புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Barushree
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 4:14 pm

First topic message reminder :

உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

- சேட்டை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 7:58 pm

vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...

ரொம்ப சரி வசந்தி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 7:59 pm

krishnaamma wrote:அருமை யான 'கடி' கவிதை சுதா

நன்றி அக்கா..



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 8:00 pm

கே. பாலா wrote:ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

சீக்ரமே ஆயிடும் பாஸ்... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:01 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:மாங்காய் மடையனை
மாய்ந்து மாய்ந்து காதலிப்பதைவிட -அவள்
செத்து போதே சிறப்பு

மாங்கா மடையன் - விளக்கம் என்ன?

சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.

அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.

ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார் -- நன்றி: பாலராஜன்கீதா

நல்ல விளக்கம் சுதா, நிஜமாகவே விளக்கம் நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 8:01 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:மாங்காய் மடையனை
மாய்ந்து மாய்ந்து காதலிப்பதைவிட -அவள்
செத்து போதே சிறப்பு

எவ்வளவு கோபம் பாலா உங்களுக்கு புன்னகை

வாத்தியார் சரியாதானே சொல்லியிருக்கார்... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:02 pm

கே. பாலா wrote:
dsudhanandan wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...

ஏதோ ஒண்ண கட்டுவோமில்ல...
ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

ஓ... சுதா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா பாலா ? புன்னகை
எப்ப சுதா கல்யாண சாப்பாடு? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:05 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

சீக்ரமே ஆயிடும் பாஸ்... புன்னகை


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க வாழ்த்துகள் சுதா புன்னகை எங்களை எல்லாம் மறக்காமல் கூபிடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 8:27 pm

dsudhanandan wrote:உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....
சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ! - சேட்டை

அய்யோ மன்னிக்கனும் சுதனா !

அளவிற்க்கு அதிகமாய், அடிக்கடி மேல் எழுந்து வந்ததாலேயே ! இது அவசியமற்ற பதிவி என தவறாக நினைத்துவிட்டேன். இப்போதுதான் படித்தேன். ( அவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

இதை படித்தவுடன், இன்றைய உளைச்சல் எல்லாம் ஓடிவிட்டது. முதலில் இதை மனனம் செய்து வைக்க வேண்டும். நன்றி !!

எத்தன பேரு செத்தாலும், அத்தன பேருக்கும் தாஜ் மஹால் கட்ட நம்ம தயாராய் தான் இருக்கிறோம். அவசியமான ஆலோசனை ! நன்றி !!

நன்னன் கருத்துக்கும் நன்றி !! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ?



தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 29, 2011 8:30 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

சீக்ரமே ஆயிடும் பாஸ்... புன்னகை
:suspect: :suspect: :suspect: :suspect: நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....
சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ! - சேட்டை

அய்யோ மன்னிக்கனும் சுதனா !

அளவிற்க்கு அதிகமாய், அடிக்கடி மேல் எழுந்து வந்ததாலேயே ! இது அவசியமற்ற பதிவி என தவறாக நினைத்துவிட்டேன். இப்போதுதான் படித்தேன். ( அவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

இதை படித்தவுடன், இன்றைய உளைச்சல் எல்லாம் ஓடிவிட்டது. முதலில் இதை மனனம் செய்து வைக்க வேண்டும். நன்றி !!

எத்தன பேரு செத்தாலும், அத்தன பேருக்கும் தாஜ் மஹால் கட்ட நம்ம தயாராய் தான் இருக்கிறோம். அவசியமான ஆலோசனை ! நன்றி !!

நன்னன் கருத்துக்கும் நன்றி !! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ?

ஹேய் பெருமாள் .............இது ஐஸ் புன்னகைஅவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.


இது சூப்பர் .............. ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக