதிரா
உன்மொழியில் கண்டேனே இன்று


வாழ்க வளமுடன் ....வளர்க நலமுடன். :வணக்கம்:
இப்போது கண்டும்.... ந்ன்றி தயாளன்....
உங்களைக் கண்ட மகிழ்வில் நான்... ஜாலி



ஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Tஆதிரா  - Page 5 Hஆதிரா  - Page 5 Iஆதிரா  - Page 5 Rஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 11, 2012 8:56 am

அய்யம் பெருமாள் .நா wrote:

உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]

நன்றி பாலா சார் !
ஏன் இப்படி? ரெண்டும் இல்லை...அதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மமா
கவிதைக்குப் பொய் அழகு.... இல்லையா பாலா...



ஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Tஆதிரா  - Page 5 Hஆதிரா  - Page 5 Iஆதிரா  - Page 5 Rஆதிரா  - Page 5 Aஆதிரா  - Page 5 Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 11, 2012 9:33 am

Aathira wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]

நன்றி பாலா சார் !
ஏன் இப்படி? ரெண்டும் இல்லை...அதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மமா
கவிதைக்குப் பொய் அழகு.... இல்லையா பாலா...
கற்பனை கவிக்கு பொய்யழகுதான் !..ஆனால் உங்களைபற்றி சொன்ன உண்மைக் கவிதையில் மெய்தானே அழகு!... அன்பு மலர்





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 11, 2012 9:51 am

கே. பாலா wrote:
Aathira wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]

நன்றி பாலா சார் !
ஏன் இப்படி? ரெண்டும் இல்லை...அதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மமா
கவிதைக்குப் பொய் அழகு.... இல்லையா பாலா...
கற்பனை கவிக்கு பொய்யழகுதான் !..ஆனால் உங்களைபற்றி சொன்ன உண்மைக் கவிதையில் மெய்தானே அழகு!... அன்பு மலர்
இன்னும் நம்மள ஜனங்க (பாலா) நம்பிக்கிட்டு இருக்காங்களா. அதிர்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 11, 2012 9:56 am

அழகிய கவிதை பாலா அவர்களே, ஆதிராவைப் பற்றி. இதோ என் பங்குக்கு :

வாழ்த்துகிறேன் ஆதிரையே வந்தனங்கள் சொல்லியே
தாழ்த்துகிறேன் எந்தலையைத் தாழ்ந்து

:வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக