புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
62 Posts - 42%
heezulia
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
9 Posts - 6%
prajai
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
4 Posts - 3%
mruthun
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
21 Posts - 5%
prajai
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
7 Posts - 2%
mruthun
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்???


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 30, 2011 1:16 am

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்யும் மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென் றன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபட பொய்யுரைக்க
மையலிடும் கதைபடிக்க
கூசும்மனம் ஏதுமின்றி
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉனை
ஏக்கமுறச் வைத்ததுஏன்?
சொன்னகதை எத்தனையோ
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமற்ற வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்


வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Lady

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 30, 2011 11:43 am

என்ன கவியே சுகமா? புதிர் கவிதை எழுதிவிட்டு மடி கணனி படத்தினையும் போட்டுவிட்டீர்! நில்லாத பொழுதை வீணடிக்கவும், சொல்லாத செய்திகளை தானியம்பி பொல்லாத போக்கிரித் தனங்களை தளங்களில் தழுவவிடும் இணயதள வசதியைத்தான் இயம்பிநீர் புதிராக!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 30, 2011 5:46 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்ன கவியே சுகமா? புதிர் கவிதை எழுதிவிட்டு மடி கணனி படத்தினையும் போட்டுவிட்டீர்! நில்லாத பொழுதை வீணடிக்கவும், சொல்லாத செய்திகளை தானியம்பி பொல்லாத போக்கிரித் தனங்களை தளங்களில் தழுவவிடும் இணயதள வசதியைத்தான் இயம்பிநீர் புதிராக!

நன்றிகள் தங்கள் அன்புக்கு!
நலமும், நலம்போலும் நலத்துடன் நலமிழந்து
அதுவுமின்றி இதுவுமின்றி எல்லாமே இருப்பதுபோல்
ஏதோ வாழ்க்கை போகிறது.

முதல் கவியில் எழுதியதுபோல்

குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமைதனும்
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்
அதனுடன் சிலராகும்
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்
வெறுமையின் நினைவோடும்
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே
காற்றினை உள்நிறுத்தும்

மற்றும்படி உடலால் உறுதியாக உள்ளேன் ! தாங்கள் நலம்தானே?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக