புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_lcapஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_voting_barஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:30 pm

பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:36 pm

தற்போதைய வாழ்க்கை இப்படித்தானே,அருமையான கவிதை

இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்

இதைப் படிக்கும் போது மீனுவின் இதயமும் கனக்கின்றதே..,



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:30 pm

சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:33 am

kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 12:38 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்


ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 7:09 pm

ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 8:05 pm

கண்களை நனைக்கும் கவி வரிகள்.. ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 67637



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Tஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Hஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Iஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Rஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 8:06 pm

mhmramees wrote:ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:38 am

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்
மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 18, 2010 1:44 pm

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

Code:
தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்

மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை
Code:


ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக