புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am
by வேல்முருகன் காசி Today at 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கும் பொங்கும் ஆனந்தம்
Page 1 of 1 •
கருணைக்கடல் அமிர்தானந்தமயி வீற்றிருக்கும் (கேரளாவில் உள்ள) அமிர்தாபுரியில் எங்கு பார்த்தாலும், `அம்மா' என்ற கோஷம்! அதிகாலையிலே விழிக்கும் அந்த ஊர் பஜனை, ஹோமங்கள், பாடல்கள் என்று பக்திபூர்வமாய் நள்ளிரவு வரை விழித்திருக்கிறது. எங்கும் ஆனந்தம் பொங்குகிறது.
திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் அம்மா தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். 14, 15 மணி நேரம் ஆனாலும் அத்தனை பேரையும் சந்தித்து ஆசி வழங்கும் வரை அவர் எங்கும் எழுந்து செல்வதில்லை. மகிழ்ச்சி, துக்கம் போன்ற அனைத்தையும் பக்தர்கள் அவரிடம் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
அமிர்தானந்த மயியிடம் சில கேள்விகள்:
அம்மாவை எல்லோரும் எதனால் தாயாகப் பார்க்கிறார்கள்?
"அவர்கள் என்னை அம்மா என்று அழைக்கிறார்கள். அதனால் நான் அவர்களை `மக்களே' என்று அழைக்கிறேன். உலகத்திலே ஒரு களங்கம்கூட இல்லாத அன்பு அம்மாவிடம் இருந்துதான் கிடைக்கிறது. அந்த அன்பை அவர்கள் என்னிடம் காண்கிறார்கள் என்று நினைக்கிறேன். எல்லோருடைய மனதிலும் ஒரு குழந்தை உண்டு. அது கள்ளங்கபடமின்றி மனதுக்குள் ஒளிந்துகிடக்கிறது. எல்லா மதங்களும், மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள் என்று சொல்கிறது. நான் அதைத்தான் செய்கிறேன். எந்த உணர்வுக்கும் அதற்குரிய அதிர்வு உண்டு. கோபத்திற்கு ஒரு அதிர்வு. ஒரு தாய் தன் குழந்தையோடு காட்டும் வாஞ்சைக்கு இன்னொரு அதிர்வு. நிபந்தனையற்ற அன்பின் அதிர்வு மனித மனதை சுத்திகரிக்கும். அன்புதான் என் தர்மம்..''
எவ்வளவோ மக்களுடைய கஷ்டங்களை எல்லாம் கேட்கிறீர்கள். அதனால் அம்மாவுக்கு கவலை ஏற்படுவதுண்டா?
"அப்படி நான் கவலைப்பட்டால் அது சரியாக இருக்காது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அவரது குடும்பத்தினரும் வருகிறார்கள். அவர் இன்னும் சில மாதங்களே உயிரோடு இருப்பார் என்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அந்த கவலை அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தில் தெரியும் போது அம்மாவின் மனதும் வேதனைப்படும். ஆனால் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், அவருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்பதை பற்றித்தான் அம்மா அப்போது சிந்திப்பேன். துக்கப்படுகிறவர்களின் வேதனையிலும், மகிழ்ச்சி அடைகிறவர்களின் சந்தோஷத்திலும் நான் பங்குகொள்கிறேன்..''
அம்மா நீங்கள் கனவு காண்பீர்களா?
"உலகம் நன்மை பெறவேண்டும் என்பதுதான் என் கனவு. உலகில் உள்ள எல்லோருக்கும் உணவு கிடைக்கவேண்டும். எல்லோரும் மழையில் நனையாமல் தூங்கவேண்டும். போர் எதுவும் இன்றி அமைதியாக வாழவேண்டும். இதுதான் நான் காணும் கனவு..''
பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கிவிட்டு, மீதமுள்ள நேரங்களில் அம்மா என்ன செய்வீர்கள்?
"சில நாட்கள் அதிகாலை நான்கு மணிக்கு மேலும் தரிசனம் நீளும். பார்க்க வரும் அத்தனை மக்களையும் பார்த்துவிட்டே அம்மா அந்த இருக்கையில் இருந்து எழுவேன். அறைக்குள் நான் செல்லும்போது நூற்றுக்கணக்கில் கடிதங்கள் இருக்கும். எல்லாவற்றையும் நான் வாசிப்பேன். முக்கியமானவைகளுக்கு நானே நேரடியாக பதில் அளிப்பேன். ஒவ்வொரு பொறுப்பாளர்களையும் அழைப்பேன். உப்பு முதல் கற்பூரம் வரையுள்ள எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவோம். அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அம்மாதான் கொடுப்பேன்...''
கடவுளை அம்மா எந்த வடிவத்தில் பார்க்கிறீர்கள்?
"எல்லாம் கடவுள்தான். சிறுவயது முதலே எனக்கு இயற்கைதான் இறைவன். நதியிலும், மரங்களிலும், பிராணிகளிலும் எல்லா உயிர்களிலும் அம்மா இறைவனை பார்க்கிறேன்..''
நூறு வருடங்கள் கழித்து அம்மாவின் அமைப்புகள் எப்படி செயல்படும் என்று சிந்திப்பதுண்டா?
"இல்லை மகனே, அம்மா அப்படி எதுவும் சிந்திப்பதில்லை. எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. சூழ்நிலைகள் வரும்போது அதற்கு தக்கபடி செயல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த கிராமத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் இருந்தார்கள். செயற்கை வால்வுகள் பொருத்துவது அப்போது மிக அரிதாக இருந்தது. அன்றைய கூலியைக்கொண்டு சாப்பாட்டை கழிப்பவர்களுக்கு இதய வால்வு வாங்க முடியுமா? அந்த சூழ்நிலையில் அது பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினோம். ஆஸ்பத்திரி தொடங்கினோம். எல்லா சேவைகளும் அந்தந்த சூழ்நிலைகளை அனுசரித்து தொடங்கப்பட்டவை. அப்படியே புதிய புதிய பாதைகளில் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்...''
அடுத்த ஜென்மத்தைப் பற்றி அம்மா சிந்திப்பதுண்டா?
"அதைப் பற்றி அம்மா சிந்திப்பதில்லை. பலவித கலாசாரங்கள், மதங்களைச் சார்ந்தவர்கள் அம்மாவை பார்ப்பதற்கு வருகிறார்கள். அதில் நல்லவர்கள், திருடர்கள் எல்லோரும் இருக்கலாம். அனைவருடைய சுக, துக்கங்களை அம்மா கேட்கிறேன். அவர்களோடு சந்தோஷத்திலும், கண்ணீரிலும் பங்குபெறுகிறேன். இப்போது நிற்கும் இடத்தை சுத்தப்படுத்திவிட்டல்லவா, அடுத்த இடத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்..''
நல்ல பிள்ளைகளாக வளர அம்மா கூறும் உபதேசம் என்ன?
"எல்லா பிள்ளைகளும் நல்லவர்கள்தான் மகனே! எல்லோரிடத்திலும் நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. இவை இரண்டையும் அடையாளங்காண வேண்டும். பிள்ளைகளுக்கு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். பொய் சொன்னால் கண்கள் வெடித்துவிடும் என்று குழந்தைகளிடம் நாம் சொல்வதுண்டு. அது சரி என்றால், இந்த உலகத்தில் அனைவரும் பார்வையை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அந்த பயம், குழந்தைகளிடம் பொய் சொல்லாத நிலையை உருவாக்கும். அதுபோல் கடவுளோடு உள்ள பயபக்தி நம்மிடம் தர்ம செயலை வெளிப்படுத்தும்.
வாகனங்களை ஓட்டிச் செல்வதற்காக ரோடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரோட்டில் நினைத்தபடி எல்லாம் வாகனம் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வாழ்க்கையும்! தர்மத்தை நம்பி வாழவேண்டும். நாம் தனித்தீவு அல்ல. வெகுநீள சங்கிலியாக அனைவரும் பிணைக்கப்பட்டிருப்பதால், நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் செயல்கள் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து வாழவேண்டும்..'' என்கிறார், அமிர்தானந்தமயி.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நுட்பமான கேள்விகளுக்கு ஞானப் பதில்கள்.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.
nadesmani wrote:நுட்பமான கேள்விகளுக்கு ஞானப் பதில்கள்.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.
அந்த அம்மாவை இன்று நீங்கள் வாழ்க மட்டுமே சொல்ல முடியும். இல்லையென்றால் நள்ளிரவில் கைது செய்யப்படுவீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயோ! வேண்டாங்க சாமி, நான் புள்ள குட்டிகாரன்.
அதுவும் நள்ளிரவிலா,
சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)
என்ன கொடுமை சார் இது.
அதுவும் நள்ளிரவிலா,
சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)
என்ன கொடுமை சார் இது.
nadesmani wrote:ஐயோ! வேண்டாங்க சாமி, நான் புள்ள குட்டிகாரன்.
அதுவும் நள்ளிரவிலா,
சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)
என்ன கொடுமை சார் இது.
ம்ம்ம்ம்.... இப்பொழுதுதான் எங்கள் தங்கத் தலைவியின் அனல் பார்வை உங்கள் மீது படாமல் தப்பித்துக் கொண்டீர்.
வாழ்க சொல்லச் சொன்னதுக்கே இவ்வளவு அங்கலாய்ப்பு...
இது எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாருங்கப்பூ...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அது நான்தானங்க சிவா சார். நல்லா பாருங்க. சினிமா சான்ஸ் கேட்டு போட்ட கும்பிடு.
nadesmani wrote:அது நான்தானங்க சிவா சார். நல்லா பாருங்க. சினிமா சான்ஸ் கேட்டு போட்ட கும்பிடு.
என்ன சான்ஸ், அம்மாகூட ஜோடி சேர்ந்து நடிக்க சான்ஸா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எளிமையானவர் !
ரமணியன்.
ரமணியன்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|