புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:55

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
61 Posts - 46%
ayyasamy ram
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
2 Posts - 2%
prajai
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
419 Posts - 48%
heezulia
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
28 Posts - 3%
prajai
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 1 Oct 2011 - 17:55

"குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.

"என்னாச்சு?'

"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.

அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.

மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.

வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.

அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது

அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.

"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.

ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.

இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:

மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

- ரஞ்சன்

நன்றி: குமுதம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 1 Oct 2011 - 17:56

"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.

நண்பெண்டா...என்ன ஐடியா.... அருமையிருக்கு
நல்ல சிந்தனையுள்ள கட்டுரை....சூப்பர்.... சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 1 Oct 2011 - 18:05

கார்த்தி நீ ரொம்ப நல்ல பையண்ட.......உன்னால் அனைவருக்கும் சீக்கிரம் மதிபிடுங்கள் அதிகம் ஆயிடும்.....க்ரேட் ஜாப் அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat 1 Oct 2011 - 18:09

கார்த்தி - அது வீட்டோட ஓனரா இருக்குமோ?
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.



நட்புடன் - வெங்கட்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 1 Oct 2011 - 18:09

ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???


நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....

ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 1 Oct 2011 - 18:10

உமா wrote:ஆனால், நீ யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???


நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....

ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...

நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா எனக்கு தெரிந்து நான் கொடுத்து இருப்பேன்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 1 Oct 2011 - 18:12

தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?

- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 1 Oct 2011 - 18:14

ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்

அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை.... புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat 1 Oct 2011 - 18:15

dsudhanandan wrote:தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?

- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
ஐயோ இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு...
வீட்டுக்காரம்மா விட்ட உதைல வந்து தான கீழேயே படுக்க நேர்ந்தது... புன்னகை




நட்புடன் - வெங்கட்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 1 Oct 2011 - 18:19

உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???


நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....

ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள் புன்னகை புன்னகை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக